புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_m10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10 
64 Posts - 50%
heezulia
உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_m10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_m10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_m10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_m10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_m10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_m10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_m10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்-


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 31, 2016 11:17 am

பொருட்களின் நிலை - திண்மம்,திரவம்,வளி இவை மட்டும்தானா?

பொதுவாக இயற்பியலின்படி பொருட்கள் மூன்று நிலைகளில் திண்மம்-கனவளவும், வடிவமும் மாறாமல் இருக்கும்; நீர்மம் -நீர்ம நிலையில் கனவளவு மாறாமல் இருந்தாலும், வடிவம் அதைக் கொண்டிருக்கும் கொள்கலனின் வடிவத்தை எடுக்கும்; வளிமம் - வளிம நிலையில் பொருட்களுக்கு நிலையான கனவளவோ அல்லது வடிவமோ இல்லாமல் கிடைக்கக்கூடிய இடம் முழுதும் இது பரந்து காணப்படும்.

உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Solid
உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Liquid
உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Gas

ஆனால் இதைவிட, மிக உயர்ந்த வெப்பநிலைகளில் உயர் அயனாக்கம் அடையும் வளிமங்களின் மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி விசைகளும் தள்ளுவிசைகளும் தனித்துவமான இயல்புகளை உருவாக்கும் அடுத்த நிலை பிளாசுமா  எனப்படுகிறது. இது பொதுவாக வான்வெளியில்(சூரியன்,நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்ட)  காணும் நிலையாகும்.
ஐந்தாவதாக 1995 இல் பரிசோதிக்கப்பட்ட Bose-Einstein condensates என்ற நிலையாகும். இதுதவிர திரவப்பளிங்குகள்- liquid crystals-(சாம்பு,தட்டைவடிவான கைபேசி திரை போன்றவற்றை உருவாக்கும் மூலப்பொருள்),quark-gluon plasmas,  fermionic condensates, strange matter, quantum spin liquid (QSL), superfluids, supersolids , paramagnetic - ferromagnetic
….........................
வைரஸ்களை முழுக்க அழிக்க முடியுமா?

வைரஸ்களை அழிக்க-கொல்ல முடியாது. அதன் செயல்பாட்டை மட்டுமே குறைக்க நிறுத்த முடியும்.லேசர் கதிர்கள் -virus-killing lasers- அதிக ஆழத்திற்கு சென்று அழிக்க முடியாது என்பதுடன்,வைரஸ்சுடனான ஒத்த அதிர்வெண்கள் ஒளிக்கதிர்களுக்கு இல்லையென்பதால் ஒளிக்கதிர்களை வைத்தும் வைரஸ்களை முற்றாக அழிக்க முடியாது.

வைரஸ் என்பது உயிரற்ற ஒரு துகள் ஆகும்.இதற்கு செல்கள் கிடையாது. இந்த துகள் ஒரு உயிரினச் செல்லிற்குள் ஊடுருவி சென்று உயிரணுக்களை தாக்கி தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்ட பின்னர் தான், பல்கி பெருகிறது.அதற்கு முன்னர் தாமாக இனப்பெருக்கம் செய்யும் கட்டமைப்பு கிடையாது.

அதேசமயம் பக்டீரியாக்கள் உயிருள்ள செல்லைக் கொண்டதாகும்.சில பக்டீரியாக்கள் கெடுதலற்றவை. வைரஸ்கள் அனைத்துமே ஆபத்தானவை.அண்டிபயோடிக்ஸ் பாக்ரீரியாக்களைக் கொல்லுமே தவிர வைரஸ்களைக் கொல்லாது. வைரஸ்களால் ஏற்படும் புளூ போன்ற நோய்களுக்கு அண்டிபயோடிக்ஸ் எடுத்தால் குணமாகாது மாறாக பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 31, 2016 11:40 am

போலியோவைக்-இளம்பிள்ளை வாதம் - குணப்படுத்த முடியுமா?

poliomyelitis என்ற வைரஸ்சினால் ஏற்படும் போலியோவை முற்றாக குணப்படுத்த முடியாது. தடுப்பதற்காகவே சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. வைரஸ்களை அழிக்க முடியாது என்பது காரணமாகும்.
poliomyelitis என்ற வைரசினால் ஏற்படும் இளம்பிள்ளைவாதம்-போலியோவிற்கான தடுப்பூசி,யோனாசு எட்வர்ட் சால்க் என்ற மருத்துவரால் 1953 மார்ச் 26 இல் அறிவிக்கப்பட்டது.அதன் பின்னர் அது பாதுகாப்பானது என 1955 ஏப்ரல் 12 இல் அறிவித்து ஏற்கப்பட்டது. பின்னர் 1961 இல் அல்பேர்ட் சபின் என்பவரால் சொட்டு மருந்தாக-oral polio vaccine (OPV) - உருவாக்கப்பட்டது.

நிலவின் இருண்ட பக்கத்தைக்-Dark side - காண முடியுமா?

இருண்ட பக்கம் வெளிச்சமான பக்கம் என எதுவும் நிலாவிற்கு கிடையாது. கிட்ட உள்ள பக்கம் தூரப்பக்கம் -near side ,far side- என உள்ளது. புமியும்,நிலாவும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருப்பதால் நமக்கு ஒரு பக்கம் மட்டுமே தென்படுகிறது.ஆலாலும் வான்வெளியில் இருந்து விண்வெளி வீரர்களால் பார்க்க முடியும்.பூமியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம் கிட்ட உள்ள பக்கம் எனவும், பூமியைப் பார்க்காத பக்கம் தூரப் பக்கம் அல்லது இருண்ட பக்கம் எனப்படுகிறது.

தொடக்கத்தில் வேகமாக சுற்றிய நிலா புவியீர்ப்பு காரணமாக வேகம் குறைவடைந்து தற்போதய நிலைக்கு வந்துள்ளது.இந்த சுழற்சி காரணமாகத்தான் நிலா தன்னைச் சுற்ற 27.3217 நாட்கள் எடுக்கும் போதும் கூட , மாதம் 29.5305882 நாட்களாகத்தான் இருக்கிறது.

உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Tide05a_300

சிறுகோள்-Asteroid, ஆகாயக்கல்.எரிமீன்-meteor, விண்கல்-meteorite என்ன வேறுபாடு?

Asteroid-சிறுகோள்  விண்வெளியில் இருக்கும் பெரிய பாறைக்கல்
meteor -எரிமீன் வளிமண்டலத்தை தாக்கும் பெரிய கல் .
meteorite -விண்கல் பூமியில் வந்து விழும் அல்லது தாக்கும் துண்டுக்கல்.

பவுர்ணமி நிலவு -முழுநிலவு-மனிதனை, கடல் அலைகளை மாற்றி அமைக்கிறதா?

ஆய்வுகள் முடிவில் இவை உண்மையற்றவையாகும். முழு நிலவில் அதிக வெளிச்சம் காரணமாக நமது தூக்கம் தடைபடுகிறது. வழமையாக இருண்ட நேரத்தில் படுத்து பழக்கமடைந்த நாம் முழு நிலவு வெளிச்சத்தில் தூங்க சிரமப்படுவதை அடிப்படையாக வைத்து,நமது உடலில் 75% அளவு நீர் இருப்பதால் நிலாவின் தாக்கம் இருக்கலாம் எனவும் கருதி நிலா நம்மை கட்டுப்படுத்துகிறது,மன நோயாளிகளுக்கு மேலும் சித்தப்பிரமையை அதிகரிக்கிறது என நம்ப ஆரம்பித்தார்கள்.அவை உண்மையல்ல. நிலா-புவி ஈர்ப்பு காரணமாக கடல் அலைகளில் மாற்றம் உண்டாகின்றன என்பது உண்மையானாலும்,அவை தினமும் ஏற்படுகின்றது. முழு நிலா காரணமாக மட்டும் ஏற்படுவது அல்ல.

முழு நிலாவின் போது மட்டுமே அலைகள் வேகமடைகின்றன என்பது உண்மையல்ல.
தினமும் நிலாவின் சுழற்சி,புவி சுழற்சி காரணமாக இரண்டு முறை சிறிய கடல் அலைகளும் இரண்டு முறை பெரிய அலைகளும் ஏற்படுகிறது.இது புவி-நிலா ஈர்ப்புக் காரணமாக ஏற்படுகிறதே தவிர முழு நிலா காரணமல்ல.

அதிக கடல் அலை...........

உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Spring_tide
உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Tide06a_450

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Wed Aug 31, 2016 12:35 pm

மிகவும் பயனுள்ள தகவல் அய்யா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 31, 2016 2:36 pm

நல்ல தகவல் நன்றி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 31, 2016 3:09 pm

உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- 103459460

GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Wed Aug 31, 2016 6:40 pm

தகவல் அருமை. முழு நிலா நாளில் ஆணின் கால் கட்டை விரலில் ஏதேனும் பிளவு இருந்தால், உயிர் போகும்படி ஒரு வலி இருக்கும். இந்த வலி உயிர் போகும் வலிதான். வர்மம் இந்த மர்மத்தை சொல்கிறது.
காலில் கட்டை விரலை துணியால் சுற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வலி, நிகழ்வு முழு நிலாவால் தான் ஏற்படுகிறது. வெளிநாட்டு விஞ்ஞானம் தெரிந்துகொள்ளவில்லை என்றால், அது அவர்கள் தவறு. நமது விஞ்ஞானிகள் என்ற சித்தர்கள் முன்பே சொல்லி இருக்கின்றார்கள்.
(வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டேன், கருப்ப இருக்கிறவன் பொய் சொல்வான் என்பதுபோல் வெளிநாட்டுக்காரன் சொன்னால் நம்பி ஏமாந்துவிடுகிறோம்)
இப்போது தான் ராகு, கேது என்று நாம் சொல்லும் சொல்லை புரிந்துகொண்டிருக்கிறார்கள் வெளிநாட்டினர். ராகு, கேது என்பதை பிளாக் ஹோல் என்று அவர்கள் பெயர் வைத்துள்ளனர்.
நாம் மட்டும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, அழித்துவிட்டு வெளிநாட்டினர் சொல்லுக்கு அடிமையாக இல்லாமல் கொத்தடிமையாக மாற்றப்பட்டு உள்ளோம்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 31, 2016 6:55 pm

நிலவில் படுத்து உறங்கிய எனது உறவினர் சிலகாலம் , மனநிலை குழம்பி இருந்தார் .
டாக்டர் , விஷயங்களை கேட்டு அறிந்து , வெட்டவெளியில் , படுக்க தடை விதித்து ,
மனநிலை சரியாயிற்று .

lunatic என்ற வார்த்தை lunar (சந்திரனில்) இருந்து வந்தது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Wed Aug 31, 2016 7:20 pm

அய்யா உங்கள் உறவினர் நிலவு ஒளியில் தானே படுத்து உறங்கினார்.
"நிலவில் என்றல் எனக்கு வழி காட்டுங்கள், சிறிது நேரம் நான் படுத்து உறங்கிவிட்டு வருகிறேன்."
நிலவு ஒளியில் படுத்து உறங்குவதும் ஒரு வகை மருத்துவம். கவனம் தேவை. நிலா சோறு சாப்பிடுவது இதனால் தான். பௌர்ணமி கிரி வலம் என்று செய்வது இதனால் தான்.

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 31, 2016 8:44 pm

சந்திரனுக்கு உரியபெண் கடவுள் லூனா-Luna- (லத்தீனிய சொல்) ,இதிலிருந்து வந்த வார்த்தைகள் lunacy,lunatic ஆகும். மேலை நாட்டு மருத்துவத்தின் தந்தை எனப்படும் கிப்போகிரடெஸ், one who is seized with terror, fright and madness during the night is being visited by the goddess of the moon ,என்கிறார்.

இதுபற்றி மனதத்துவ மருத்துவர்கள், காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கைகளை எளிதில் அகற்றிவிட முடியாது.அவர்கள் நம்பிக்கையை வைத்தே அவர்களை குணமாக்க வேண்டும் என சொல்கிறார்கள். சில சமயங்களில் ஒருவருடைய நோயை குணப்படுத்த வெற்றூசியோ வைட்டமின் மாத்திரைகளோ கொடுத்து நம்பிக்கையைப் பெறும் வழக்கம் இன்றும் இருக்கவே செய்கிறது என்கிறார்கள்..

பேய் ? பிடித்தால் மன நல மருத்துவர்களிடம் செல்லாமல் பேய் ஓட்டுபவர்கள்/சாமியார்களிடம் செல்வதும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் எங்கிறார், மன நலவியலாளர் இராம இலட்சுமணன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 31, 2016 9:02 pm

GunasekarenS wrote:அய்யா உங்கள் உறவினர் நிலவு ஒளியில் தானே படுத்து உறங்கினார்.
"நிலவில் என்றல் எனக்கு வழி காட்டுங்கள், சிறிது நேரம் நான் படுத்து உறங்கிவிட்டு வருகிறேன்."
நிலவு ஒளியில் படுத்து உறங்குவதும் ஒரு வகை மருத்துவம். கவனம் தேவை. நிலா சோறு சாப்பிடுவது இதனால் தான். பௌர்ணமி கிரி வலம் என்று செய்வது இதனால் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1220559

சிறிது நேரம் படுப்பதும்  ,
நிலாச்சோறு சாப்பிடுவதும் சிறிது நேரம் நடக்கும் விஷயம் .
கிரிவலம் ,மாதத்தில் ஒரு நாள் ,நிலா ஒளியில் ,நடந்து கொண்டே இருக்கும் விஷயம் .

நான்  நிலா ஒளியில் தொடர்ந்து நீண்ட நாட்கள் படுத்த உறவினரின் உடல் நிலையை பற்றிய
உண்மையை கூறினேன்  .

நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்  .

நிலா ஒளியில் படுப்பது ஒரு வகை மருத்துவம் என்கிறீர்கள் . நேரம்  ஒரு அளவு . அந்த அளவு மீறும் போது அதுவே விபரீதம் ஆகிறது .

புற்றுக்கு ரேடியம் ஒரு மருந்துதான் , அதற்காக அதிக அளவில் அதை உள்ளே செலுத்தமுடியுமா ?

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ,நாம் அறிந்த பழமொழிதான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக