புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
3 Posts - 2%
jairam
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
1 Post - 1%
சிவா
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
16 Posts - 4%
prajai
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
7 Posts - 2%
jairam
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆறுமுக விநாயகர் Poll_c10ஆறுமுக விநாயகர் Poll_m10ஆறுமுக விநாயகர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுமுக விநாயகர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 01, 2016 6:13 am

ஆறுமுக விநாயகர் OohR71FRdSqqgh04EHO8+E_1472462205
-
ஆனைமுகக் கடவுள் ஆறுமுகங்களுடன் அருள்பாலிக்கும்
அரிய தலம், பழநி அருகேயுள்ள சண்முகாநதி.
இங்கு விநாயகப் பெருமான் அற்புதக் கோலம் கொண்டிருப்பது
எதனால்?

சூரனை வீழ்த்தியதும், உக்கிரகம் தணியாமல் இருந்தாராம்
முருகக் கடவுள். தம்பியின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக
அவர் முன் ஆறுமுகங்களைக் காட்டியபடி நின்றாராம் விநாயகர்.

தன்னைப்போல் அண்ணன் இருப்பதைக் கண்டு சிரித்ததில்
கந்தப் பெருமானின் கடும் கோபம் காணாமல் போனதாம்.

அதன் அடிப்படையில் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு
சண்முகா நதிக்கரையில் ஆறுமுக விநாயகரை பிரதிஷ்டை
செய்து ம்கள் வழிபட்டு வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு மலையிலிருந்து உற்பத்தியாகும்
பச்சையாறு, வரதமா ஆறு (வரத்தாறு), பாலாறு, பொருந்தலாறு, கல்லாறு,
முள்ளாறு என ஆறு நதிகளும் பழநி மலைக்கு அருகே ஒரு இடத்தில்
சங்கமிக்கின்றன.

முருகப் பெருமானின் ஆறு அவதாரத்தைக் குறிக்கும் வகையில் அந்த
ஆறு நதிகளும் ஒன்றிணைந்து, ‘சண்முகா நதி’ என்ற பெயருடன் வடக்கு
நோக்கிப் பாய்கிறது. அதன் கரையில் பிற்காலத்தில் உருவான ஊரும்,
‘சண்முகாநதி’ என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது.

இங்கு ஜெய ஆஞ்சநேயர், சுந்தர விநாயகர் மற்றும் தோகையடி விநாயகர்
என மூன்று சிறிய கோயில்கள் அமைந்துள்ளன. அதில் சுந்தர விநாயகர்
கோயிலில்தான் பழமையான ஆறுமுக விநாயகர் தரிசனம் கிடைக்கிறது.

கிழக்கு நோக்கிய ஆலயங்களுக்குச் செல்லும் வழியில் வில்வ மரத்தைத்
தொடர்ந்து சிறிய ஆலயத்தில் கருவறையில் ஜெய ஆஞ்சநேயரும்,
வெளியே வீர ஆஞ்சநேயரும் சேவை சாதிக்கிறார்கள். அடுத்துள்ள
பழமையான ஆலயத்தில் அர்த்தமண்டபத்தில் முன்பக்கம் ஐந்து முகம்,
பின் பக்கம் ஒரு முகம் என ஆறுமுகங்களுடன் ஆதிகாலத்தில் பிரதிஷ்டை
செய்யப்பட்ட ஆறுமுக விநாயகர் அருள்பாலிக்கிறார்.
இவர் பெயராலேயே ஆலயம் பிரபலமாகியுள்ளது.

அடுத்துள்ள கருவறையில் சுந்தர விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
பாதுகாப்புக் கருதி, வள்ளி – தெய்வானை சமேத முருகர், நாக கன்னியம்மன்
ஆகியோரையும் பிற்காலத்தில் கருவறைக்குள்ளேயே பிரதிஷ்டை
செய்திருக்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் ஆண்டித் திருக்கோலத்தில் முருகன்,
காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், காளியம்மன் ஆகியோர் தனிச்
சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இங்கு நந்தியம்பெருமான் தரிசனமும்
கிடைக்கிறது.

இக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள தனிக்கோயிலில் கருவறையில்
தோகையடி விநாயகர் அருள்காட்சி தருகிறார். இவர் சன்னதியின் முன்பாக
சமீப காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆறுமுக விநாயகப் பெருமானும்,
ஆறுமுகத்துடன் மயில் மீது அமர்ந்தவாறு சண்முக நாதர் என்ற திருநாமத்துடன்
முருகப்பெருமானும் எழுந்தருளியுள்ளனர்.

அண்ணன், தம்பியின் இந்த ஆறுமுக அருட்காட்சி முன்பு சொன்ன புராண
சம்பவத்தை நினைவுபடுத்துவது போல் உள்ளது.
அருகே போகரும், புலிப்பாணி சித்தரும் காட்சி தருகின்றனர். கிரகதோஷங்கள்
நீங்க இங்குள்ள நவகிரக சன்னதியில் தினமும் மாலை நான்கு மணியளவில்
விசேஷ வழிபாடுகள் நடத்தப்படுகி்ன்றன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 01, 2016 6:13 am

இப்பகுதியில் தைபூசம், ஆடி அமாவாசை, ஆடிப்பதினெட்டு ஆகிய நாட்களில்
பழநி முருகப்பெருமானுக்கு வேண்டிக் கொள்பவர்கள் இங்கு வந்து
ஆறுமுக விநாயகரை வணங்கிய பிறகுதான் அலகு குத்திக் கொள்வார்களாம்.
விநாயகர் சதுர்த்தி நாளில் காலை முதல் விசேஷ வழிபாடுகள் இத்தலத்தில்
நடைபெறுகின்றன.

ஆறுமுக விநாயகரை வணங்கினால் மனசஞ்சலம் விலகி, மன நிம்மதி கிட்டும்,
சகல ஞானங்களையும், யோகங்களையும் பெறலாம். சண்முகா நதியில்
நீராடிவிட்டு சங்கடஹர சதுர்த்தி நாளில் வணங்குவது கூடுதல் பலனைத் தரும்.
ஊற வைத்த பச்சரிசியுடன் வெல்லம், மிளகு, சீரகம் மற்றும் நல்லெண்ணெய்
கலந்து ஆறுமுக விநாயகருக்குப் படைத்தால் வியாபாரம் விருத்தியாகும்.
கல்வியில் மேன்மை பெறலாம் என்பது நம்பிக்கை.

எங்கே இருக்கு:
திண்டுக்கல் மாவட்டம் பழநி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ.
தொலைவில் சண்முகா நதி ஆறுமுக விநாயகர் ஆலயம் உள்ளது.

தரிசன நேரம்: காலை 6 – இரவு 7

—————————————————–

– செ.சு. சரவணகுமார்,
-சென்னிவீரம்பாளையம்
நன்றி- குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக