புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_m10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10 
56 Posts - 50%
heezulia
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_m10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_m10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_m10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_m10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10 
1 Post - 1%
Guna.D
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_m10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10 
1 Post - 1%
Shivanya
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_m10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_m10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_m10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_m10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_m10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10 
12 Posts - 2%
prajai
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_m10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_m10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10 
9 Posts - 2%
jairam
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_m10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_m10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10 
4 Posts - 1%
Jenila
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_m10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_m10’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 01, 2016 4:54 pm

ஆதிதிராவிட நலத் துறை அமைச்சரான ராஜலெட்சுமி
தனது பேச்சை அவையில் இருந்து கேட்ட ஜெயலிலதாவையும்
உருக வைத்து ஸ்கோர் செய்தார்.

ஆதிதிராவிடநலத் துறையின் மானியக் கோரிக்கைக்கு பதில்
அளித்து பேச எழுந்த அமைச்சர் ராஜலெட்சுமி
“காலனியில் பிறந்த என்னை.. காலணி இல்லாமலே வளர்ந்த
எனக்கு.. இன்று என்வீட்டிற்கே இரண்டு காவலர்களை காவலுக்கு
நிறுத்தியவர்.. எங்கள் புரட்சித் தலைவி அம்மா” என்று சொல்லி
தழுதழுத்தார்.

இவரின் இந்த பேச்சை கேட்டு முதல்வர் ராஜலெட்சுமியை
உருக்கமாக பார்க்க, தொடர்ந்து பேசமுடியாமல், தழுதழுத்த குரலில்
ராஜலெட்சுமி “காலனியிலிருந்து வந்த என்னை இந்த துறைக்கு
அமைச்சராக்கி, இன்று ஆதிதிராவிட துறையை 'ஜோதி'திராவிட
துறையாக மாற்றி காட்டியவர்” என்று பேச நிசப்தம் நீங்கி சபைில்
மேஜை தட்டும் சப்தம் எழுந்தது.

அமைச்சர்கள் அனைவரும் இதை சென்டிமென்டாக பாரக்க...
எம்.எல்.ஏக்களின் முகத்திலோ. நாமும் இப்படி பேசயிருக்கலாமே என்ற
ஏக்கம் தெரிந்தது.
-
----------------------------------
விகடன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 02, 2016 12:11 pm

நன்றியுணர்ச்சியை காமிக்கிறதா இந்த அமைச்சர் இபப்டி பேசியது இன்னும் சில வருடங்களுக்கு பிறகு இவர் மீது சொத்துகுவிப்பு வழக்கு போட முக்கிய ஆதாரமாக இருக்கப்போவது நிச்சயம் புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 02, 2016 12:30 pm

இன்று இப்படி சொல்லும் இவர், நாளை வீட்டில் செருப்பு கடையே வைத்து இருப்பார் .பாட்டா ஷோரூம் தோற்றுவிடும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 02, 2016 12:35 pm

இதெல்லாம் சகஜங்க இங்கே சிரி சிரி சிரி சிரி சிரி

*மா ஃ பா ,அவர்களும் கிடு கிடு என்று உயர்கிறார் . நாளை என்ன இருக்கிறது யார் அறிவார் ?

( *அவர் பேச்சை TV யில் கேட்டுள்ளேன் . ஆணித்தரமாக ,அழுத்தமாக ,சொல்லவேண்டியவைகளை
கோர்வையாக, பிசிறடிக்காமல் , with statistics கூறுகிறார் .)

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 02, 2016 12:43 pm

சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல் ஒப்பாரி எதற்கு ?

சட்டமன்றத்தில் முதல்வர் புகழ் பாடுவதால் நேரம் வீணடிக்கப்படுகிறது . லட்ஷக்கணக்கான பணம் விரயமாக்கப்படுகிறது . அலுவல் நேரத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அலுவலக வளாகத்தில் பூக்கோலம் போடக்கூடாது என்கிறார் கேரளா முதல்வர் . ஆனால் தமிழக சட்டசபையில் முதல்வர் புகழ் பாடுவதற்கே பெரும்பாலான நேரம் செலவழிக்கப்படுகிறது . அதையும் முதல்வர் ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக