புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?
Page 1 of 1 •
- GuestGuest
அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?
இந்த இரண்டு காணொளிகளையும் பாருங்கள். எப்படி ஒரே திசையில் தொடருகின்றன?
பள்ளியில் படித்தது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?
இவை மெட்ரொனோம்கள்(Metronome)- காலஅளவிகள் - ஆகும். இசைக் கலைஞர்களால், பாவிக்கப்படுகின்ற ஒரு கருவிதான் மெட்ரோநொம்-metronome - ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் “டிக் டிக்” என்ற ஒலியை எழுப்பி கால இடைவெளியை அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாக அதனை நாம் கண்டு கொள்ளலாம். மேற்கத்தைய இசை மட்டுமல்லாது தமிழிசை-கர்நாடக இசையிலும் நவீன முறையில் டிஜிட்டல் மெட்ரொனோம்கள் லயத்திற்காக பாவிக்கப்படுகின்றன.
முதல் காணொளியில் சின்னதாய் ஓர் ஆச்சரியம். வெவ்வேறு நேரத்தில் தொடக்கிவிடப்பட்ட மெட்ரொனோம்கள்-காலஅளவிகள்- வேறுபட்ட நிலையில் ஆடிக் கொண்டிருக்கிறது. அப்படியே மேசையில் மேல் இருக்கும் அசைகின்ற உருளையின் மேல் வைக்கும் போது, தொடர்ந்து ஒரே திசையில் அசையத் தொடங்குகிறது.
இரண்டாவது காணொளியில்,பல வர்ணங்களில் அமைந்த 32 காலஅளவிகள், வெவ்வேறு நேரத்தில் தொடக்கி விடப்படுகிறது. இறுதியில் எல்லாம் ஒருமித்து ஒத்திசைத்து ஆடத் தொடங்குகிறது.
காணொளியில் காணப்படும் மெட்ரோனொம்கள் ஒத்திசைவில் செயல்படுகின்றன.இந்த ஒத்திசைவு -sync. - Synchronization எனப்படுகிறது.
ஏன் இப்படி நடக்கிறது?
இந்த இரண்டு காணொளிகளையும் பாருங்கள். எப்படி ஒரே திசையில் தொடருகின்றன?
பள்ளியில் படித்தது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?
இவை மெட்ரொனோம்கள்(Metronome)- காலஅளவிகள் - ஆகும். இசைக் கலைஞர்களால், பாவிக்கப்படுகின்ற ஒரு கருவிதான் மெட்ரோநொம்-metronome - ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் “டிக் டிக்” என்ற ஒலியை எழுப்பி கால இடைவெளியை அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாக அதனை நாம் கண்டு கொள்ளலாம். மேற்கத்தைய இசை மட்டுமல்லாது தமிழிசை-கர்நாடக இசையிலும் நவீன முறையில் டிஜிட்டல் மெட்ரொனோம்கள் லயத்திற்காக பாவிக்கப்படுகின்றன.
முதல் காணொளியில் சின்னதாய் ஓர் ஆச்சரியம். வெவ்வேறு நேரத்தில் தொடக்கிவிடப்பட்ட மெட்ரொனோம்கள்-காலஅளவிகள்- வேறுபட்ட நிலையில் ஆடிக் கொண்டிருக்கிறது. அப்படியே மேசையில் மேல் இருக்கும் அசைகின்ற உருளையின் மேல் வைக்கும் போது, தொடர்ந்து ஒரே திசையில் அசையத் தொடங்குகிறது.
இரண்டாவது காணொளியில்,பல வர்ணங்களில் அமைந்த 32 காலஅளவிகள், வெவ்வேறு நேரத்தில் தொடக்கி விடப்படுகிறது. இறுதியில் எல்லாம் ஒருமித்து ஒத்திசைத்து ஆடத் தொடங்குகிறது.
காணொளியில் காணப்படும் மெட்ரோனொம்கள் ஒத்திசைவில் செயல்படுகின்றன.இந்த ஒத்திசைவு -sync. - Synchronization எனப்படுகிறது.
ஏன் இப்படி நடக்கிறது?
- GuestGuest
காலஅளவி, முன்னும் பின்னும் என மாறி மாறி அசையும் விசையினால் உண்டாகும் சக்தி (energy) அலைகள், அந்த மேசையை தாக்குகிறது. காலஅளவியின் அசைவை, இந்த மேசை உள்வாங்கிக் கொள்வதால், அதுவும் சேர்ந்து ஆடத் தொடங்குகிறது. காலஅளவி ஆட, அதனோடு மேசையும் ஆட மொத்தமாக இசையின் ஐக்கியம் தோன்றுகிறது. மேசையின் வழியே, காலஅளவியும் ஆடத்தொடங்கி,எல்லாமே ஒரே திசையில் அசைகின்றன.
ஒரு மெட்ரோனோம் அசைந்து தொடக்க இடத்திற்கு வந்து மீண்டும் எதிர்திசைக்கு செல்கிறது. இந்த அசைவு தொடரும் போது ஏற்படும் சக்தி நிற்கும் மேடைக்கு மாற்றப்படுகிறது.மீண்டும் மேடையில் இருந்து மற்ற மெட்ரோனோம்களுக்கு தொடராக மாற்றம் பெறுகிறது.இப்படி எல்லா மெட்ரொனோம்களும் சக்தியை வெளியிடுவதும், மேடைக்கு மாற்றுவதுமாக தொடர் செயல் நடக்கிறது.இப்படி நடக்கும் போது நேர்-எதிர் அலைகள் மூலம் சக்தி பரப்பபட்டு ஒத்திசைவாக சம நிலைக்கு மெட்ரோனோம்கள் வரும்வரை செயல்பாடுகள் தொடருகிறது.
அதேசமயம் உருளையில் இருக்கும் மேடை தன்னிசைவு மூலம் சக்தியை இழுத்து மெட்ரோனொம்களுக்கு பரப்புவதுடன் மேலதிக சக்தியினால் தானே ஆட ஆரம்பிக்கிறது.
இந்த ஒத்திசைவு அறிவியலை அடிக்கடி இடிந்து விழும் சென்னை விமான நிலைய கூரைக்கு பயன்படுத்தலாமே!.இந்த அலைவு-OSCILLATION- அமைப்பினால் பல உச்சகட்ட பிரச்சனைகளை பாலங்களில் ஏற்படும் போக்குவரத்தின் போதும்,சில சமயம் கட்டிடங்களிலும் ஏற்படுத்துகிறது.
இந்த மெட்ரொனோம் ஒன்பதாம் நூற்றாண்டில் இசை இசைக்கும் போது நேரஅளவைக் கண்காணிக்க Abbas ibn Firnas என்பவரால் உருவாக்கப்பட்டாலும்,1815 இல் ஜொகான் மெல்செல் என்பவர் இசைக்கலைஞர்களுக்கு ஒரு கருவியாக பயன்படுத்த காப்புரிமை பெற்றார்.
இசைக்கலைஞர்கள் முக்கியமாக ட்ரம்மெர்,கிட்டார் பயிற்சி செய்யும் பொதும் ,கச்சேரி செய்யும் போதும் பயன்படுத்துகிறார்கள்.தொடக்கத்தில் குறைந்த வேகமும் படிப்படியாக நேரத்தை (BPM) கூட்டி பயிற்சி செய்கிறார்கள்.முள்ளின் நடுவே இருக்கும் நகர்த்தியை அசைப்பதன் மூலம் நேர அளவை (beats-per-minute -BPM) மாற்றிக் கொள்ளலாம். இதை அடிப்படையாக வைத்து கலீலியோ கலிலி பெண்டுலம்(pendulum ) கண்டுபிடித்தார்.
ஒரு மெட்ரோனோம் அசைந்து தொடக்க இடத்திற்கு வந்து மீண்டும் எதிர்திசைக்கு செல்கிறது. இந்த அசைவு தொடரும் போது ஏற்படும் சக்தி நிற்கும் மேடைக்கு மாற்றப்படுகிறது.மீண்டும் மேடையில் இருந்து மற்ற மெட்ரோனோம்களுக்கு தொடராக மாற்றம் பெறுகிறது.இப்படி எல்லா மெட்ரொனோம்களும் சக்தியை வெளியிடுவதும், மேடைக்கு மாற்றுவதுமாக தொடர் செயல் நடக்கிறது.இப்படி நடக்கும் போது நேர்-எதிர் அலைகள் மூலம் சக்தி பரப்பபட்டு ஒத்திசைவாக சம நிலைக்கு மெட்ரோனோம்கள் வரும்வரை செயல்பாடுகள் தொடருகிறது.
அதேசமயம் உருளையில் இருக்கும் மேடை தன்னிசைவு மூலம் சக்தியை இழுத்து மெட்ரோனொம்களுக்கு பரப்புவதுடன் மேலதிக சக்தியினால் தானே ஆட ஆரம்பிக்கிறது.
இந்த ஒத்திசைவு அறிவியலை அடிக்கடி இடிந்து விழும் சென்னை விமான நிலைய கூரைக்கு பயன்படுத்தலாமே!.இந்த அலைவு-OSCILLATION- அமைப்பினால் பல உச்சகட்ட பிரச்சனைகளை பாலங்களில் ஏற்படும் போக்குவரத்தின் போதும்,சில சமயம் கட்டிடங்களிலும் ஏற்படுத்துகிறது.
இந்த மெட்ரொனோம் ஒன்பதாம் நூற்றாண்டில் இசை இசைக்கும் போது நேரஅளவைக் கண்காணிக்க Abbas ibn Firnas என்பவரால் உருவாக்கப்பட்டாலும்,1815 இல் ஜொகான் மெல்செல் என்பவர் இசைக்கலைஞர்களுக்கு ஒரு கருவியாக பயன்படுத்த காப்புரிமை பெற்றார்.
இசைக்கலைஞர்கள் முக்கியமாக ட்ரம்மெர்,கிட்டார் பயிற்சி செய்யும் பொதும் ,கச்சேரி செய்யும் போதும் பயன்படுத்துகிறார்கள்.தொடக்கத்தில் குறைந்த வேகமும் படிப்படியாக நேரத்தை (BPM) கூட்டி பயிற்சி செய்கிறார்கள்.முள்ளின் நடுவே இருக்கும் நகர்த்தியை அசைப்பதன் மூலம் நேர அளவை (beats-per-minute -BPM) மாற்றிக் கொள்ளலாம். இதை அடிப்படையாக வைத்து கலீலியோ கலிலி பெண்டுலம்(pendulum ) கண்டுபிடித்தார்.
- GuestGuest
கர்நாடக இசையில் ஏழிசை(சுருதி) சரிசெய்ய தம்புரா (இது வெளி நாட்டில் உருவானதால் அகில இந்திய வானொலி முன்னர் ஒருமுறை தடை செய்தது), ஹார்மோனியம்-சுருதிப்பெட்டி- இலத்திரனியல் சுருதிப்பெட்டி என பாவிக்கப்படுகிறது.புதியவர்கள் பழகும் போது கீழ் சுருதி மேல்சுருதி என வைத்து பழகிக் கொள்கிறார்கள்.மேலதிகமாக தாளம் பங்கேற்கிறது.தாளத்திற்கு கைகளையும் பாவிக்கிறார்கள்.தம்புரா சுருதியாகவும்,டிஜிட்டல் மெட்ரொனோம் லயமாகவும் செயல்படுகிறது எனலாம்.(Melody-pitch- is the Mother and Rhythm-time- is the Father) கைபேசியிலும் இப்படியான app கிடைக்கிறது.
கர்நாடக இசையில் பாவிக்கும் மெட்ரோனோம் கருவி இது......
பாடுவோன்' கருத்தைக் 'கேட்போன்' பருக
எண்ணமும் ஓசையும் இசைவதே 'இசை'யாம்.
இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம் ;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.
புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.
-நாமக்கல் கவி-
கர்நாடக இசையில் பாவிக்கும் மெட்ரோனோம் கருவி இது......
பாடுவோன்' கருத்தைக் 'கேட்போன்' பருக
எண்ணமும் ஓசையும் இசைவதே 'இசை'யாம்.
இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம் ;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.
புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.
-நாமக்கல் கவி-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
நன்றி ,நல்ல பகிர்வு .
முதல் வீடியோ தெரியவில்லை .
ரமணியன்
முதல் வீடியோ தெரியவில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
நல்ல தகவல்...
மிக உயரமான கட்டிடங்களின் பேற்பகுதியில் இந்த அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
மிக உயரமான கட்டிடங்களின் பேற்பகுதியில் இந்த அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1220859T.N.Balasubramanian wrote:நன்றி ,நல்ல பகிர்வு .
முதல் வீடியோ தெரியவில்லை .
ரமணியன்
முதல் வீடியோ இன்று பார்க்க முடிந்தது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
உயரமான கட்டிடங்களின் மேற்பகுதியில் மெட்ரொனோம்கள் பொருத்தப்படுவதில்லை. இடிதாங்கி,மாஸ் டேம்பேர் பெண்டுலம் பாவிக்கப்படுகிறது.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1220952singai wrote:உயரமான கட்டிடங்களின் மேற்பகுதியில் மெட்ரொனோம்கள் பொருத்தப்படுவதில்லை. இடிதாங்கி,மாஸ் டேம்பேர் பெண்டுலம் பாவிக்கப்படுகிறது.
தவறாக புரிந்து கொண்டேன்...இரண்டிற்கும் உள்ள வேறுபாடு?
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- GuestGuest
தனியாகப் பதிவிடுகிறேன்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|