புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டத்துக்கு புறம்பாக விசாரணை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸில் புகார்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன்
மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்
தற்கொலை செய்ததாக கூறப்படும் நாகப்பனின்
மகள் ராதிகா இன்று புகார் கொடுத்துள்ளார்.
புகாரில் கூறியிருப்பதாவது:
என்னுடைய தந்தை நாகப்பன். அவருக்கு 2 மகள்களும்,
ஒரு மகனும் உள்ளனர். நாகப்பன், லாரி டிரைவராக கடந்த
இருபது ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். என்னுடைய
தந்தைக்கும், தாய் அம்பிகாவுக்கும் இடையே கருத்து
வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்தனர்.
நான் வாரம் ஒரு முறை என் தந்தையை சந்திப்பேன்.
இந்நிலையில் என்னுடைய அம்மா அம்பிகாவின் தங்கையான
ரேணுகா, சொத்து பிரச்னை தொடர்பாக நாகப்பனை சந்தித்து
பேசினார்.
அதற்கு உதவி செய்ய முடியாது என்று நாகப்பன் சொல்லி
ரேணுகாவை திரும்ப அனுப்பி விட்டார். இதனால் நாகப்பன்
மீது ரேணுகா, ஜி தமிழ் தொலைக்காட்சியின் 'சொல்வதெல்லாம்
உண்மை' நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனிடம்
புகார் செய்துள்ளதாக தெரிகிறது.
கடந்த 5.8.2016ல் ரேணுகாவின் மகள்களுக்கு உதவி தொகை
வழங்கப்போவதாகவும் அதற்கு கையெழுத்திட வேண்டும் என்று
நாகப்பனை ரேணுகா ஜி தமிழ் தொலைக்காட்சிக்கு அழைத்து
சென்றுள்ளார்.
இதன்பிறகு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் நிர்வாகிகள்
என்னையும், என்னுடைய அம்மா அம்பிகாவையும் அங்கு
அழைத்தனர். அப்போது என்னுடைய தந்தை மற்றும் எங்களிடமிருந்த
செல்போன் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அவர்கள் வாங்கி
கொண்டு தனி அறையில் அடைத்து வைத்தனர்.
மேலும், ரேணுகா மற்றும் என் தந்தைக்கிடையே உள்ள குடும்ப
பிரச்னையை சுமூகமான முறையில் தீர்த்து கொள்ள நாங்கள்
உங்களுக்கு கவுன்சலிங் தருவதாக கூறி நாகப்பனிடம் விசாரித்தனர்.
அதை அவருக்கே தெரியாமல் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
தன்னுடைய மகள்களுக்கு நாகப்பன் பாலியல் தொந்தரவு
கொடுத்ததாக ரேணுகா புகார் கொடுத்ததாக கூறி
லட்சுமிராமகிருஷ்ணன் அவரிடம் விசாரித்துள்ளார். அந்த பொய்
புகாரை நாகப்பன் மறுத்தார். அப்போது சட்டத்துக்கு புறம்பான
விசாரணையில் நாகப்பனை லட்சுமிராமகிருஷ்ணன் கடுமையான
மனம் வருந்ததக்க வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
அதை அவர், என்னிடம் சொல்லி அழுதார். அவருக்கு நான் ஆறுதல்
கூறினேன். இந்நிலையில் 22.8.2016ல் அந்த நிகழ்ச்சியை
ஒளிப்பரப்பினார்கள். உடனடியாக ஜி தமிழ் தொலைக்காட்சியை
தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதை ஒளிப்பரப்ப வேண்டாம்
என்று கூறினோம்.
ஆனால் மீண்டும் 23.8.2016ல் மதியம் ஒளிபரப்பினார்கள். இதனால்
என் தந்தையை அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் கேவலமாக பார்த்தனர்.
அவமானத்தினால் மனஉளைச்சல் ஏற்பட்டு 23.8.2016ல்
இரவு 8 மணிக்கு நாகப்பன் தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக என்னுடைய பாட்டி நாகம்மாள் பள்ளிகரனை போலீஸ்
நிலையத்தில் 23.8.2016ல் புகார் கொடுத்தார்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்னுடைய
தந்தை நாகப்பன் தற்கொலைக்கு காரணமான ரேணுகா, மற்றும்
அவருடைய மகள்கள், சட்டத்துக்கு புறம்பாக விசாரணை நடத்திய
லட்சுமிராமகிருஷ்ணன், மற்றும் உதவி மற்றும் ஒளிபரப்பு செய்த
ஜி தமிழ் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
-
-----------------------------
தினமணி
மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்
தற்கொலை செய்ததாக கூறப்படும் நாகப்பனின்
மகள் ராதிகா இன்று புகார் கொடுத்துள்ளார்.
புகாரில் கூறியிருப்பதாவது:
என்னுடைய தந்தை நாகப்பன். அவருக்கு 2 மகள்களும்,
ஒரு மகனும் உள்ளனர். நாகப்பன், லாரி டிரைவராக கடந்த
இருபது ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். என்னுடைய
தந்தைக்கும், தாய் அம்பிகாவுக்கும் இடையே கருத்து
வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்தனர்.
நான் வாரம் ஒரு முறை என் தந்தையை சந்திப்பேன்.
இந்நிலையில் என்னுடைய அம்மா அம்பிகாவின் தங்கையான
ரேணுகா, சொத்து பிரச்னை தொடர்பாக நாகப்பனை சந்தித்து
பேசினார்.
அதற்கு உதவி செய்ய முடியாது என்று நாகப்பன் சொல்லி
ரேணுகாவை திரும்ப அனுப்பி விட்டார். இதனால் நாகப்பன்
மீது ரேணுகா, ஜி தமிழ் தொலைக்காட்சியின் 'சொல்வதெல்லாம்
உண்மை' நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனிடம்
புகார் செய்துள்ளதாக தெரிகிறது.
கடந்த 5.8.2016ல் ரேணுகாவின் மகள்களுக்கு உதவி தொகை
வழங்கப்போவதாகவும் அதற்கு கையெழுத்திட வேண்டும் என்று
நாகப்பனை ரேணுகா ஜி தமிழ் தொலைக்காட்சிக்கு அழைத்து
சென்றுள்ளார்.
இதன்பிறகு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் நிர்வாகிகள்
என்னையும், என்னுடைய அம்மா அம்பிகாவையும் அங்கு
அழைத்தனர். அப்போது என்னுடைய தந்தை மற்றும் எங்களிடமிருந்த
செல்போன் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அவர்கள் வாங்கி
கொண்டு தனி அறையில் அடைத்து வைத்தனர்.
மேலும், ரேணுகா மற்றும் என் தந்தைக்கிடையே உள்ள குடும்ப
பிரச்னையை சுமூகமான முறையில் தீர்த்து கொள்ள நாங்கள்
உங்களுக்கு கவுன்சலிங் தருவதாக கூறி நாகப்பனிடம் விசாரித்தனர்.
அதை அவருக்கே தெரியாமல் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
தன்னுடைய மகள்களுக்கு நாகப்பன் பாலியல் தொந்தரவு
கொடுத்ததாக ரேணுகா புகார் கொடுத்ததாக கூறி
லட்சுமிராமகிருஷ்ணன் அவரிடம் விசாரித்துள்ளார். அந்த பொய்
புகாரை நாகப்பன் மறுத்தார். அப்போது சட்டத்துக்கு புறம்பான
விசாரணையில் நாகப்பனை லட்சுமிராமகிருஷ்ணன் கடுமையான
மனம் வருந்ததக்க வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
அதை அவர், என்னிடம் சொல்லி அழுதார். அவருக்கு நான் ஆறுதல்
கூறினேன். இந்நிலையில் 22.8.2016ல் அந்த நிகழ்ச்சியை
ஒளிப்பரப்பினார்கள். உடனடியாக ஜி தமிழ் தொலைக்காட்சியை
தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதை ஒளிப்பரப்ப வேண்டாம்
என்று கூறினோம்.
ஆனால் மீண்டும் 23.8.2016ல் மதியம் ஒளிபரப்பினார்கள். இதனால்
என் தந்தையை அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் கேவலமாக பார்த்தனர்.
அவமானத்தினால் மனஉளைச்சல் ஏற்பட்டு 23.8.2016ல்
இரவு 8 மணிக்கு நாகப்பன் தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக என்னுடைய பாட்டி நாகம்மாள் பள்ளிகரனை போலீஸ்
நிலையத்தில் 23.8.2016ல் புகார் கொடுத்தார்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்னுடைய
தந்தை நாகப்பன் தற்கொலைக்கு காரணமான ரேணுகா, மற்றும்
அவருடைய மகள்கள், சட்டத்துக்கு புறம்பாக விசாரணை நடத்திய
லட்சுமிராமகிருஷ்ணன், மற்றும் உதவி மற்றும் ஒளிபரப்பு செய்த
ஜி தமிழ் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
-
-----------------------------
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அரசாங்கத்தின் நான்கு தூண்கள்
மக்கள் சபை , நீதித்துறை ,நிர்வாகம் ,செய்தி ஊடகம் ,
ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக மதிக்கப்படுகின்றன .
அவர்கள் நேர்மையாக செயல்பட சட்டதிட்டங்கள் வழி வகுக்கப்பட்டுள்ளன .
அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை மற்றவர்கள் கையில் எடுத்துக் கொண்டால் ,
விளைவுகள் விபரீதமாகவே முடியும் .
ஒரு விதத்தில் இவைகள் கங்காரு கோர்ட் எனப்படும் கட்டப் பஞ்சாயத்துதான் .
இவர் உபயோகப்படுத்திய "இப்பிடி பண்ணறீங்களே அம்மா " பாட்டாக உபயோகப்படுத்தியதற்கு
சட்ட ரீதியாக கடும் எதிர்ப்பு தெரிவித்த இவர்,
தான் நடத்தும் ப்ரோக்ராமில் இவர் சமாதானப்படுத்தியதாக கூறுகின்றவை , சட்டரீதியாக ,ஒத்துக் கொள்ளக் கூடியவை அல்ல , என்பது இவர் அறியாமலா இருப்பார் .
ரமணியன்
மக்கள் சபை , நீதித்துறை ,நிர்வாகம் ,செய்தி ஊடகம் ,
ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக மதிக்கப்படுகின்றன .
அவர்கள் நேர்மையாக செயல்பட சட்டதிட்டங்கள் வழி வகுக்கப்பட்டுள்ளன .
அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை மற்றவர்கள் கையில் எடுத்துக் கொண்டால் ,
விளைவுகள் விபரீதமாகவே முடியும் .
ஒரு விதத்தில் இவைகள் கங்காரு கோர்ட் எனப்படும் கட்டப் பஞ்சாயத்துதான் .
இவர் உபயோகப்படுத்திய "இப்பிடி பண்ணறீங்களே அம்மா " பாட்டாக உபயோகப்படுத்தியதற்கு
சட்ட ரீதியாக கடும் எதிர்ப்பு தெரிவித்த இவர்,
தான் நடத்தும் ப்ரோக்ராமில் இவர் சமாதானப்படுத்தியதாக கூறுகின்றவை , சட்டரீதியாக ,ஒத்துக் கொள்ளக் கூடியவை அல்ல , என்பது இவர் அறியாமலா இருப்பார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நீதி மன்றங்களில் உடனடியாக நீதி கிடைக்காது ;வருடக்கணக்கில் இழுத்துக்கொண்டு போவார்கள் . ஆனால் கட்டப் பஞ்சாயத்தில் உடனடியாக நீதி கிடைக்கும். வாய்தா என்பதெல்லாம் கிடையாது . நீதிமன்றங்களில் நீதிபதிகளை விலைக்கு வாங்கலாம் ; ஆனால் கட்டப் பஞ்சாயத்தில் அவ்வாறு செய்ய இயலாது .நீதிமன்றங்களில் வக்கீல்கள் வாதாடவேண்டும் ; ஆனால் கட்டப் பஞ்சாயத்தில் பாதிக்கப் பட்டவர்களே வாதாடமுடியும் .
தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் பஞ்சாயத்துகள் எல்லாமே ஜோடிக்கப்பட்டவைதான் . யாரும் தங்கள் குடும்பப் பிரச்சினைகளை வெளிச்சம்போட்டுக் காட்டமாட்டார்கள் .
தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் பஞ்சாயத்துகள் எல்லாமே ஜோடிக்கப்பட்டவைதான் . யாரும் தங்கள் குடும்பப் பிரச்சினைகளை வெளிச்சம்போட்டுக் காட்டமாட்டார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கட்டப் பஞ்சாயத்துகளில் உடனே நீதி கிடைக்கலாம் ஆனால் அப்பழுக்கு அற்ற தீர்ப்பென கூறமுடியாதே.
சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவை அல்ல . நீதி வழங்கும் நாட்டாமையும் , நீதி வழங்க தகுதியானவரா போன்ற சந்தேகம் எழக்கூடிய காலகட்டம் இக்காலம் .
ரமணியன்
சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவை அல்ல . நீதி வழங்கும் நாட்டாமையும் , நீதி வழங்க தகுதியானவரா போன்ற சந்தேகம் எழக்கூடிய காலகட்டம் இக்காலம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அப்பழுக்கற்ற தீர்ப்பு , சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட தீர்ப்பு இப்போது நீதிமன்றங்களில் வழங்கப்படுகிறதா ?
எல்லா நீதிபதிகளும் காசுக்கு விலை போகாதவர்களா ?
அந்தக்காலத்தில் , சிறுவயதிலேயே ,முதுமைக்கோலம் தரித்து ,இரு முதியவர்களின் வழக்கிலே தீர்ப்பு சொன்ன கரிகால் பெருவளத்தான் தீர்ப்பு தவறென்று சொல்லமுடியுமா ?
பாண்டியன் நெடுஞ்செழியன் , தான் சொன்ன தீர்ப்பு தவறென்று தெரிந்த உடனேயே உயிர் துறந்தான் . இப்போது கீழ்கோர்ட்டிலே சொன்ன தீர்ப்பு , தவறென்று மேல்கோர்ட்டிலே நிரூபிக்கப்பட்டால் , கீழ்க்கோர்ட் நீதிபதி உயிர் துறப்பாரா ? அல்லது குறைந்த பட்சம் தன் பதவியை ராஜினாமாவாவது செய்வாரா ?
மனுநீதி சோழன் அளித்த தீர்ப்பு தவறென்று சொல்லமுடியுமா ?
பசுவின் கன்றைக் கொன்றவனுக்கு மரண தண்டனை அன்று .
மானைக் கொன்றவனுக்கு மரியாதை செய்து ,விடுதலை இன்று .
படித்துப் பட்டம் பெற்ற நீதிபதிகள் எல்லோரும் யோக்கியமானவர்கள் அல்ல !
படிக்காத நாட்டாமைகளில் பாண்டியன் நெடுஞ்செழியன்களும் உண்டு .
எல்லா நீதிபதிகளும் காசுக்கு விலை போகாதவர்களா ?
அந்தக்காலத்தில் , சிறுவயதிலேயே ,முதுமைக்கோலம் தரித்து ,இரு முதியவர்களின் வழக்கிலே தீர்ப்பு சொன்ன கரிகால் பெருவளத்தான் தீர்ப்பு தவறென்று சொல்லமுடியுமா ?
பாண்டியன் நெடுஞ்செழியன் , தான் சொன்ன தீர்ப்பு தவறென்று தெரிந்த உடனேயே உயிர் துறந்தான் . இப்போது கீழ்கோர்ட்டிலே சொன்ன தீர்ப்பு , தவறென்று மேல்கோர்ட்டிலே நிரூபிக்கப்பட்டால் , கீழ்க்கோர்ட் நீதிபதி உயிர் துறப்பாரா ? அல்லது குறைந்த பட்சம் தன் பதவியை ராஜினாமாவாவது செய்வாரா ?
மனுநீதி சோழன் அளித்த தீர்ப்பு தவறென்று சொல்லமுடியுமா ?
பசுவின் கன்றைக் கொன்றவனுக்கு மரண தண்டனை அன்று .
மானைக் கொன்றவனுக்கு மரியாதை செய்து ,விடுதலை இன்று .
படித்துப் பட்டம் பெற்ற நீதிபதிகள் எல்லோரும் யோக்கியமானவர்கள் அல்ல !
படிக்காத நாட்டாமைகளில் பாண்டியன் நெடுஞ்செழியன்களும் உண்டு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஆம் அய்யா , உங்கள் பதிலில் 50% நான் ஒத்துப் போகிறேன் .
நேரு காலத்தில் , அனந்த சயனம் அய்யங்கார் என்பவர் ,லோக் சபா ,சபாநாயகராக இருந்தார்.
அந்த காலத்தில் சபாநாயகர் பாரபட்ஷமின்றி சபையை நடத்துவார்கள் .
ஒரு காலகட்டத்தில் , இவர் சபையில் கூறிய தீர்ப்பு , ஒரு உறுப்பினரால் ,ஏற்றுக்கொள்ளமுடியாதவாறு இருந்தது . சட்டரீதியாக , இதை அலசினால் , உங்கள் தீர்ப்பு தவறு எனத் தெரியவரும் என்று அவர் கூற ,
அனந்தசயனம் அய்யங்கார் ," எனது தீர்ப்பு உங்களை பொறுத்த அளவில் , தவறாக இருக்கலாம் . ஆனால் நான் கூறியதுதான் முடிவானது .மாற்றம் இல்லை.தலையாயது " என்றார் ( I may be wrong but my decision is final )
ரமணியன்.
நேரு காலத்தில் , அனந்த சயனம் அய்யங்கார் என்பவர் ,லோக் சபா ,சபாநாயகராக இருந்தார்.
அந்த காலத்தில் சபாநாயகர் பாரபட்ஷமின்றி சபையை நடத்துவார்கள் .
ஒரு காலகட்டத்தில் , இவர் சபையில் கூறிய தீர்ப்பு , ஒரு உறுப்பினரால் ,ஏற்றுக்கொள்ளமுடியாதவாறு இருந்தது . சட்டரீதியாக , இதை அலசினால் , உங்கள் தீர்ப்பு தவறு எனத் தெரியவரும் என்று அவர் கூற ,
அனந்தசயனம் அய்யங்கார் ," எனது தீர்ப்பு உங்களை பொறுத்த அளவில் , தவறாக இருக்கலாம் . ஆனால் நான் கூறியதுதான் முடிவானது .மாற்றம் இல்லை.தலையாயது " என்றார் ( I may be wrong but my decision is final )
ரமணியன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவரை சபாநாயகராக நியமித்தால் , அவர் ஆளுங்கட்சிக்கு சாதகமாகத்தான் நடந்துகொள்வார். எனவே ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை , சபாநாயகராக ஆக்கலாம் என்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவேண்டும். அப்போதுதான் சட்டசபை ஒழுங்காகவும் ,நேர்மையாகவும் நடக்கும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அய்யா நீதிபதிகள்தான் சரியாக நீதி சொல்வதில்லை ,
அதற்காக நாட்டாமை தீர்ப்பு வேண்டும் என்றீரே .
வேண்டுமானால் ,நாட்டாமையை சபாநாயகராக போட்டு விடலாமா ?????
ரமணியன்
அதற்காக நாட்டாமை தீர்ப்பு வேண்டும் என்றீரே .
வேண்டுமானால் ,நாட்டாமையை சபாநாயகராக போட்டு விடலாமா ?????
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நீங்கள் சரத்தைச் சொல்கிறீர்களா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதலித்தபோது செய்த செலவை திருப்பித் தரவேண்டும்: வேறு திருமணம் செய்த காதலி மீது காதலன் போலீஸில் புகார்!!
» இந்திய ராணுவ அதிகாரி மீது “செக்ஸ்” புகார் விசாரணை ஐ.நா.சபை நடவடிக்கை
» நடிகை அசின் மீது போலீசில் புகார்
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
» மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது போலீஸில் புகார் !
» இந்திய ராணுவ அதிகாரி மீது “செக்ஸ்” புகார் விசாரணை ஐ.நா.சபை நடவடிக்கை
» நடிகை அசின் மீது போலீசில் புகார்
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
» மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது போலீஸில் புகார் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|