புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 16:50

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 16:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
15 Posts - 58%
heezulia
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
11 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
52 Posts - 59%
heezulia
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_m10இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Sat 10 Sep 2016 - 21:34

இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

தீய குணங்களை அதாவது...

❌  காமம்
❌  கோபம்
❌  பொறாமை
❌  வெறுப்பு
❌  பிடிவாதம்
❌  ஞானச்செறுக்கு
❌  பற்று
❌  தேக அபிமானம்

இப்படி சொன்னால் உப்பு, காரம், புளி இல்லாத, ருசியே இல்லாத உணவைப் போல் யாரும் காது கொடுத்து கேட்கமாட்டார்கள்.  சரி இப்ப கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்.. 

கிருஷ்ணர் யாரை கொலை  செய்யச்சொன்னார் ?





இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat 10 Sep 2016 - 22:25

ஆசையை விடச்சொன்னார்>>>>>>>>>>>>>>>>>>>>

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat 10 Sep 2016 - 22:56

ஆசையை விட்டால் வாழ்வு அசத் ஆகிவிடும். அது இயற்கைக்கு எதிரானது -தேவையும் அற்றது. ஆசை மானுட வாழ்விற்கு அவசியம்.
பேராசையைத்தான் தவிர்க்கவேண்டும்.

''அஞ்சும் அடக்கு அடக்கு என்பார் அறிகிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் ஆங்கு இல்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.   - திருமந்திரம்

ஆசை ஐம்புலன்களின் செயல்பாட்டால்  விளைவது. அது மானுட வாழ்விற்கு வேண்டுவதே.ஆனாலும் புலன்களை அலைய விட்டால் ஆபத்து. அவற்றை நெறிப்படுத்தினால் ஆனந்தம்.  புலன்களை நெறிபடுத்தும் அறிவுதான்  "இராஜயோகப் பயிற்சி".  இப்பயிற்சியால் புலன்களை நெறிப்படுத்தி  வாழ்வில் புலகாங்கிதம் அடைவோம்- வாருங்கள்.  மானுட வாழ்வு வாழ்வதற்கே - வருத்தப்படுவதற்கல்ல.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 11 Sep 2016 - 13:45

"வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள் " பகுதியை ஏன் பதிவிட தேர்ந்து எடுத்தீர் எனத் தெரியவில்லை !

இந்து ஆன்மீகப்பகுதிக்கு மாற்றப்படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun 11 Sep 2016 - 15:47

ஐயா !

ஈகரை  தமிழ் களஞ்சியத்தின் விதிமுறைகள், பதிவிடும் விவரம், பதிவுப் பகுதியைத் தேர்ந்தெடுக்கும் முறைமை, நமது பதிவு எந்த பகுதியில் பதிவாகிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது, தனிமடல் பகுதியைத் தேர்ந்தெடுக்கும் விதம் எவ்வாறு என்பன பற்றிய விவரங்கள் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்விவரங்களைக் காணும் முறைமை பற்றி தெரிவியுங்கள்.


இதுபோன்ற பிழை இரண்டாவது தடவையாக அறியாமையால் ஏற்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறேன்.

அன்புடன்
ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 11 Sep 2016 - 19:13

ராமலிங்கம் அவர்களுக்கு ,
eegarai .net என்ற தளத்தை திறந்தவுடன் ,
முகப்பில் ,
வரவேற்பறை , மக்கள் அரங்கம் போன்ற பகுதிகள் தெரியும் .
அதில் பல உட்பிரிவுகள் இருக்கின்றன .
நீங்கள் பதிவிட விரும்பும் ,விஷயம் ,எந்த உட்பிரிவின் தலைப்பிற்கு ஏற்றதோ ,
அந்த பகுதியை க்ளிக் பண்ணி , அதில் புதிய பதிவிட என்பதை தேர்ந்து எடுத்து  பதிவிடவும் .

விதிமுறைகளுக்கு
ஈகரை அறிவிப்பு பகுதிக்கு சென்று ,"தமிழ் களஞ்சிய விதிமுறைகள் " படிக்கவும் .உங்களுக்காக
லிங்க் [url=http://www.eegarai.net/t3170-topic]

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Sat 24 Sep 2016 - 21:41

muthupandian82 wrote:இறைவன் மனிதனிடம் எதை விடவேண்டும் என்று சொன்னார் ?

தீய குணங்களை அதாவது...

❌  காமம்
❌  கோபம்
❌  பொறாமை
❌  வெறுப்பு
❌  பிடிவாதம்
❌  ஞானச்செறுக்கு
❌  பற்று
❌  தேக அபிமானம்

இப்படி சொன்னால் உப்பு, காரம், புளி இல்லாத, ருசியே இல்லாத உணவைப் போல் யாரும் காது கொடுத்து கேட்கமாட்டார்கள்.  சரி இப்ப கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்.. 

கிருஷ்ணர் யாரை கொலை  செய்யச்சொன்னார் ?

மேற்கோள் செய்த பதிவு: 1221528

கிருஷ்ணர் யாரை கொலை  செய்யச்சொன்னார் ?
  துச்சாதனன்
  துரியோதனன்
  அஸ்வத்தாமன்
  சகுனி
  பீஷ்மர்
  துரோணர்
  கிருபாச்சாரியார்
  கர்ணன்

தீயகுணங்களை கதாப்பாத்திரமாக மகாபாரதத்தில் மாற்றி திரைக்கதை எழுதியது வியாசரின் அபாரமான திறமை.

பாலசந்தர், சங்கர், மணிரத்தினம் ஆகியோர் இக்காலத்தின் இயக்குனர்கள். வால்மிகி, வியாசர், இளங்கோவடிகள் ஆகியோர் அக்காலத்தின் மெகா இயக்குனர்கள்.

இதிகாசங்கள் அனைத்தும்
            கதைகளே
கதாப்பாத்திரம் அனைத்தும்
         கற்பனையே

மனிதர்களை நல்வழிப்படுத்துவர்காக அக்காலத்தில் அனைத்து யுக்திகளும் கையாளப்பட்டுள்ளது. நோக்கம் தவறானது அல்ல என்றால் வழியும் தவறானது அல்ல என்பது பழய முறை. ஆனால் மனிதனால் இன்று இதிகாசத்தின் நோக்கத்தையே புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது உருவாகுவதற்கு எடுத்த முயற்சியும் இன்று வீணாகிவிட்டது.

இனி தேவை.....

தெளிவான
வெளிப்படையான
எதார்த்தமான

கருத்துக்கள். கதைகள் அல்ல....



இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 24 Sep 2016 - 22:32

சிறிது ஆழ்ந்து சிந்தியுங்கள்

மகாபாரதத்தில் மாற்றி திரைக்கதை எழுதியது வியாசரின் அபாரமான திறமை.

மஹாபாரதமே வியாசரின் சுயசரிதைதானே !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat 24 Sep 2016 - 22:44

"மஹாபாரதமே வியாசரின் சுயசரிதைதானே"
என்பதை எண்ணிப் பார்த்தால் சரியே என்பதுபோல் காட்சி அளிக்கிறது. இதுநாள் வரை இந்த கோணத்தில் யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

திவ்ய ப்ரபந்தம் பாடிய ஆண்டாள் - ஒரு புனைப் பெயர் என்று என் ஸ்ரீகுருதேவரிடம் கேட்டபோது உண்டான திகைப்பை இப்போது உணர்கிறேன்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 24 Sep 2016 - 23:02

"மஹாபாரதமே வியாசரின் சுயசரிதைதானே"
என்பதை எண்ணிப் பார்த்தால் சரியே என்பதுபோல் காட்சி அளிக்கிறது. இதுநாள் வரை இந்த கோணத்தில் யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

மகா பாரதம் எழுதியது வியாசர் .
துரியோதனாதிகள் + பாண்டவர்கள் பற்றிய கதை
திருதராஷ்டிரன் + பாண்டு பிறப்பதற்கு காரணம் வ்யாஸ மகாமுனி .
இவர்களை பற்றிய கதை /இவர்கள் மூதாதையர்கள் கதை

யாரும் சிந்தித்ததாக தெரியவில்லை என்பதன் பொருள் தெரியவில்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக