புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
68 Posts - 53%
heezulia
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
15 Posts - 3%
prajai
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
9 Posts - 2%
Jenila
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_m10தமிழகம் அடையும் பயன் என்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் அடையும் பயன் என்ன?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 20, 2016 7:21 pm

தமிழகம் அடையும் பயன் என்ன?

தமிழர் உரிமைகளை பாதுகாக்க நம்முடைய கட்சிகள் கவனமளிக்க வேண்டும்

ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சி சென்னை மாகாணத்திலும், அவர்களின் கண்காணிப்பின் கீழ் மைசூரில் மகாராஜா ஆட்சியும் நடந்தபோது, 1860-களில் காவிரி நீர் பயன்பாட்டுச் சிக்கல் இரு ஆட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டது. அவரவர் உரிமையை விட்டுக்கொடுக்காமல், 1892-ல் ‘மைசூர் அரசின் பாசனப் பணிகள் - சென்னை - மைசூர் ஒப்பந்தம் - 1892’ போடப்பட்டது. அதன் பிறகு, 1914 தொடங்கி பத்தாண்டுகள் இருதரப்பும் பேச்சு நடத்தி உருவாக்கப்பட்ட ஒப்பந்தம்தான் 1924 காவிரி ஒப்பந்தம்.

1958-லிருந்து சிக்கல் எழுந்தது. ஆனாலும் 1968 வரை சிக்கல் இல்லாமல் செயல்பட்டது. இந்திரா காந்தி அரசால் 1972 ஜூன் மாதம் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு ‘1934 முதல் 1970 வரை கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு ஓர் ஆண்டுக்குச் சராசரியாக வந்த நீர் 378.4 டி.எம்.சி.’ என்று அறிவித்தது.

செயல்படுத்தாத இந்திய அரசு

மேட்டூர் அணையின் பொன்விழா ஆண்டான 1984-ல் தமிழ்நாடு பொதுப்பணித் துறை ‘1934 முதல் 1984 வரை மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து வந்த தண்ணீரின் ஆண்டு சராசரி 361.3 டி.எம்.சி.’ என்று அறிவித்தது. இன்று நிலை என்ன? எங்கள் பயன்பாட்டுக்குப் போக உபரியாக இருக்கும் தண்ணீரைத்தான் தருவோம் என்பதுதான் கர்நாடக அரசு மற்றும் கட்சிகளின் அடிப்படைக் கோட்பாடு.

காவிரித் தீர்ப்பாயம் 1991-ல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையும் இந்திய அரசு செயல்படுத்தவில்லை. 2007 பிப்ரவரியில் வழங்கிய இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றம் 2013 ஜனவரியில், இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உருவாக்குமாறு மத்திய அரசுக்குக் கட்டளையிட்டது. அதையும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை.

999 ஆண்டு குத்தகை ஒப்பந்தம்

‘மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் - 1956’ன்படி, ஒரு தீர்ப்பாயம் தீர்ப்பளித்தால், அதைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. ஆனால், இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாமல், நடுநிலை தவறி, சட்டத்துக்குப் புறம்பாக அது நடந்துவருகிறது.

முல்லைப் பெரியாறு அணையைத் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் பஞ்சம் போக்கிட, ஆங்கிலேயர் ஆட்சியில் 1887-ல் கட்டத் தொடங்கி 1895-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதற்காக திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 24 ஆண்டுகள் பேச்சு நடத்தி, 29.10.1886-ல் 999 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தம் போட்டது அன்றைய ஆட்சி. இன்று அதன் கதி என்ன?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 145 அடி தண்ணீர் தேக்கி வைக்க ஆயிரம் தடைகள் போடுகிறது கேரள அரசு. அந்த அணைக்குத் தேவையான மின்சாரத்தை விலைக்கு விற்க மறுக்கிறது கேரள அரசு. அங்குள்ள சிறிய அணையைச் செப்பனிட செங்கல், சிமென்ட் எடுத்துச் சென்றால், தடுக்கிறது கேரள வனத் துறை. தமிழ்நாட்டுப் பொதுப்பணித் துறை அதிகாரிகள், தாராளமாக முல்லைப் பெரியாறு அணைக்குப் போய்வர முடியவில்லை. முல்லைப் பெரியாறு அணையை இடித்துத்தள்ள கேரள அரசியல் கட்சிகள் நேரம் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

ஒப்புதல் இன்றி முடியாது

மத்திய அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில் இதில் தலையிடுவதே இல்லை. வெள்ளைக்கார ஆட்சியில் உருவாக்கிப் பாதுகாத்துத் தந்த முல்லைப் பெரியாறு அணை உரிமையைத் தமிழ்நாட்டுக்குப் பாதுகாத்துத் தர விடுதலை பெற்ற மத்திய அரசு ஏன் முன்வரவில்லை?

சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே 1892-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தப்படி, பாலாற்றில் சென்னை அரசின் ஒப்புதல் இன்றி கர்நாடகமோ, ஆந்திரமோ அணை கட்ட முடியாது. ஆனால், பாலாற்றில் தடுப்பணைகள் என்ற பெயரில் குட்டி நீர்த் தேக்கங்கள் பலவற்றைக் கட்டி, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வராமல் பாலாற்றைப் பாழ்பட்ட ஆறாக மாற்றிவிட்டது ஆந்திரா. கடைசியாக, வாணியம்பாடி புல்லூர் அருகே சமீபத்தில் 25 அடி உயரம் 12 அடி அகலம் கொண்ட ஒரு நீர்த்தேக்கத்தைக் கட்டி முடித்திருக்கிறது ஆந்திரம்.

இதைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதினார். பலன் இல்லை.

இப்போது கேரளம் சிறுவாணி ஆற்றில், அட்டப்பாடி பகுதியில் அணைகட்ட நடுவண் அரசு சுற்றுச்சூழல் வனத் துறை தொடக்க நிலை அனுமதி வழங்கியுள்ளது. அணை கட்டப்பட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் குடிநீருக்கும் பாசனத்துக்கும் வழியில்லாமல் போய்விடும். எல்லாம் அறிந்தும் இந்திய அரசு தலையிட மறுத்துவருகிறது.

தமிழகம் என்ன தருகிறது?

நாட்டுக்கு அதிகம் வருவாய் தரும் மாநிலங்களில் ஒன்று தமிழகம். தவிர தமிழர்கள் ஒப்படைத்த நிலங்களிலும் ஊர்களிலும் உருவான நெய்வேலியிலிருந்து ஒரு நாளைக்கு சுமாராக 11 கோடி யூனிட் மின்சாரம் கர்நாடகத்துக்கும் கேரளத்துக்கும் போகிறது. அதேபோல் கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்களிலிருந்தும் மின்சாரம் இம்மாநிலங்களுக்குப் போகிறது.

இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்திற்கு (ஓஎன்ஜிசி), தமிழ்நாட்டுக் காவிரிப் படுகை இந்தியாவிலேயே உயர்தரமான பெட்ரோலியத்தையும் எரிவாயுவையும் வழங்குகிறது. தமிழ்நாட்டுத் தென்மாவட்டங்கள் தோரியம் மணல் வழங்குகின்றன. இதன் ஏற்றுமதி ஏராளமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது.

ஏற்றுமதியில் முதலிடம்

இந்தியா முழுவதும் கடலுணவு ஏற்றுமதியில் கிடைக்கும் அந்நியச் செலாவணியில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாட்டிலிருந்து மட்டும் கிடைக்கிறது. உள்ளாடை ஏற்றுமதி மூலம் ஓராண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை நம் திருப்பூர் மட்டுமே ஈட்டித் தருகிறது. பதனிட்ட தோல் ஏற்றுமதியில் இந்தியா ஈட்டும் அந்நியச் செலாவணியில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கிறது. இந்தியா முழுவதிலுமிருந்து, வேலையற்ற பல லட்சம் பேர் தமிழகம் வந்து வேலை பெற்று வாழ்கின்றனர். இப்படி ஏராளம் பட்டியலிடலாம். ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்கள் நமக்குத் தரும் மறுபயன் என்ன?

ஆங்கிலேய ஆட்சியாளர்களால் பாதுகாக்கப்பட்ட தமிழர் உரிமைகளை இந்திய ஆட்சியாளர்கள் பாதுகாக்கவில்லையே ஏன்? இந்தக் கேள்விக்கு பதில் தேட தமிழக அரசியல் கட்சிகள் கொடுக்கும் கவனமே இனி தமிழர் உரிமையை நிர்ணயிக்கும்!

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக