புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
56 Posts - 46%
heezulia
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
1 Post - 1%
prajai
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
12 Posts - 2%
prajai
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
9 Posts - 2%
jairam
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சொல் Poll_c10சொல் Poll_m10சொல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்


   
   
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Sat Sep 24, 2016 10:32 am

ஒரு வார்த்தையை வீணாக்கிட்டீயே அக்கா..

இன்று தம்பி வில்வத்துடன் பேசிக்கொண்டிருந்த போது என்னக்கா...இந்த வார்த்தையை வீணடிச்சிட்டீயே..
இதற்கு உரியவர்களிடம் சொல்லியிருந்தா...மகிழ்ந்திருப்பாங்களே என்ற கூறினார்கள்...
பொட்டில் அடித்த மாதிரி இருந்தது..வார்த்தைகளை நாம் எவ்வளவு எளிதாக செலவு செய்கின்றோம்...
செலவழிக்கின்ற வார்த்தைகளால்...நாம் பெறும் பயன்கள் என்ன?தீமைகள் என்ன?யோசித்து வார்த்தைகளை விட கற்றுள்ளோமா?

விலங்குகளோ,பறவைகளோ தேவையற்று ஒலிப்பதில்லையே....

சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை என்ற கண்ணதாசனின் வரிகள் எத்தனை உண்மை...

அமைதியான இயற்கையை சொற்களால் நிரப்பி அசுத்தமாக்குகின்றோமோ எனத் தோன்றுகிறது...

அமைதி எல்லோருக்கும் பிடிக்கின்றது..

கடலின் ஆழ் அமைதி,
காட்டின் அடர்ந்த இருளமைதி,
மலையின் ஓங்கி உயர்ந்த அமைதி...

அத்தனையும் தனக்குள் எத்தனை பேராற்றலை வைத்துக்கொண்டு இத்தனை அமைதியாக இருக்க முடிகின்றது..

வாய் இருக்குதுன்னு பேசிட்டு நாம் படும் துன்பம்..

வள்ளுவன் ”யாகாவாராயினும் நாகாக்க”ன்னு சொன்னதையும் மறந்துட்டு வளவளன்னு பேசியே பொழுது கழிக்கின்றோம்.

மாணவிகளிடம் கூறுவதுண்டு நாம் கூறிய வார்த்தைக்கு நாமே மதிப்பு கொடுக்கலன்னா யார் கொடுப்பா....என...

நாமும் எத்தனை வார்த்தைகளை வாழ்க்கையில் வீணடித்து உள்ளோம்..என எண்ணுகையில் அதனால் இழந்த உறவுகள் கண்முன் நிழலாடுகின்றன...

சொற்களே உறவுகளை நீடிக்க வைக்கின்றன. ..
சொற்களே மகிழ்விற்கு அச்சாணியாகின்றன.

சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் இருப்பதாலே சில நேரங்களில் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடுகின்றன..

சில வீடுகளில் பெற்றோரின் ஒரு சொல்லுக்கே அத்தனை மதிப்பு கொடுக்கப்படும்.

சில வீடுகளில் பெற்றோர்கள் எத்தனை கூறினாலும் செவிகளில் நுழையாதது போலவே மதிக்கப்படும்...அவர்களின் குழந்தைகள் வாழ்நாள் முழுதும் யாருடைய சொல்லுக்கும் எப்போதும் மதிப்பளிப்பதில்லை என்பது உண்மை..

சொற்களால் வாழ்கிறது உலகு...சொல்லாத சொற்களும் உலகை வாழ்விக்கின்றன..

சொல்லும் வார்த்தையின் மதிப்பறிந்து பேசக்கற்றுக்கொள்வோம்..

அவை வதந்தியாக ,புறம் பேசுவதாக,பிறருக்கு தீமை தரக்கூடியதாக இருக்க வேண்டாம்...

தாலாட்டும் தென்றலாய் மனதை வருடிக்கொடுக்கட்டும்...
தாயின் அண்மையைக்கொடுப்பதாக அமையட்டும்...
மழலையின் கள்ளமில்லா சிரிப்பை போல அமையட்டும்...

வார்த்தைகளின் வலிமை உணர்வோம்..

சொல்லாயுதத்தை தக்க இடத்தில் பயன்படுத்துவோம்...




Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 9:05 pm

கேட்டார்ப் பிணைக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். குறள் -643

சொல் எப்போதும் வீணாவதில்லை.
நற் சொல் சுகம் தரும் .
வீண் சொல் அனுபவத்தை அள்ளித்தரும்.

ஆக சொல்லில் சுருக்கம் வேண்டாம் என்பது அடியனின் தனிப்பட்ட கருத்து.
பேசுவது எவ்வளவு பெருமை- சிறப்பு.
பேசாமை என்னும் மௌனத்தால் யாது பயன் இருக்க முடியுமோ !

சிந்தனைகளைச் சரியோ தவறோ வெளியில் பேசி அனுபவங்களை அள்ளிக்கொள்ளலாம் என்பதும் சொல்லால் கிடைக்கும் சுகம்தானே !


Ramalingam K
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ramalingam K



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக