புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க.
Page 1 of 1 •
- GuestGuest
ஒரு விடயம் (விஷயம்-விடயம் என்ற சொல்லுக்கு பற்றியம் என்பது தான் சரியான தமிழ் சொல் என கணினி மொழிமாற்றி அகராதி சொல்கிறது) உண்மை என்றோ, அல்லது அது இருக்கின்றது என்றோ, நிறுவப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படுதல் நம்பிக்கை. ஆங்கிலத்தில் belief எனலாம்.இதற்கு எதிர் மூடநம்பிகை (Superstitious Belief/fetish) என சொல்லலாமா, அவநம்பிக்கை எனலாமா (disbelief/distrust ) தெரியவில்லை.
மூடநம்பிக்கை என்பது- அறிவுக்கு பொருந்தாத, பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து அல்லது கோட்பாடு என்று அகரமுதலி விளக்கம் கொடுக்கிறது.
சோதிடம்,மதம்,கடவுள்,சொர்க்கம்-நரகம்,மறுவாழ்வு,இலுமினாட்டி என பல நிரூபிக்கப்படாத வேறுபட்ட நம்பிக்கைகள். இவை நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.தங்கள் நம்பிக்கைகள் சரியானது நியாயமானது உண்மையானது என நிரூபிக்க பல சாட்சியங்களை, ஆதாரங்களை அவர்கள் வைக்கவே செய்கிறார்கள்.
நாளை மீது வைக்கும் நம்பிக்கை இன்றைய வாழ்க்கையை தொடர வைக்கிறது. மருத்துவர் மீது வைக்கும் நம்பிக்கை நோயை குணமாக்குகிறது. இப்படி தொடரலாம்.......
அறிவியலிலுள்ள எடுத்துக்காட்டுகளெல்லாம் (Hypothesis) ஒருவித நம்பிக்கைகள் தாம். அறிவியலாளர்களும் பலவற்றை நம்புகின்றார்கள், நம்பிக்கை வைத்துள்ளார்கள். அந்த நம்பிக்கைகள் நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களையும், உண்மைகளையும் அடிப்படையாகக் கொண்டவை. அதன் அடிப்படையில் அவர்கள் தரவுகளை நிறுவுகிறார்கள்.பூமி எப்படி உண்டாயிற்று? சூரியன் கிரகமா நட்சத்திரமா? இப்படிப் பல கேள்விகள். கூட்டிக் கழித்து கணக்குப் போட்டு ஒரு விடை தரப்படுகிறது. அது நம்பிக்கை. முற்றான ஆதாரங்கள் உண்டா? தெரியவில்லை.கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய், இப்படி தீர விசாரித்து அறிவது எல்லாம் மெய்யாகுமா? சந்தேகம் தான்.தீர விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்கு கூறப்பட்ட வழக்குகளில் பல தப்பாகிப் போயிருக்கின்றன.
நம்பிக்கை ஒருவருடைய தனிப்பட்ட விடயம் என்பது என் கருத்து. அதில் தலையிடுவது முறையற்றது. சோதிடத்தில் கடவுளில் இப்படி பல, அவரவர் நம்பிக்கை சார்ந்த விடயம். அதை ஏற்றுக் கொள்ளா விட்டாலும் மூட நம்பிக்கை எனக் கேலி செய்வது சரியாக இருக்காது.
வாரம் ஒரு முறை வந்து ஏன் இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
இதுதான் சம்பவம்.............
எல்-சல்வடோர் என்ற நாட்டில் 69 வயதுடைய சந்தியாகோ சஞ்சை, 18 வருடங்களுக்கு முன்னர் கடவுள் தனக்கு கூறியதாக சொல்லி, நிலத்தில் கீழ் சுரங்கப்பாதையை தோண்ட ஆரம்பித்தார்.தினமும் அதிகாலை மூன்று மணியளவில் வேலையை தொடங்குகிறார். இறை உத்தரவை ஏற்று செய்வதாக சொல்லும் அவரை, முட்டாள் எனக் கிண்டலடித்தும்,தங்கம் தேடி செல்வதாகவும் கூறியும் கூட ,அவர் தனது வேலையை நிறுத்திக் கொள்ளவில்லை.
கடவுள் நிறுத்தச் சொல்லும் வரை தோண்டிக் கொண்டே இருப்பேன் எனக் கூறிய அவர்,முடிவில் கடவுளிடம் இருந்து பரிசு கிடைக்கும் என்றும் நம்பினார்.
அவரின் நம்பிக்கையை கொச்சைப்படுத்த விரும்பவைல்லை.
இப்படியான பல நம்பிக்கைகள் நம் நாட்டிலும், உலகெங்கிலும் இருக்கவே செய்கிறது.
இதே போல் எல் பாசோவில் உள்ள மொஜாவே பாலைவனப் பகுதியில் உள்ள செம்பு மலை ஊடாக -copper mountain- 32 வருடங்களாக வில்லியம் ஹென்றி பரோ என்பவர் 2087 அடி வரை சுரங்கப்பாதையை தோண்டிய நிலையில் தனது வேலையை முடிக்காமலேயே 1938 இல் அங்கிருந்து வெளியேறி விட்டார்.
ஒரு பெண்ணின் பின்னால் ஒருவன் சுற்றிக் கொண்டிருக்கிறான். ஒரு நாள் அவள் கடைக்கண் பார்வை கிட்டும் என நம்புகிறான். இதுவும் ஒரு நம்பிக்கைதான். அவள் கடைக்கண் பார்வை கிடைக்காததால் ஒருவன் கொலைகாரனாகிறான்,இன்னொருவன் திராவகம் வீசுகிறான்,இன்னொருவன் விலகிச் சென்று விடுகிறான். இது இன்றைய உலகம்.
இன்னொன்று இருக்கிறது,அது தன்னம்பிக்கை.
ஒல்வது அறிவது அறிந்து அதன்கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
மூடநம்பிக்கை என்பது- அறிவுக்கு பொருந்தாத, பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து அல்லது கோட்பாடு என்று அகரமுதலி விளக்கம் கொடுக்கிறது.
சோதிடம்,மதம்,கடவுள்,சொர்க்கம்-நரகம்,மறுவாழ்வு,இலுமினாட்டி என பல நிரூபிக்கப்படாத வேறுபட்ட நம்பிக்கைகள். இவை நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.தங்கள் நம்பிக்கைகள் சரியானது நியாயமானது உண்மையானது என நிரூபிக்க பல சாட்சியங்களை, ஆதாரங்களை அவர்கள் வைக்கவே செய்கிறார்கள்.
நாளை மீது வைக்கும் நம்பிக்கை இன்றைய வாழ்க்கையை தொடர வைக்கிறது. மருத்துவர் மீது வைக்கும் நம்பிக்கை நோயை குணமாக்குகிறது. இப்படி தொடரலாம்.......
அறிவியலிலுள்ள எடுத்துக்காட்டுகளெல்லாம் (Hypothesis) ஒருவித நம்பிக்கைகள் தாம். அறிவியலாளர்களும் பலவற்றை நம்புகின்றார்கள், நம்பிக்கை வைத்துள்ளார்கள். அந்த நம்பிக்கைகள் நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களையும், உண்மைகளையும் அடிப்படையாகக் கொண்டவை. அதன் அடிப்படையில் அவர்கள் தரவுகளை நிறுவுகிறார்கள்.பூமி எப்படி உண்டாயிற்று? சூரியன் கிரகமா நட்சத்திரமா? இப்படிப் பல கேள்விகள். கூட்டிக் கழித்து கணக்குப் போட்டு ஒரு விடை தரப்படுகிறது. அது நம்பிக்கை. முற்றான ஆதாரங்கள் உண்டா? தெரியவில்லை.கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய், இப்படி தீர விசாரித்து அறிவது எல்லாம் மெய்யாகுமா? சந்தேகம் தான்.தீர விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்கு கூறப்பட்ட வழக்குகளில் பல தப்பாகிப் போயிருக்கின்றன.
நம்பிக்கை ஒருவருடைய தனிப்பட்ட விடயம் என்பது என் கருத்து. அதில் தலையிடுவது முறையற்றது. சோதிடத்தில் கடவுளில் இப்படி பல, அவரவர் நம்பிக்கை சார்ந்த விடயம். அதை ஏற்றுக் கொள்ளா விட்டாலும் மூட நம்பிக்கை எனக் கேலி செய்வது சரியாக இருக்காது.
வாரம் ஒரு முறை வந்து ஏன் இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
இதுதான் சம்பவம்.............
எல்-சல்வடோர் என்ற நாட்டில் 69 வயதுடைய சந்தியாகோ சஞ்சை, 18 வருடங்களுக்கு முன்னர் கடவுள் தனக்கு கூறியதாக சொல்லி, நிலத்தில் கீழ் சுரங்கப்பாதையை தோண்ட ஆரம்பித்தார்.தினமும் அதிகாலை மூன்று மணியளவில் வேலையை தொடங்குகிறார். இறை உத்தரவை ஏற்று செய்வதாக சொல்லும் அவரை, முட்டாள் எனக் கிண்டலடித்தும்,தங்கம் தேடி செல்வதாகவும் கூறியும் கூட ,அவர் தனது வேலையை நிறுத்திக் கொள்ளவில்லை.
கடவுள் நிறுத்தச் சொல்லும் வரை தோண்டிக் கொண்டே இருப்பேன் எனக் கூறிய அவர்,முடிவில் கடவுளிடம் இருந்து பரிசு கிடைக்கும் என்றும் நம்பினார்.
அவரின் நம்பிக்கையை கொச்சைப்படுத்த விரும்பவைல்லை.
இப்படியான பல நம்பிக்கைகள் நம் நாட்டிலும், உலகெங்கிலும் இருக்கவே செய்கிறது.
இதே போல் எல் பாசோவில் உள்ள மொஜாவே பாலைவனப் பகுதியில் உள்ள செம்பு மலை ஊடாக -copper mountain- 32 வருடங்களாக வில்லியம் ஹென்றி பரோ என்பவர் 2087 அடி வரை சுரங்கப்பாதையை தோண்டிய நிலையில் தனது வேலையை முடிக்காமலேயே 1938 இல் அங்கிருந்து வெளியேறி விட்டார்.
ஒரு பெண்ணின் பின்னால் ஒருவன் சுற்றிக் கொண்டிருக்கிறான். ஒரு நாள் அவள் கடைக்கண் பார்வை கிட்டும் என நம்புகிறான். இதுவும் ஒரு நம்பிக்கைதான். அவள் கடைக்கண் பார்வை கிடைக்காததால் ஒருவன் கொலைகாரனாகிறான்,இன்னொருவன் திராவகம் வீசுகிறான்,இன்னொருவன் விலகிச் சென்று விடுகிறான். இது இன்றைய உலகம்.
இன்னொன்று இருக்கிறது,அது தன்னம்பிக்கை.
ஒல்வது அறிவது அறிந்து அதன்கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
murthy wrote:வாரம் ஒரு முறை வந்து ஏன் இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
எனது இளமை பருவத்தில் , ஒரு மூதாட்டி ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் முருகன் மேல் பாடல்கள் பாடி ,பிக்ஷை வாங்கி செல்வார் . எதுவும் பேசமாட்டார் . பாடிக்கொண்டே இருப்பர் . பிக்ஷை போட்டவுடன் , அடுத்த வீட்டிற்கு செல்வார் .
அவருக்கு சண்டே ஸ்டாண்டர்ட் என்று புனைப் பெயர் வைத்தோம் அந்த காலத்தில் .
அதே போல் உங்களை
"வீக்-எண்டு ஃபீஸ்ட்" ,"வீக் எண்டு ட்ரீட் " என்று கூறலாமே .
சுவையாகவும் சூடாகவும் தருகிறீர்களே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|