புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
31 Posts - 46%
heezulia
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
29 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
2 Posts - 3%
jairam
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
2 Posts - 3%
சிவா
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
1 Post - 1%
Manimegala
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
159 Posts - 51%
ayyasamy ram
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
13 Posts - 4%
prajai
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
9 Posts - 3%
Jenila
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 06, 2016 7:35 am

தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது

ஓசூர்:கர்நாடக மாநிலத்திற்கு, 23 நாட்களுக்கு பின், நேற்று முதல் மீண்டும் வாகன போக்கு
வரத்து துவங்கியது. சரக்கு லாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. ''இன்று முதல் அரசு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என, கிருஷ்ணகிரி மாவட்ட, எஸ்.பி., மகேஷ்குமார் கூறினார்.

காவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடக மாநிலத்தில், செப்., 12ல் வன்முறை வெடித்தது. இதில், தமிழக பதிவு எண் லாரிகள், ஆம்னி பஸ் மற்றும் இரு சக்கர வாகனங்கள் கொளுத்தப் பட்டன. தமிழர்களின் உடைமைகள்சூறையாடப் பட்டன. இரு மாநிலங்கள் இடையே, வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

தமிழக வாகனங்கள், மாநில எல்லையான ஜூஜூவாடியிலும், கர்நாடக வாகனங்கள் அத்திப்பள்ளியிலும் நிறுத்தப்பட்டன. இரு மாநில எல்லை வரை, அரசு பஸ்கள் இயக்கப் பட்டதால்,பயணிகள் சிரமமின்றி சென்று வந்தனர்.

வேலை நிறுத்தம்
தற்போது, ஒரு வாரத்திற்கும் மேலாக, கர்நாடக வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப் பட் டாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜூஜூ வாடியில், தமிழக போலீசார் தடுத்து, திருப்பி அனுப்பி வந்தனர்.

கடந்த, 23 நாட்களாக வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், லாரி உரிமையாளர் கள் சம்மேளனம் சார்பில், நேற்று முதல் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக் கப்பட்டிருந்தது. பின், போராட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, இரு மாநில எல்லைக்கு வந்த,கிருஷ்ணகிரி மாவட்ட, எஸ்.பி., மகேஷ்குமார், கர்நாடக உயர் அதிகாரிகளிடம் பேசி, தமிழக பதிவு எண்
வாகனங்கள், கர்நாடகாவுக்குள் செல்ல ஏற்பாடு செய்தார்.

சாலையில் அமைக்கப்பட்ட, 'டிவைடர் 'கள் அகற்றப்பட்டு, லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கர்நாடகாவுக்குள், போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டன.

ஆனால் நேற்று, 23வது நாளாக, அரசு மற்றும் தனியார் பஸ்கள் மட்டும், கர்நாடகா செல்லா மல், மாநில எல்லையானஜூஜூவாடி வரையே இயக்கப்பட்டன.இரு மாநிலங்களுக்குஇடையே,இன்று முதல், தமிழக, கர்நாடக அரசு பஸ்களை இயக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக, எஸ்.பி., கூறினார். அத்துடன், ஓசூர் உட்கோட்டத்தில், 10 முதல், 12 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழக எல்லைக்கு நேற்று பகல், 12:30 மணிக்கு வந்த, சேலம், டி.ஐ.ஜி., நாகராஜன், பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு சென்றார்.


பஸ் போக்குவரத்து
காவிரி பிரச்னையால், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வழியாக, கர்நாடக மாநிலத் திற்கு இயக்கப்பட்ட தமிழக அரசு பஸ்கள், சரக்கு வாகனங்கள் முற்றிலும் நிறுத்தப் பட்டன.இதே போல், கர்நாடக மாநிலத்தி லிருந்து, சத்தியமங்கலம் வழியாக, தமிழகம் வரும் வாகனங்களும் நிறுத்தப்பட்டன.

கிட்டத்தட்ட ஒரு மாதமாக இதே நிலை நீடிப்ப தால், காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவ சிய பொருட்கள் கூட, புளிஞ்சூர் சோதனை சாவடியில், இருமாநில வாகனங் களுக்கு மாற்றி எடுத்து வரும் நிலை இருந்தது.

இந்நிலையில், 'தமிழக எல்லையான ஓசூரில் இருந்து, நேற்று வாகன போக்குவரத்து துவங்கி யதால், சத்தியமங்கலத் தில் இருந்தும், நாளை முதல் பஸ் மற்றும் சரக்கு வாகன போக்கு வரத்து துவங்கும்' என, பயணிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி தினமலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 06, 2016 9:17 am


ஐயா !

போக்கு வரத்தை நிறுத்தி வைத்தல் என்பது மானுட அஞ்ஞானத்தின் உச்சம்.

இயற்கை இதுபோல் தன் போக்குவரத்தைக் கொஞ்சநேரம் கூட தடைப்படுத்திக் கொள்ளுமேயானால் நமக்குக் கிடைப்பது என்ன மிச்சம்!

ஏன், மானுட உடம்பு தன் சுவாசப் போக்குவரத்தை ஒரு பத்து நிமிடம் நிறுத்துமேயானால், அந்த உடம்பை உடைய மனிதனின் கதி என்னவாகும் !

இதுபோன்ற அராஜகச் செயல்களை நடைமுறைப் படுத்தி இயற்கைக்கும் அது தந்த விளைபொருட்களுக்கும் கேடு விளைவித்ததன் பயனை அவர்கள் அனுபவிக்கும்போதாவது உணர்வார்களா !

அதற்கு மனிதனுக்கு ஞானம் போதிக்கப்பட வேண்டுவது இன்றைய கட்டாயத் தேவைபோல் தோன்றுகிறது




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக