புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை
Page 1 of 1 •
அப்பா ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுப்பா” எனக்கேட்ட
மகன் ராகுலை கோபமாகப் பார்த்தான் ராகவன்.
ஐஸ்கிரீம் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது
என்று எரிந்து விழுந்தான்
–
சென்னைக்கு வந்ததிலிருந்தே ஒரு நிலையில் இல்லை
ராகவன். மாலினியின் நினைவு அவனை மிகவும்
வருத்தியது.
–
இந்தப் பத்து வருடங்களில் அவளை நினைக்காத நாளே
இல்லை. மாலினி – பெயரைப் போலவே அழகு.
இருவரும் மூன்று வருடங்கள் உயிராகக் காதலித்தார்கள்.
ஆனால் அவள் வீட்டில் சம்மதிக்கவில்லை. அவர்கள்
அந்தஸ்துக்குஅவன் இல்லை.
–
அவள், அப்பா காட்டிய மாப்பிள்ளையையே கட்டிக்
கொண்டு கண்ணீருடன் விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.
–
ராகவினும் அவன் பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்து
கொண்டான். ஆனாலும் உள்ளம் முழுவதுமே மாலினிதான்!
–
உறவினர் திருமணத்திற்காக சேலத்திலிருந்து சென்னைக்கு
வந்திருந்தான். அப்படியே தீபாவளிக்கு துணி எடுக்க கடைத்
தெருவுக்கு வந்தான்.
ஐஸ்கிரீம் மீண்டும் கேட்டான் ராகுல்.
–
யாரோ ஆத்திரத்துடன் சத்தமாகப் பேசும் குரல் கேட்டு
திரும்பிப் பார்த்தான். அதிர்ந்து போனான்.
அது…அது மாலினியா? உடல் பெருத்து அழகு குறைந்து
எதிரில் நின்றிருக்கும் தன் கணவனைப் பார்த்து பொது இடம்
என்று கூடப் பாராமல் கத்திக்கொண்டிருந்தாள்.
–
அவன் நினைவில் இருக்கும் மாலினி எங்கே? இவள் எங்கே?
மனதில் அத்தனை வருடங்களாக இருந்த அவளின் அழுகு
பிம்பம் சடசடவென்று சரிந்தது
–
என்னங்க, ரொம்ப நேம் காக்க வைத்து விட்டேனா?
சொல்லியபடியே அருகில் வந்த மனைவியைப் பார்த்தான்.
இந்தப் பத்து வருட திருமண வாழ்க்கை அவளை மேலும்
அழாகாக்கியிருந்தது. அவனே சகலமும் என்று இருப்பவள்.
அருகில் இருப்பவளின் அருமை தெரியாமல்
வாழ்க்கையை வீண்டித்துவிட்டேனே?
–
வாங்க, எல்லாரும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்- என்று சந்தோஷமாக
கூப்பிட்ட ராகவனை ஆச்சரியமாக பார்த்தார்கள் ராகுலும்
கஸ்துரியும்
–
——————————————-
வி.கன்னிகா
குமுதம்
மகன் ராகுலை கோபமாகப் பார்த்தான் ராகவன்.
ஐஸ்கிரீம் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது
என்று எரிந்து விழுந்தான்
–
சென்னைக்கு வந்ததிலிருந்தே ஒரு நிலையில் இல்லை
ராகவன். மாலினியின் நினைவு அவனை மிகவும்
வருத்தியது.
–
இந்தப் பத்து வருடங்களில் அவளை நினைக்காத நாளே
இல்லை. மாலினி – பெயரைப் போலவே அழகு.
இருவரும் மூன்று வருடங்கள் உயிராகக் காதலித்தார்கள்.
ஆனால் அவள் வீட்டில் சம்மதிக்கவில்லை. அவர்கள்
அந்தஸ்துக்குஅவன் இல்லை.
–
அவள், அப்பா காட்டிய மாப்பிள்ளையையே கட்டிக்
கொண்டு கண்ணீருடன் விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.
–
ராகவினும் அவன் பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்து
கொண்டான். ஆனாலும் உள்ளம் முழுவதுமே மாலினிதான்!
–
உறவினர் திருமணத்திற்காக சேலத்திலிருந்து சென்னைக்கு
வந்திருந்தான். அப்படியே தீபாவளிக்கு துணி எடுக்க கடைத்
தெருவுக்கு வந்தான்.
ஐஸ்கிரீம் மீண்டும் கேட்டான் ராகுல்.
–
யாரோ ஆத்திரத்துடன் சத்தமாகப் பேசும் குரல் கேட்டு
திரும்பிப் பார்த்தான். அதிர்ந்து போனான்.
அது…அது மாலினியா? உடல் பெருத்து அழகு குறைந்து
எதிரில் நின்றிருக்கும் தன் கணவனைப் பார்த்து பொது இடம்
என்று கூடப் பாராமல் கத்திக்கொண்டிருந்தாள்.
–
அவன் நினைவில் இருக்கும் மாலினி எங்கே? இவள் எங்கே?
மனதில் அத்தனை வருடங்களாக இருந்த அவளின் அழுகு
பிம்பம் சடசடவென்று சரிந்தது
–
என்னங்க, ரொம்ப நேம் காக்க வைத்து விட்டேனா?
சொல்லியபடியே அருகில் வந்த மனைவியைப் பார்த்தான்.
இந்தப் பத்து வருட திருமண வாழ்க்கை அவளை மேலும்
அழாகாக்கியிருந்தது. அவனே சகலமும் என்று இருப்பவள்.
அருகில் இருப்பவளின் அருமை தெரியாமல்
வாழ்க்கையை வீண்டித்துவிட்டேனே?
–
வாங்க, எல்லாரும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்- என்று சந்தோஷமாக
கூப்பிட்ட ராகவனை ஆச்சரியமாக பார்த்தார்கள் ராகுலும்
கஸ்துரியும்
–
——————————————-
வி.கன்னிகா
குமுதம்
மேற்கோள் செய்த பதிவு: 1224237ayyasamy ram wrote:
அருகில் வந்த மனைவியைப் பார்த்தான்.
இந்தப் பத்து வருட திருமண வாழ்க்கை அவளை மேலும்
அழாகாக்கியிருந்தது. அவனே சகலமும் என்று இருப்பவள்.
அருகில் இருப்பவளின் அருமை தெரியாமல்
வாழ்க்கையை வீண்டித்துவிட்டேனே?
——————————————-
வி.கன்னிகா
குமுதம்
பாவம் ராகவன்.
காதலிப்பவளைக் கல்யணம் செய்து கொள்ளுதல் ஆனந்தம் தான்.
அது கைகூட வில்லை என்றால்
கைபிடித்தவளைக் கதலிக்கலாமே. பழான 10 ஆண்டுகள் மீண்டும் கிடைக்குமா அந்த அப்பாவிக்கு
காதல் உள்ளத்தால் அல்லவா உருவாவது - உடம்பாலல்ல.
உருவத்தைப் பார்த்து, மாலினியைக் 'காதலித்தான்' என்று ராகவன் தவறாக எண்ணிக்கொண்டான்.
Love and Marry , If not
Love the One whom you married
அற்புதமான கதை
நல்ல கதை ..
பகிர்வுக்கு நன்றி ...
பகிர்வுக்கு நன்றி ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1224320ஜாஹீதாபானு wrote:இப்போதாவது திருந்தினானே. காதலி அழகாய் இருந்திருந்தால் இன்னும் திருந்தி இருக்க மாட்டான்.
அட அதெ எப்பிடிங்க இவ்வளவு கரீட்டா சொல்றீங்க !!!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|