புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_m10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10 
15 Posts - 88%
Guna.D
உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_m10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10 
1 Post - 6%
T.N.Balasubramanian
உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_m10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_m10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_m10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_m10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10 
17 Posts - 4%
prajai
உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_m10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_m10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_m10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10 
9 Posts - 2%
Guna.D
உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_m10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10 
4 Posts - 1%
Jenila
உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_m10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10 
4 Posts - 1%
jairam
உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_m10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_m10உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?


   
   
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 603
இணைந்தது : 19/06/2016

Postprajai Thu Oct 13, 2016 4:17 pm

பொதுநல மருத்துவர் டாக்டர் கு.கணேசன் தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரை.

ஜிம்முக்குப் போகிறவர்கள், உடலை வலுப்படுத்த நினைப்பவர்கள் உடல் வலிமைக்குத் தினமும் புரோட்டீன் (புரதம்) பவுடர் உட்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியா?

இன்றைய நாகரிகச் சூழலில் இயற்கை உணவில் கிடைக்கும் புரதத்தை நம்புவதைவிட புரோட்டீன் பவுடர், புரோட்டீன் ஷேக் போன்ற செயற்கை ஊட்டச்சத்து பானங்களைப் பயன்படுத்துவது நல்லது எனும் நம்பிக்கை பலரிடம் உள்ளது. இது தவறு.

புரதச் சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் கூட்டுச் சேர்க்கை. இது உடல் தசைகளுக்கு வலு சேர்க்கிறது; செல்களின் தேய்மானத்தைக் குறைத்துப் புதுப்பிக்கவும், காயம், புண் போன்றவை ஆறுவதற்கும் உதவுகிறது. என்சைம், ஹார்மோன் (இயக்குநீர்), வைட்டமின், பித்தநீர், ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாகப் புரதம் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிற இமுனோ குளோபுலின்களைத் தயாரிக்கவும் இது தேவை.

நமக்குத் தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம். இதை நாம் சாப்பிடும் உணவிலிருந்தே பெறலாம். சைவம் சாப்பிடு பவர்கள் பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துகள், கொட்டைகள் வழியாகவும், அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், முட்டை, இறைச்சியை உட்கொள்வதன் வழியாகவும் புரதச் சத்தைப் பெறலாம்.

இப்படி இயற்கையாக உற்பத்தியாகும் உணவைச் சாப்பிடும்போது, புரதச் சத்துடன் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாது, ஆன்ட்டிஆக்ஸிடன்ட், ஃபிளேவனாய்டு, பைட்டோகெமிக்கல் போன்ற மற்ற சத்துகளும் கிடைத்துவிடும். இது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலு சேர்க்கும். ஆனால், புரோட்டீன் ஷேக் அல்லது பவுடரை உட்கொள்ளும்போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் சேர வழியில்லை. செயற்கை பானங்களில் இருக்கிற புரதத்தை உடல் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால், உடனடியாக வேறு உணவை நாம் சாப்பிடவும் முடியாது.

ஊட்டச்சத்து குறைபாடு வரும்

பொதுவாக, புரதச்சத்துப் பானம் என்பது புரதச் சத்துக்குறைவு (Protein energy malnutrition) ஏற்பட்ட குழந்தைகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் பரிந்துரை செய்யப்படும் பானம். சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று புரோட்டீன் பவுடர்களை மட்டும் உட்கொண்டு, உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். இதுவும் தவறு. இவர்களுக்கு மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

ஜிம்முக்குப் போகிறவர்களுக்கு மற்றவர்களைவிடப் புரதச் சத்து கூடுதலாகத் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அப்படிப்பட்டவர்கள் தகுந்த அளவுடன், மற்ற ஊட்டச்சத்துகளும் உடலில் சேருவது பாதிக்கப்படாமல் உட்கொள்ள வேண்டும்.

இது சத்துபானம்தானே என்று அதிகமாக உட்கொண்டால், சிறுநீரகத்தைப் பாதிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாகும். ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்து, இதயநோய்க்குப் பாதை அமைக்கும். கல்லீரல் நோய்க்கு அடிபோடும்.

ஜிம்முக்குச் செல்பவர்கள் தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக் கரு, பருப்பு குழம்பு அல்லது கூட்டு, அரை லிட்டர் பால், 200 கிராம் பயறு, 300 கிராம் கோழி இறைச்சி, நவதானியங்கள் கலந்த சத்துமாவு 200 கிராம் சாப்பிட்டுவந்தால், அவர்களுக்குத் தேவையான அளவு புரதம் கிடைத்துவிடும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 13, 2016 4:28 pm

நம்முடைய மூதாதையர் கடைபிடித்த உணவுமுறைகளை கடைப்பிடித்தாலே ,
நம்முடைய முக்கால்வாசி ஆரோக்கிய இன்னல்கள் தீருமென நினைக்கிறேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 13, 2016 4:59 pm

T.N.Balasubramanian wrote:நம்முடைய மூதாதையர் கடைபிடித்த உணவுமுறைகளை கடைப்பிடித்தாலே ,
நம்முடைய முக்கால்வாசி ஆரோக்கிய இன்னல்கள் தீருமென நினைக்கிறேன்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1224301

நினைப்பதென்ன ஐயா!

உண்மையே அதுதான் என்பது அடியனது நிச்சயிக்கப்பட்ட ஞானம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 603
இணைந்தது : 19/06/2016

Postprajai Fri Oct 14, 2016 11:17 am

T.N.Balasubramanian wrote:நம்முடைய மூதாதையர் கடைபிடித்த உணவுமுறைகளை கடைப்பிடித்தாலே ,
நம்முடைய முக்கால்வாசி ஆரோக்கிய இன்னல்கள் தீருமென நினைக்கிறேன்.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1224301

இது பலரின் கருத்தாக இருந்தாலும், இக்காலத்தில் மக்களின் ஆயுட்காலம் அதிகரித்து ஆரோக்கியத்துடன் வாழ்வதாகக் கூறப்படுகிறது, ஐயா!

18.12.2014 தினத்தந்தியிலிருந்து

"இந்தியாவில் 1990 ஆம் ஆண்டு முதல்  குழந்தை மற்றும் வயது வந்தோரின் இறப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சி நடந்து வருகிறது. அதன்படி நாட்டில் 2 சதாப்தங்களாக குழந்தைகள் மற்றும் வயது வந்தோரின் ஆயுட்காலம் அதிகரித்து உள்ளது மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ்வதாக புதிய ஆய்வில் தெரியவந்து உள்ளது.

உலக அளவில் 188 நாடுகளில் எடுக்கபட்ட ஆய்வுகளில்  உலகம் முழுவதும் கடந்த 2 சதாப்தங்களாக  தொற்று நோய்கள் மற்றும் இதய நோயினால் இறப்பவர்களின் விகிதம் குறைந்து உள்ளது.

குறிப்பாக இந்திய மக்கள் தொகை அளவில் விரைவில் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறலாம்.  2013-ஆம் ஆண்டு 1.2 கோடி உலகின் மரணத்தில் இந்தியாவில் மட்டும் 19 சதவீதம். 1990 இல் இருந்து இந்தியாவில் இறப்பு சராசரி சதவீதம் சரிந்து வருகிறது.  குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் மரணம் குறைந்து வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு குழந்தைகள் 3.7  சதவீதமும் பெரியவர்கள் 1.3 சதவீதமும் இறப்பாக இருந்தது. 1990 முதல் 2013 க்கு இடையில் ஆயுள் காலம் ஆண்களுக்கு 57.3 ஆண்டுகளில் இருந்து  64.2 ஆகவும், பெண்களுக்கு 58.2 ஆண்டுகள் என்பது 68.5 ஆக உயர்ந்து உள்ளது.  

இந்தியாவில் குழந்தைகளும் பெரியவர்களும்  நீண்ட நாட்கள் வாழ்கிறார்கள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள் என இந்தியாவின் பொது சுகாதார அறக்கட்டளை மற்றும்  ஆய்வு அறிக்கையின் உதவி ஆசிரியர் டாக்டர் ஜிமோ பன்னியம்மகள் தெரிவித்தார்."

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 14, 2016 11:50 am

இந்தியாவில் குழந்தைகளும் பெரியவர்களும் நீண்ட நாட்கள் வாழ்கிறார்கள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள் என இந்தியாவின் பொது சுகாதார அறக்கட்டளை மற்றும் ஆய்வு அறிக்கையின் உதவி ஆசிரியர் டாக்டர் ஜிமோ பன்னியம்மகள் தெரிவித்தார்."


உண்மைதான் Prajai .
மக்களின் ஆயுள் நீண்டு இருக்கிறது .
மக்களிடை வ்யாதிகளும் அதிகரித்துள்ளன .
சில ,மருத்துவ ரீதியாக குணப்படுத்தப்படுகிறது.
சுற்றுசூழல் சுகாதாரமின்மை , வேதியல் ரீதியான எருக்கள் மூலம்
பெறும் பெரும் உணவு பொருள்கள் ,நம்முடைய வாழ்க்கை முறை ,
உடல்பயிற்சி செய்யாநிலமை போன்ற குறைபாடுகள் இருந்தாலும்
ஆயுள் நீண்டு இருக்கிறது.
வாழ்க்கை சாரமாக இருக்கிறதா ?

எவ்வளவு பேர் , முக்கியமாக பெண்மணிகள் . மூட்டு மாற்று சிகிச்சை செய்துகொள்கின்றனர்.
அந்த காலத்தில் நாம் கேள்விப்படாத ஒன்று .
அந்த காலத்து பெண்மணிகள் ,காலை எழுந்ததும், வாசலை பெருக்கி , கோலம் இட்டு ,
ஆற்றங்கரை சென்று, நீராடி ,துணிகள் துவைத்து , வீடு வந்து மற்ற காரியங்கள் செய்து ,
உண்டு முடித்தவுடன் எச்சில் எடுத்து ,துடைத்து .....................
சிறிது யோசித்தால் , அவர்கள் வேலை மட்டும் செய்யவில்லை .
தங்களுடைய உடல் உறுப்புகளுக்கு ,தேவையான வேலைகள் கொடுத்து ,
தெரிந்தோ தெரியாமலோ , நல்வாழ்வு வாழ ,வழி வகுத்துக் கொண்டனர் .
இன்றும் 90+ பெண்மணிகளை பாருங்கள் .சமீபகால உடல் உபாதைகள் அவர்களுக்கு கிடையாது .

ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 14, 2016 1:49 pm

வாழ்நாள் நீட்டிப்பு என்பது உண்மையே ஆனாலும் அது மருத்துவச் செலவிற்கென்று கொட்டிக் கொட்டிக் கொடுப்பவர்களுக்கு.

ஆரோக்கிய வாழ்வு என்பது வேறு. மருத்துவச் செலவினங்களால் ஆயுள் நீட்டிப்பு என்பது வேறு.

உணவே மருந்து - மருந்தே உணவு.

இதன் பொருள் விரிவாக்கம் எல்லைகளைக் கடந்தது.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக