புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் சமையலறையில்! -வீட்டுக்குறிப்புகள்
Page 1 of 1 •
-
நன்றி குங்குமம் தோழி
டிப்ஸ்… டிப்ஸ்…
வெஜிடபிள் சமோசா மொறுமொறுப்பாக இருக்க,
அவற்றைத் தயாரித்தவுடன், ஒரு தட்டில் வரிசையாக
வைத்து, ஃப்ரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து எடுத்து,
சற்று நேரம் கழித்து எண்ணெயில் பொரிக்க,
க்ரிஸ்பியாகவும் சுவையாகவும் இருக்கும்.
-
--------------------------
வெந்தயக்கீரையில் சாம்பார் செய்யும்போது,
தாளிக்கும்போதே கீரையை வதக்கிவிட்டு, பின்
பருப்பு சேர்க்க சாம்பார் கசக்காமல் வாசனையாக
இருக்கும்.
மகாலஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி.
-
---------------------------------------------
-
கொண்டைக்கடலை சுண்டலை ஊறப் போட மறந்து
விட்டால், நோ கவலை! எண்ணெய் விடாமல் நன்றாக
வறுத்து, பிறகு குக்கரில் வேக வைத்தால் சுண்டல்
தயார்!
-
----------------------------------------------------
-
சப்ஜி, கூட்டு போன்றவற்றை சப்பாத்தி இல்லாத
பட்சத்தில், பிரெட் துண்டுகளுக்கு நடுவே வைத்து
சாண்ட்விச் போல சாப்பிடலாம்.
என்.ஜரினா பானு, திருப்பட்டினம்.
-
------------------------------------------------------------------------
துவரம்பருப்புக்கு பதில் பொட்டுக்கடலையுடன்
சிவந்த காய்ந்த மிளகாய், பூண்டு, கொப்பரைத்தே
ங்காய் சேர்த்து பொடி செய்தால் பொடி மிகவும்
ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
-
---------------------------------------------------
பட்டாணி, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றை ஃப்ரீஸரில்
வைத்தால் முளைவிடாமல் இருக்கும்.
கே.எல்.புனிதவதி, கோவை17.
-
----------------------------------------------------
சப்பாத்தி மாவோடு சிறிது அரிசி மாவு சேர்ப்பதால்
லேசான சப்பாத்திகளை தயாரிக்க முடியும்.
அவை எளிதில் ஜீரணம் ஆகும்.
கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
-
---------------------------------------------------
முட்டைகளை அடுக்கும்போது கூர்மையான
பக்கம் கீழே வரும்படி நிற்க வைக்க வேண்டும்.
இப்படி வைத்தால் சீக்கிரத்தில் முட்டை கெட்டுப்
போகாது.
அமுதா அசோக்ராஜா, திருச்சி.
-
--------------------------------------------------------------
-
வறுத்த வெந்தயத்தைச் சேர்த்தாலே போதும்…
சாம்பார் ‘கமகம’ வாசனைஉடன் இருக்கும்.
கே.ராகவி, வந்தவாசி.
-
-------------------------------------------------------------
சிவந்த காய்ந்த மிளகாய், பூண்டு, கொப்பரைத்தே
ங்காய் சேர்த்து பொடி செய்தால் பொடி மிகவும்
ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
-
---------------------------------------------------
பட்டாணி, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றை ஃப்ரீஸரில்
வைத்தால் முளைவிடாமல் இருக்கும்.
கே.எல்.புனிதவதி, கோவை17.
-
----------------------------------------------------
சப்பாத்தி மாவோடு சிறிது அரிசி மாவு சேர்ப்பதால்
லேசான சப்பாத்திகளை தயாரிக்க முடியும்.
அவை எளிதில் ஜீரணம் ஆகும்.
கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
-
---------------------------------------------------
முட்டைகளை அடுக்கும்போது கூர்மையான
பக்கம் கீழே வரும்படி நிற்க வைக்க வேண்டும்.
இப்படி வைத்தால் சீக்கிரத்தில் முட்டை கெட்டுப்
போகாது.
அமுதா அசோக்ராஜா, திருச்சி.
-
--------------------------------------------------------------
-
வறுத்த வெந்தயத்தைச் சேர்த்தாலே போதும்…
சாம்பார் ‘கமகம’ வாசனைஉடன் இருக்கும்.
கே.ராகவி, வந்தவாசி.
-
-------------------------------------------------------------
வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ,
காரமோ அதிகமாகி விட்டால், ரஸ்க்கைத் தூள்
செய்துகலந்தால் சரியாகி விடும்.
ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
-
---------------------------------------------
வாழைப்பூவை துவரம் பருப்புடன் கூட்டு செய்து
சாப்பிட்டால் வயிற்றுவலி, பெருங்குடல் புண்,
மூலநோய் போன்றவை குணமாகும்.
-
------------------------------------------------------
பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க, மாவைக்
கலக்கும் போது, சிறிது நெய்யும், உப்பிட்ட தயிரும்
கலந்தால் போதும்.
ம.நிவேதா, சிக்கல்.
-
-----------------------------------------------------------------
-
வெண்டைக்காயை வதக்கும் போது சிறிது
எலுமிச்சைச்சாறு விட்டு வதக்கினால் மொறுமொறுவென்று
வதங்கும்.
எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
-
---------------------------------------------------------------------
அரிசி உப்புமாவுக்கு ரவை உடைக்கும்போதே,
மிளகாய் வற்றலையும் சேர்த்தால் மிளகாய் வேஸ்ட்
ஆகாது. ருசியும் மிக நன்றாக இருக்கும்.
ஆர்.அஜிதா, கம்பம்.
காரமோ அதிகமாகி விட்டால், ரஸ்க்கைத் தூள்
செய்துகலந்தால் சரியாகி விடும்.
ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
-
---------------------------------------------
வாழைப்பூவை துவரம் பருப்புடன் கூட்டு செய்து
சாப்பிட்டால் வயிற்றுவலி, பெருங்குடல் புண்,
மூலநோய் போன்றவை குணமாகும்.
-
------------------------------------------------------
பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க, மாவைக்
கலக்கும் போது, சிறிது நெய்யும், உப்பிட்ட தயிரும்
கலந்தால் போதும்.
ம.நிவேதா, சிக்கல்.
-
-----------------------------------------------------------------
-
வெண்டைக்காயை வதக்கும் போது சிறிது
எலுமிச்சைச்சாறு விட்டு வதக்கினால் மொறுமொறுவென்று
வதங்கும்.
எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
-
---------------------------------------------------------------------
அரிசி உப்புமாவுக்கு ரவை உடைக்கும்போதே,
மிளகாய் வற்றலையும் சேர்த்தால் மிளகாய் வேஸ்ட்
ஆகாது. ருசியும் மிக நன்றாக இருக்கும்.
ஆர்.அஜிதா, கம்பம்.
சிறிதளவு பெருங்காயத்தை அப்பள டப்பாவில்
வைத்தால், அப்பளம் கெடாமல் அப்படியே இருக்கும்.
லட்சுமி மணிவண்ணன், பொரவச்சேரி.
-
----------------------------------------
பட்சணங்கள் செய்யும் போது, ஒரு டீஸ்பூன் சூடான
எண்ணெயை மாவுக்கலவையில் ஊற்றிப் பிசைந்து
கொண்டால், எண்ணெய் குடிக்காது.
எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
-
------------------------------------------
சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு
மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து
ஈரமாகாமல் இருக்கும்.
கூ.முத்துலெட்சுமி, ராமநாதபுரம்.
-
--------------------------------------------
வெங்காய பக்கோடாவுக்கு மாவு பிசையும் போது
வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து சேர்த்துப்
பிசையவும். இதனால் பக்கோடா மொறுமொறுவென்று
ருசியாக இருக்கும்.
மு.சுகாரா, தொண்டி.
-
-------------------------------------------
வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே
பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால்
சாம்பார் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.
-
----------------------------------------------
வைத்தால், அப்பளம் கெடாமல் அப்படியே இருக்கும்.
லட்சுமி மணிவண்ணன், பொரவச்சேரி.
-
----------------------------------------
பட்சணங்கள் செய்யும் போது, ஒரு டீஸ்பூன் சூடான
எண்ணெயை மாவுக்கலவையில் ஊற்றிப் பிசைந்து
கொண்டால், எண்ணெய் குடிக்காது.
எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
-
------------------------------------------
சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு
மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து
ஈரமாகாமல் இருக்கும்.
கூ.முத்துலெட்சுமி, ராமநாதபுரம்.
-
--------------------------------------------
வெங்காய பக்கோடாவுக்கு மாவு பிசையும் போது
வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து சேர்த்துப்
பிசையவும். இதனால் பக்கோடா மொறுமொறுவென்று
ருசியாக இருக்கும்.
மு.சுகாரா, தொண்டி.
-
-------------------------------------------
வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே
பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால்
சாம்பார் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.
-
----------------------------------------------
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சூப்பர் குறிப்புகளுக்கு சுந்தர வணக்கமும் நன்றியும்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல கருத்துகள் தான்....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|