புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Today at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா?
Page 1 of 1 •
சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம்! -
சமூக வலைத்தளங்களில் இந்த கோஷம் கடந்த
சில நாட்களாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
-
இந்த ஆவேச தேசபக்திக்கு இரண்டு காரணங்கள்.
காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களை
தீவிரவாதிகள் கொன்றதற்குப் பின்னணியாக
இருந்தது, ‘ஜெய்ஷ் இ மொகமது’ அமைப்பின்
தலைவன் மசூத் அசார்.
-
தடை செய்யப்பட்ட அமைப்பாக இதனை அறிவிக்க
ஐ.நா.வில் இந்தியா எடுத்த முயற்சிக்கு சீனா முட்டுக்
கட்டை போட்டது.
-
-
அணுசக்தி பொருட்களை சப்ளை செய்யும் நாடுகள்
குழுவில் இணைய இந்தியா முயற்சித்தது.
-
அமெரிக்கா, ரஷ்யா என பல நாடுகளின் ஏகோபித்த
ஆதரவு இருந்தும், சீனா தடுத்ததால் இந்தியா அதில்
இணைய முடியவில்லை. ‘இப்படி எப்போதும் நம்
முதுகிலும் முகத்திலும் குத்திக்கொண்டே இருக்கும்
ஒரு எதிரியின் பொருட்களை நாம் வாங்க வேண்டுமா?
-
சீனப் பொருட்களை வாங்க நாம் கொடுக்கும் பணம்,
மறைமுகமாக நம் நாட்டை சிதைக்கும் தீவிரவாதிகளின்
கைகளுக்குப் போகிறது’ என்பதே இந்தப்
புறக்கணிப்புக்கு அடிப்படைக் காரணம்.
-
---------------------------
சமூக வலைத்தளங்களில் இந்த கோஷம் கடந்த
சில நாட்களாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
-
இந்த ஆவேச தேசபக்திக்கு இரண்டு காரணங்கள்.
காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களை
தீவிரவாதிகள் கொன்றதற்குப் பின்னணியாக
இருந்தது, ‘ஜெய்ஷ் இ மொகமது’ அமைப்பின்
தலைவன் மசூத் அசார்.
-
தடை செய்யப்பட்ட அமைப்பாக இதனை அறிவிக்க
ஐ.நா.வில் இந்தியா எடுத்த முயற்சிக்கு சீனா முட்டுக்
கட்டை போட்டது.
-
-
அணுசக்தி பொருட்களை சப்ளை செய்யும் நாடுகள்
குழுவில் இணைய இந்தியா முயற்சித்தது.
-
அமெரிக்கா, ரஷ்யா என பல நாடுகளின் ஏகோபித்த
ஆதரவு இருந்தும், சீனா தடுத்ததால் இந்தியா அதில்
இணைய முடியவில்லை. ‘இப்படி எப்போதும் நம்
முதுகிலும் முகத்திலும் குத்திக்கொண்டே இருக்கும்
ஒரு எதிரியின் பொருட்களை நாம் வாங்க வேண்டுமா?
-
சீனப் பொருட்களை வாங்க நாம் கொடுக்கும் பணம்,
மறைமுகமாக நம் நாட்டை சிதைக்கும் தீவிரவாதிகளின்
கைகளுக்குப் போகிறது’ என்பதே இந்தப்
புறக்கணிப்புக்கு அடிப்படைக் காரணம்.
-
---------------------------
சீனப்பொருட்களை வாங்கும் எல்லோரையும்
‘தேசபக்தி இல்லாதவர்கள்’ என முத்திரை குத்திவிட
முடியாது. ஏன் வாங்குகிறார்கள் என்பதை கவனிக்க
வேண்டும். பல வண்ணங்களில் வானில் வர்ணஜாலம்
காட்டும் சீன ராக்கெட் பட்டாசு வெறும் 50 ரூபாய்.
-
அதில் இந்தியத் தயாரிப்பு 200 ரூபாய் விலை. கடந்த
2012ம் ஆண்டு ரிசர்வ் வங்கிக் குழு ஒன்று, சீன
இறக்குமதிப் பொருட்களை ஆய்வு செய்தது.
-
‘சீனாவிலிருந்து வந்த பொருட்களில், மூன்றில் ஒரு
பங்கு பொருட்களின் விலை, அதே தரமுள்ள இந்தியத்
தயாரிப்புகளைவிட மலிவு விலையில் இருந்தன’
என்றது அந்த ஆய்வு அறிக்கை.
-
சீனாவிலிருந்து கப்பல்களில் ஏற்றி வரும் செலவு, மொத்த
வியாபாரி வைக்கும் லாபம் என எல்லாவற்றையும் மீறி
சீனத் தயாரிப்புகள் இந்தியப் பொருட்களை விட பல
மடங்கு விலை குறைவாக இருக்கக் காரணம் என்ன?
இதை சரிசெய்யாமல் புறக்கணிப்புகளில் எந்த
அர்த்தமும் இல்லை.
-
------------------------------
‘தேசபக்தி இல்லாதவர்கள்’ என முத்திரை குத்திவிட
முடியாது. ஏன் வாங்குகிறார்கள் என்பதை கவனிக்க
வேண்டும். பல வண்ணங்களில் வானில் வர்ணஜாலம்
காட்டும் சீன ராக்கெட் பட்டாசு வெறும் 50 ரூபாய்.
-
அதில் இந்தியத் தயாரிப்பு 200 ரூபாய் விலை. கடந்த
2012ம் ஆண்டு ரிசர்வ் வங்கிக் குழு ஒன்று, சீன
இறக்குமதிப் பொருட்களை ஆய்வு செய்தது.
-
‘சீனாவிலிருந்து வந்த பொருட்களில், மூன்றில் ஒரு
பங்கு பொருட்களின் விலை, அதே தரமுள்ள இந்தியத்
தயாரிப்புகளைவிட மலிவு விலையில் இருந்தன’
என்றது அந்த ஆய்வு அறிக்கை.
-
சீனாவிலிருந்து கப்பல்களில் ஏற்றி வரும் செலவு, மொத்த
வியாபாரி வைக்கும் லாபம் என எல்லாவற்றையும் மீறி
சீனத் தயாரிப்புகள் இந்தியப் பொருட்களை விட பல
மடங்கு விலை குறைவாக இருக்கக் காரணம் என்ன?
இதை சரிசெய்யாமல் புறக்கணிப்புகளில் எந்த
அர்த்தமும் இல்லை.
-
------------------------------
வலதுசாரி சிந்தனையுள்ள சில இந்துத்வா தலைவர்கள்
இந்தப் பிரசாரத்தை ஆரம்பித்து வைக்க, மிடில் கிளாஸ்
மத்தியில் இது பரபரப்பாகப் பரவியது.
-
பல நகரங்களில் வர்த்தக அமைப்புகள் ‘சீனப்
பொருட்களை வாங்கி விற்க மாட்டோம்’ என தீர்மானம்
போட்டன. உலக நாடுகளே உற்று கவனிக்கும் அளவுக்கு
இது தீவிரமானது.
-
தீபாவளி நேரத்தில் சீனப் பட்டாசுகளும் எலெக்ட்ரானிக்
பொருட்களும் பெருமளவு விற்கும். இந்த ஆண்டு இவற்றின்
விற்பனை சரிந்துள்ளது. இதுவே இந்தப் பிரசாரத்தின்
வெற்றி.
ஆனால் சீன அரசு பத்திரிகைகள், ‘இந்த பிரசாரத்தைத்
தாண்டியும் அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்நாப்டீல் தளங்களில்
மூன்றே நாட்களில் 5 லட்சம் ஜியோமி போன்கள் விற்றன’
என எழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.
-
இந்தியாவில் ‘சைனா மேக்’ அயிட்டங்கள் இல்லாத
வீடுகளைப் பார்க்க முடியாது. குழந்தைகள் விளையாடும்
பொம்மையிலிருந்து பிளாஸ்டிக் அயிட்டங்கள்,
எலெக்ட்ரானிக் பொருட்கள் என எல்லா இடங்களிலும்
சீனா ஊடுருவியுள்ளது.
-
நுகர்வோர் மின்னணு பொருட்கள், லேப்டாப், சோலார்
மின்சக்தி கருவிகள், பிளாஸ்டிக் பொருட்கள், உரங்கள்,
தொழில் துறைக்குத் தேவையான இயந்திரங்கள் என
பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
-
பட்டாசு, பொம்மைகள், எலெக்ட்ரானிக் அயிட்டங்களை
மக்கள் வாங்காமல் விடுவதால் காங்சூ மற்றும் யிவு என்ற
இரு நகரங்களிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும்
சிறு வியாபாரிகளைத் தாண்டி சீனாவில் பெரிய பாதிப்பு
இருக்காது.
இந்தப் பிரசாரத்தை ஆரம்பித்து வைக்க, மிடில் கிளாஸ்
மத்தியில் இது பரபரப்பாகப் பரவியது.
-
பல நகரங்களில் வர்த்தக அமைப்புகள் ‘சீனப்
பொருட்களை வாங்கி விற்க மாட்டோம்’ என தீர்மானம்
போட்டன. உலக நாடுகளே உற்று கவனிக்கும் அளவுக்கு
இது தீவிரமானது.
-
தீபாவளி நேரத்தில் சீனப் பட்டாசுகளும் எலெக்ட்ரானிக்
பொருட்களும் பெருமளவு விற்கும். இந்த ஆண்டு இவற்றின்
விற்பனை சரிந்துள்ளது. இதுவே இந்தப் பிரசாரத்தின்
வெற்றி.
ஆனால் சீன அரசு பத்திரிகைகள், ‘இந்த பிரசாரத்தைத்
தாண்டியும் அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்நாப்டீல் தளங்களில்
மூன்றே நாட்களில் 5 லட்சம் ஜியோமி போன்கள் விற்றன’
என எழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.
-
இந்தியாவில் ‘சைனா மேக்’ அயிட்டங்கள் இல்லாத
வீடுகளைப் பார்க்க முடியாது. குழந்தைகள் விளையாடும்
பொம்மையிலிருந்து பிளாஸ்டிக் அயிட்டங்கள்,
எலெக்ட்ரானிக் பொருட்கள் என எல்லா இடங்களிலும்
சீனா ஊடுருவியுள்ளது.
-
நுகர்வோர் மின்னணு பொருட்கள், லேப்டாப், சோலார்
மின்சக்தி கருவிகள், பிளாஸ்டிக் பொருட்கள், உரங்கள்,
தொழில் துறைக்குத் தேவையான இயந்திரங்கள் என
பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
-
பட்டாசு, பொம்மைகள், எலெக்ட்ரானிக் அயிட்டங்களை
மக்கள் வாங்காமல் விடுவதால் காங்சூ மற்றும் யிவு என்ற
இரு நகரங்களிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும்
சிறு வியாபாரிகளைத் தாண்டி சீனாவில் பெரிய பாதிப்பு
இருக்காது.
-
பி.ஜே.பி ஆளும் ஹரியானா மாநில விளையாட்டு அமைச்சர்
அனில் விஜ், ‘சீனப் பொருட்களை புறக்கணிப்போம்’
என ட்விட்டரில் எழுதுகிறார். ஹரியானா மாநில அரசு, ஸ்மார்ட்
சிட்டி அமைப்பது உள்ளிட்ட ரியல் எஸ்டேட் மேம்பாட்டுக்கு
சமீபத்தில்தான் சீனாவின் ‘வாண்டா’ நிறுவனத்துடன்
67 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது.
புறக்கணிப்பை மக்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா?
-
குஜராத் மாநில வர்த்தகக் கூட்டமைப்பு, ‘சீனப் பொருட்களை
வாங்கி விற்க மாட்டோம்’ என சொல்கிறது. ஆனால் குஜராத்
மாநில பி.ஜே.பி அரசு, துறைமுக நகரங்கள் மேம்படுத்தலுக்கு
சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுகிறது.
-
பிரிட்டிஷ் காலத்தில் இந்தியா பிரிட்டனுக்கு பருத்தியை
ஏற்றுமதி செய்தது. அங்கிருந்து ஆடைகளை இறக்குமதி
செய்தது. இப்போது சீனாவுக்கு இரும்புத்தாது ஏற்றுமதி ஆகிறது.
-
அங்கிருந்து இரும்பை இறக்குமதி செய்கிறோம். ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே துருப்பிடிக்காத இரும்புத்தூணை
நிறுவும் வல்லமை பெற்றிருந்த இந்தியர்கள் இன்னும் இரும்பு
இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
-
சீன இரும்பு வராவிட்டால், கடன் வாங்கி வீடு கட்டும் மிடில்
கிளாஸில் ஆரம்பித்து எல்லோரும் காஸ்ட்லி இரும்பை வாங்க
வேண்டும்.
-
இந்தியாவின் மருந்து உற்பத்தித் தொழிற்சாலைகள்,
சீனாவிலிருந்து வரும் கச்சாப் பொருட்களையே 90 சதவீதம்
நம்பியுள்ளன. இவை வராவிட்டால், பல உயிர்காக்கும்
மருந்துகளின் விலை தாறுமாறாக எகிறிவிடும். நாம் எந்த
வல்லரசின் உதவி இல்லாமலும் ராக்கெட் மற்றும் செயற்கைக்
கோள்களையே செய்யும் வல்லமை பெற்றுவிட்டோம்.
-
ராக்கெட் செய்கிறவர்களால் சாதாரண இரும்பை உருவாக்க
முடியாதா என்ன? இதற்கான வழிகளை உருவாக்குவதில்தான்
‘தேசபக்தி’ இருக்கிறது, புறக்கணிப்பில் அல்ல!
-
-------------------
சில புள்ளிவிவரங்கள்!
* கடந்த 2011-12ல் இந்தியாவின் மொத்த இறக்குமதியில்
பத்தில் ஒரு பங்கு சீனாவிலிருந்து வந்தது. 2015-16ல்
ஆறில் ஒரு பங்கு சீனாவிலிருந்து வந்தது.
* இந்தியாவில் சீனாவின் முதலீடும் தாறுமாறாக
அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டைவிட 2015ம் ஆண்டில்
6 மடங்கு முதலீடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில்
சீனா இந்தியாவில் 5800 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
* கடந்த ஆண்டு மட்டும் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு
4 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்
இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
* ஒரு நாட்டிலிருந்து இறக்குமதி அதிகமாகச் செய்துவிட்டு,
ஏற்றுமதியைக் குறைவாகச் செய்தால் ‘வர்த்தகப்
பற்றாக்குறை’ உள்ளதாகக் குறிப்பிடுவார்கள்.
இந்தியா சீனாலிருந்து இறக்குமதி செய்யும் மதிப்பைவிட
ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பு 7 மடங்கு குறைவு.
உலகிலேயே மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறை
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில்தான் உள்ளது.
* சீனாவிலிருந்து நாம் வாங்குவது அதிகரிக்க, சீனா
நம்மிடமிருந்து வாங்குவது குறைந்துள்ளது. 2011-12ல்
சீனாவுக்கு 86 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்
ஏற்றுமதி ஆகின. 2015-16ல் இது 58 ஆயிரம் கோடி ரூபாயாகக்
குறைந்துள்ளது.
-
-----------------------------------------
- அகஸ்டஸ்
குங்குமம்
சூடு சொரணை இல்லாத அரசாங்கமும் , பொருளின் தரத்தை விட விலை குறைவாக இருந்தாலே போதும் என்று நினைக்கும் மக்களும் இருக்கும் வரை உலகம் முழுவதும் சீனாவின் தரமற்ற பொருட்கள் இருந்துகொண்டு இருக்கும்.
இங்கு கத்தரிலும் எங்கு பார்த்தாலும் மலிவான தரமற்ற சீன தயாரிப்புகள் பெறுக ஆரம்பித்துள்ளது.
சீன அல்லாத நாடுகள் இப்பல்லாம் தங்களின் தயாரிப்புகள் மீது made in என்று பெரிதாக போடஆரம்பித்துள்ளனர். மக்களுக்கு எளிதாக சீன பொருட்களை ஒதுக்கி தள்ள முடிகிறது விரைவில் இது இந்தியாவிலும் நடக்கும் என்று நம்புவோம்
இங்கு கத்தரிலும் எங்கு பார்த்தாலும் மலிவான தரமற்ற சீன தயாரிப்புகள் பெறுக ஆரம்பித்துள்ளது.
சீன அல்லாத நாடுகள் இப்பல்லாம் தங்களின் தயாரிப்புகள் மீது made in என்று பெரிதாக போடஆரம்பித்துள்ளனர். மக்களுக்கு எளிதாக சீன பொருட்களை ஒதுக்கி தள்ள முடிகிறது விரைவில் இது இந்தியாவிலும் நடக்கும் என்று நம்புவோம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நடந்தால் நல்லது .
மக்களின் ஒத்துழைப்பும் , ஒரு விழிப்புணர்வும் , தேசபக்தியும் அவசியம் .
அரசே கூட இதில் தன் கடமையை செய்யலாம் . இறக்குமதி லைசென்ஸ் எப்பிடி கொடுக்கிறார்கள் ?
இறக்குமதி செய்பவர்கள் நாட்டின் துரோகிகள் .
ரமணியன்
மக்களின் ஒத்துழைப்பும் , ஒரு விழிப்புணர்வும் , தேசபக்தியும் அவசியம் .
அரசே கூட இதில் தன் கடமையை செய்யலாம் . இறக்குமதி லைசென்ஸ் எப்பிடி கொடுக்கிறார்கள் ?
இறக்குமதி செய்பவர்கள் நாட்டின் துரோகிகள் .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|