புதிய பதிவுகள்
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
34 Posts - 54%
heezulia
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
26 Posts - 41%
T.N.Balasubramanian
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
309 Posts - 45%
ayyasamy ram
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
17 Posts - 2%
prajai
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
4 Posts - 1%
jairam
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
4 Posts - 1%
Jenila
அங்கே வேண்டாம் மறதி… Poll_c10அங்கே வேண்டாம் மறதி… Poll_m10அங்கே வேண்டாம் மறதி… Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அங்கே வேண்டாம் மறதி…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 10, 2016 8:19 am

ஒரு முறை சென்னை தியாகராய நகரில் இராமாயணத்
தொடர் சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அதன் நிறைவு விழாவிற்குக் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அழைக்கப்பட்டிருந்தார்.

கல்கி, குறிப்பிட்ட நேரத்திற்கு விழாவிற்கு வந்துவிட்டார்.
ஆனால், சொற்பொழிவு நிகழ்த்தும் பாகவதர்
தாமதமாகத்தான் வந்தார். அவ்வாறு தாமதமாக வந்ததுடன்,
“தான் சரியான நேரத்திற்குப் புறப்பட்டு வந்ததாதவும்,
சொற்பொழிவுக்காக எழுதி வைத்திருந்த குறிப்புகளை
வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டதாகவும், மீண்டும்
வீட்டுக்குச் சென்று எடுத்து வந்ததால் தாமதமாகி
விட்டதாகவும்’ தன் தாமதத்திற்குக் காரணம் கூறி
முடித்தார்.

பாகவதர் தன் சொற்பொழிவின் நிறைவில்,
“இங்கே நேரில் வந்து தினமும் கதை கேட்டவர்களுக்கும்,
நேரில் வர முடியாமல் இங்கு வந்தவர்கள் மூலம் கதையைக்
கேட்டவர்களுக்கும் வைகுண்டத்தில் சிறப்பான இடம்
கிடைக்கும்” என்று கூறினார்.

அந்நிகழ்ச்சியில் நிறைவுரை வழங்கிய கல்கி,
“இங்கே பாகவதர் அவர்கள் சொற்பொழிவைக்
கேட்டவர்களுக்கும், வந்தவர்கள் மூலம் கேட்டவர்களுக்கும்
வைகுண்டத்தில் சிறப்பான இடம் கிடைக்கும் என்றார்.

சொற்பொழிவைக் கேட்டவர்களுக்கே சிறப்பான இடம்
கிடைக்கும் என்றால், இக்கதையை இத்தனை நாட்களும்
இங்கே சொன்ன பாகவதருக்கு மிகச் சிறப்பான இடம்
கிடைக்கும் என்பதில் ஐயமே இல்லை.

எனவே, அவருக்கு ஒரு யோசனை கூறுகிறேன்.
நீங்கள் இங்கே பேச வரும்போது முக்கிய குறிப்புகளை
வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்து மறுபடியும் சென்று
எடுத்து வந்ததாகக் கூறினீர்கள்.

அதுபோலவே வைகுண்டத்திற்குச் செல்லும்போது
எதையாவது மறந்து வைத்துவிட்டுச் சென்று விடாதீர்கள்.
ஏனெனில், அங்கே ஒருமுறை சென்றுவிட்டு மறுபடியும்
திரும்பி வந்தெல்லாம்
எடுத்துச் செல்ல முடியாது” என்றார். அப்போது அந்த
அரங்கில் சிரிப்பொலி எழாமலா இருந்திருக்கும்?

———————————
நன்றி- தமிழ்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக