புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
30 Posts - 57%
heezulia
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
21 Posts - 40%
ஜாஹீதாபானு
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
1 Post - 2%
Manimegala
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
151 Posts - 51%
ayyasamy ram
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
11 Posts - 4%
prajai
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
2 Posts - 1%
jairam
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_m10நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 15, 2016 9:02 am

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

————————

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இருவிழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்

(நின்னுக்கோரி)

உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப் பார் கட்டிப் பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டு தூங்குது
உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில்

(நின்னுக்கோரி)
(நின்னுக்கோரி)

பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம்
வண்ணப்பாவை மோகனம் வாடிப் போன காரணம்
கன்னித் தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாக கொதிக்குது

(நின்னுக்கோரி)

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 15, 2016 4:35 pm

மோகன இராகத்தில் பாடப்பட்ட அந்தப் பாடல்,நன்றாக இருந்தாலும்,ஒலி வடிவில்-ஆடியோ-  கேட்கும் போது  கிடைக்கும் சுகம், சினிமாக் காட்சியாக  பார்க்கும் போது ஏனோ சுவைக்கவில்லை.  காட்சி அமைப்பா நடிப்பா தெரியவில்லை.
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் 1571444738

நன்றி, இராமனாதன் ஐயா.நன்றி என வார்த்தைகளால் எழுதும் போது கிடைக்கும் சுகம் இமோஜினால் கிடைக்கவில்லை. கடிதம் எழுதும் போது கிடைக்கும் சுகம் மின்அஞ்சல் மூலம் கிடைக்கவில்லை.
இப்போதெல்லாம் அஞ்சல் அலுவலகங்களே நமக்காக கடிதம் எழுதி உரியவர்களின் முகவரியில் சேர்த்து விடுகிறார்கள்.ஆனாலும் கடிதத்தின் சுகம் அங்கும் கிடைப்பதில்லை. இது எனக்கு மட்டுமா அல்லது வேறு பலருக்குமா தெரியவில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 15, 2016 7:00 pm

.நன்றி என வார்த்தைகளால் எழுதும் போது கிடைக்கும் சுகம் இமோஜினால் கிடைக்கவில்லை. கடிதம் எழுதும் போது கிடைக்கும் சுகம் மின்அஞ்சல் மூலம் கிடைக்கவில்லை.

முழுதும் ஒத்துக்கொள்ளவேண்டிய உண்மை .

ஒரு கார்டில் எழுதி நலம் விசாரிப்பது ஒரு ஒட்டுதலை காண்பிக்கிறது என்பதே எந்தன் எண்ணமும் .
ஹவுஸிற்கும் ஹோமுக்கும் உள்ள வித்தியாசம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 15, 2016 7:08 pm

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் 3838410834
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Nov 15, 2016 8:32 pm

HOUSE , HOME இரண்டிற்கும் என்ன வேறுபாடு ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 16, 2016 12:00 am

House - பல அறைகள்-படுக்கை அறைகள்,சமையலறை,தங்கும் அறைகள்,பல குடும்பங்கள் என இருக்கலாம். ஹவுஸ் ஒரு கட்டிடம்,அங்கு பலர் வாழலாம்.இங்கு உணர்வு பூர்வமான தொடர்புகள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்காது. இங்கு வாழாமல் பொருட்கள் போடும் இடமாக,சில நாட்கள் தங்குமிடமாகக் கூட  இருக்கலாம்.(Warehouse,Resthouse) ஹவுஸ் எப்போதும் பெயர்ச்சொல்லாகவும், ஹோம் சில சமயம் அட்வேர்ப் ஆகவும் இருக்கும்.
terrace house ,bungalow  இவையும் ஹவுஸ் எனப்படுகிறது.

Home – என்பது வாழ்வதற்கான ஒரு இடம்.ஒரு குடும்பம் (family) தங்கி வாழும் இடம்.உணர்வு/இதய/நம்பிக்கை பாதுகாப்பு  தொடர்புகளைப் பேணி வாழும்  இடமாக இருக்கும். அப்பாட்மென்ட்,படகு,டென்ட் என இருக்கலாம்.
வயதில் குறைந்த, கைவிடப்பட்ட சிறுவர்களை தங்க வைப்பதையும் ஹோம் என்று சொல்வார்கள்.(நான் ஹோமில் தங்கி இருக்கிறேன்)இங்கேயும் ஒருவருக்கொருவர் நல்ல தொடர்புகளை பேணுவர்.ஹோம் இல்லாதவர்களை Homeless என்பர்.Houseless என எங்கும் சொல்லப்படுவதில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 16, 2016 8:21 pm

சுருங்க சொல்லவேண்டுமெனில் , Jagadeesan ,
ஹவுஸ் செங்கல்களாலும் சிமிண்டாலும் ஆன ஒன்று .
ஹோம் அன்பு பாசம் ஈர்ப்பால் ஆனது .

ஹோம் ஸ்வீட் ஹோம் என்று சொல்கிறோம்
ஹவுஸ் சுவீட் ஹவுஸ் என்று சொல்வதில்லை சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக