புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
பெயர் மாற்றம்
சட்டசபை
சத்த சபை !
பிரிக்கமுடியாதது
அரசியலும்
ஊழலும் !
சேர்ந்தே இருப்பது
பொய்யும்
அரசியலும் !
வெண்ணை எடுப்பார்கள்
கடைந்த மோரிலும்
அரசியல்வாதிகள் !
கயிறு திரிப்பார்கள்
கடல் மணலையும்
அரசியல்வாதிகள் !
அம்பு விடுவார்கள்
வானவில்லிலும்
அரசியல்வாதிகள் !
குழந்தை பாசம்
நடிகை ஆபாசம்
அரசியல்வாதி வேசம் !
வாடகைக்கு
அம்மாவும்
வாடகைத்தாய் !
காட்டும்
உள்ளதை உள்ளபடி
கண்ணாடி !
பட்டால் பகல்
படாவிட்டால் இரவு
சூரியன் !
நோய்களை உருவாக்கும்
காரணி
மனக்கவலை !
ஓடாமல் விளையாடியது
இன்றைய பாப்பா
கணினியில் !
பெயர் மாற்றம்
சட்டசபை
சத்த சபை !
பிரிக்கமுடியாதது
அரசியலும்
ஊழலும் !
சேர்ந்தே இருப்பது
பொய்யும்
அரசியலும் !
வெண்ணை எடுப்பார்கள்
கடைந்த மோரிலும்
அரசியல்வாதிகள் !
கயிறு திரிப்பார்கள்
கடல் மணலையும்
அரசியல்வாதிகள் !
அம்பு விடுவார்கள்
வானவில்லிலும்
அரசியல்வாதிகள் !
குழந்தை பாசம்
நடிகை ஆபாசம்
அரசியல்வாதி வேசம் !
வாடகைக்கு
அம்மாவும்
வாடகைத்தாய் !
காட்டும்
உள்ளதை உள்ளபடி
கண்ணாடி !
பட்டால் பகல்
படாவிட்டால் இரவு
சூரியன் !
நோய்களை உருவாக்கும்
காரணி
மனக்கவலை !
ஓடாமல் விளையாடியது
இன்றைய பாப்பா
கணினியில் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
120 நாட்களுக்கு மேல் இடைவேளை
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?
இரமணியன்
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?
இரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1228804T.N.Balasubramanian wrote:120 நாட்களுக்கு மேல் இடைவேளை
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?
இரமணியன்
இவரே எல்லா பதிவையும் போட்டால் மற்ற பதிவை தேடிப் போயா படிக்க முடியும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1228811ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228804T.N.Balasubramanian wrote:120 நாட்களுக்கு மேல் இடைவேளை
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?
இரமணியன்
இவரே எல்லா பதிவையும் போட்டால் மற்ற பதிவை தேடிப் போயா படிக்க முடியும்
பதிவுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துங்கள் என்று கூறமுடியாது.
அவரவர்களே உணரவேண்டிய ஒரு விஷயம்.
பதிவிடுவது ,மற்றவர்கள் படிப்பதற்காக .
படித்து, மறுமொழி இடுவதற்காக.
வெட்டி ஓட்டும் நிகழ்ச்சிதான் இது.
அவர் அறியாததாக இருக்க முடியாது .
எண்ணிக்கைக்காக பதிவிடுபவரும் இல்லை அவர் .
இப்போதுதான் நேரம் கிடைத்து இருக்கு போலிருக்கு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1228813T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228811ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228804T.N.Balasubramanian wrote:120 நாட்களுக்கு மேல் இடைவேளை
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?
இரமணியன்
இவரே எல்லா பதிவையும் போட்டால் மற்ற பதிவை தேடிப் போயா படிக்க முடியும்
பதிவுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துங்கள் என்று கூறமுடியாது.
அவரவர்களே உணரவேண்டிய ஒரு விஷயம்.
பதிவிடுவது ,மற்றவர்கள் படிப்பதற்காக .
படித்து, மறுமொழி இடுவதற்காக.
வெட்டி ஓட்டும் நிகழ்ச்சிதான் இது.
அவர் அறியாததாக இருக்க முடியாது .
எண்ணிக்கைக்காக பதிவிடுபவரும் இல்லை அவர் .
இப்போதுதான் நேரம் கிடைத்து இருக்கு போலிருக்கு.
ரமணியன்
கொஞ்சம் கொஞ்சமாக போடலாமே முழு டாப்பிக்கும் இது தான் இருக்கு . ஒரு பதிவு ஒன்னு பார்த்தேன் அப்புறம் படிக்கலாமென இருந்தேன் அதைக் காணோம் எதில் போய் தேடுவது .தலைப்பும் சரியாக நினைவில் இல்லை .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1228814ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228813T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228811ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228804T.N.Balasubramanian wrote:120 நாட்களுக்கு மேல் இடைவேளை
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?
இரமணியன்
இவரே எல்லா பதிவையும் போட்டால் மற்ற பதிவை தேடிப் போயா படிக்க முடியும்
பதிவுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துங்கள் என்று கூறமுடியாது.
அவரவர்களே உணரவேண்டிய ஒரு விஷயம்.
பதிவிடுவது ,மற்றவர்கள் படிப்பதற்காக .
படித்து, மறுமொழி இடுவதற்காக.
வெட்டி ஓட்டும் நிகழ்ச்சிதான் இது.
அவர் அறியாததாக இருக்க முடியாது .
எண்ணிக்கைக்காக பதிவிடுபவரும் இல்லை அவர் .
இப்போதுதான் நேரம் கிடைத்து இருக்கு போலிருக்கு.
ரமணியன்
கொஞ்சம் கொஞ்சமாக போடலாமே முழு டாப்பிக்கும் இது தான் இருக்கு . ஒரு பதிவு ஒன்னு பார்த்தேன் அப்புறம் படிக்கலாமென இருந்தேன் அதைக் காணோம் எதில் போய் தேடுவது .தலைப்பும் சரியாக நினைவில் இல்லை .
பதிவாளர்கள் ஒவ்வொருவரும்,
எதற்காக பதிவு செய்கிறோம்?
மற்றவர்கள் படித்து பயன் அடைகிறார்களா?
மனதில் படுவதை மறுமொழியாக வருகிறதா?
இல்லையென்றால் சமுத்திரத்தில் கரைத்த பெருங்காயமோ
என்றே எண்ண தோன்றும்.
100 பதிவுகள் ஒரே நாளில் பதிவிட்டு, யாரும் அதை படித்ததற்கு அறிகுறி இல்லையெனில்,
அந்த 100 பதிவுகள் , பதிவிடாததற்கு சமானம் என்றே ,
என்னைப் பொறுத்த அளவில் கருதுவேன்.
அதைவிட ஐந்தே பதிவுகள் இட்டு அது சிந்தனையை கிளப்பி
மறுமொழிகள் பின்னூட்டங்கள் என வந்தால்
அவைகளே பதிவர்கள் எடுத்துக்கொண்ட சிரமத்திற்கு தந்தஒப்புதல்
என நான் கருதுவேன்.
இதை பொறுப்புள்ள பதிவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.
வேறொன்றும் சொல்ல தோன்றவில்லை, பானு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தினம் ஒரு பதிவாவது இடவேண்டும் என்பது என் கொள்கை . அது படைப்பாகவும் இருக்கலாம் அல்லது பின்னூட்டமாகவும் இருக்கலாம் .
சில சமயங்களில் அதுகூட முடிவதில்லை . கவிஞர் இரவியின் பதிவுகள் பிரமிக்கவைக்கிறது .
சில சமயங்களில் அதுகூட முடிவதில்லை . கவிஞர் இரவியின் பதிவுகள் பிரமிக்கவைக்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1228817M.Jagadeesan wrote:தினம் ஒரு பதிவாவது இடவேண்டும் என்பது என் கொள்கை . அது படைப்பாகவும் இருக்கலாம் அல்லது பின்னூட்டமாகவும் இருக்கலாம் .
சில சமயங்களில் அதுகூட முடிவதில்லை . கவிஞர் இரவியின் பதிவுகள் பிரமிக்கவைக்கிறது .
உங்கள் கொள்கையை வரவேற்கிறேன்
உங்கள் பிரமிப்பு எனக்கு பிரமிப்பாக இல்லை.
கவிஞர் அவர்களின் இன்றைய வருகைக்கும் முந்தைய வருகைக்கும் இடைப்பட்ட காலவெளி 136 நாட்கள்.
இன்று இவர் இட்ட பதிவுகள் 73
இதற்கு அவர் எடுத்துக்கொண்ட அவகாசம் 3 மணி நேரங்கள்.
அதாவது ஒரு பதிவிற்கு 2 1 /2 நிமிடங்கள் . தங்குதடை இன்றி ,ஒரே மூச்சாக யோசித்து கோர்வையாக பதிவிட்டு இருக்கவேண்டும். அப்பிடி இல்லாத போது எப்பிடி இதை சாத்தியப்படுத்தமுடியும் ?
இடை பட்ட காலத்தில் பதிவு விஷயங்களை சேமித்து வைத்து , பிறகு ஒரு நாளில் பதியவேண்டியதுதான்.
இதை நீங்களும் செய்யலாம். செய்யமுடியும்.
ஆனால் பேசப்படுவது அது இல்லை.
ஈகரை நிர்வாகம் என்ன நினைக்கிறது, ஒவ்வொரு பதிவரின் படைப்புகள் ,பார்வையாளர்களை சென்றடையவேண்டும், பயனுள்ள கருத்து பரிமாற்றங்கள் நடைபெறவேண்டும். அப்போதுதான்
பதிவிட்டதின் காரணம் பயன் பெறும். இல்லாவிட்டால் அது கடலில் கரைத்த பெருங்காயமே.
இன்றைய 73 பதிவுகளை எவ்வளவு பேர் பார்த்து இருப்பார்கள் ? படித்து இருப்பார்கள்? மறுமொழி இடவேண்டும் என்ற உந்துதல் இருந்திருக்கும்.! மறுமொழிகளே விடை கூறும் .
கவிஞர் மீது எனக்கு பெரு மதிப்பு உண்டு .
அவர் படைப்புகளை யாவரும் படித்து பயன் பெறவேண்டுமென்றே எந்தன் விருப்பம் .
ரெண்டு நாளைக்கு ஒரு பதிவு என்று போட்டு இருந்தாலும் பலர் படித்து இருப்பர்.பின்னூட்டங்கள் இட்டு இருப்பர்.
தவறாக நினைக்கவேண்டாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் .
நம்முடைய படைப்புகளை நாலுபேர் படித்துவிட்டுப் போற்றினாலும் , தூற்றினாலும் அதில் கிடைக்கின்ற மகிழ்ச்சி தனிதான் .
நம்முடைய படைப்புகளை நாலுபேர் படித்துவிட்டுப் போற்றினாலும் , தூற்றினாலும் அதில் கிடைக்கின்ற மகிழ்ச்சி தனிதான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
வணக்கம் எனக்கு ரகசிய குறியியிடு மறந்து உள்ளே செல்ல இயலவில்லை .சரியான ரகசிய குறியீடு அழுத்தி உள்ளே நுழைந்த மகிழ்ச்சியில் அடுத்து உள்ளே போக முடியாதோ என்ற பயத்தில் கிடைத்த நேரத்தில் 3 மணி நேரத்தில் அனைத்தையும் பதிந்தேன் .மன்னிக்கவும் இனி மொத்தமாக பதிய மாட்டேன் .
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|