புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
3 Posts - 5%
prajai
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
2 Posts - 4%
Baarushree
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
2 Posts - 4%
Rutu
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
1 Post - 2%
சிவா
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
1 Post - 2%
viyasan
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
2 Posts - 13%
Rutu
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்தா நீயும் வா


   
   
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Mon Jan 02, 2017 3:23 pm

வர்தா நீயும் வா

வர்தாவே தமிழகப் படையெடுப்புகளில் ஒன்றான நீ
எதனைக் கொள்ளையிட இங்கு வந்தாய்
எங்களிடத்தில் எஞ்சியிருக்கும் மரச்செல்வங்களை
வாாிச்சுருட்ட நீயும் வக்கணையோடு வந்தாயோ?

எறியாத தெருவிளக்கு கம்பங்களைச்
சாய்த்து எறிந்திட நீயும்
சீறிட்டு கிளம்பி வந்தாயோ?

ஊசிமுனையில் உயிர்பிடித்து நிற்கும்
வனவிலங்குகளின் காட்சியகத்தை
விடுவிக்க நீயும் விரைவாக வந்தாயோ?

நாடாப் புயலெனஉன்னைக் கட்டிப்போட்டிருந்தோம்
வர்தாப் புயலாக நீயும் வங்கக் கடலேறி வந்ததிங்கு ஏனோ?

ஓலைக்கீற்றில் காற்றாடி செய்து
வீதியெங்கும் நாங்கள் ஓலமிட்டு ஓடினோம்
எங்கள் ஓட்டு வீடுகளையும்
ஓலைக்கூரைகளையும்
சீதையாய் நீயும் சிறைப்பிடித்தது ஏனோ?

காரைக் கவிழ்து நீ வேடிக்கை பார்த்தாய்
மௌனமாய் மண்ணில் புதைந்திருக்கும்
மரத்தின் வேர்களையும் மல்லாக்கப் போட்டாய்
எங்களையும் தூக்கிச் செல்ல நீ எத்தனித்தாய்
அப்பொழுது எங்களுக்குள்
சாதி,மத, மொழிப்பேதங்களெல்லாம் கடந்துபோனது.
ஏழை, பணக்காரன் என்ற நிலையும் மறந்துபோனது
கைகோர்த்த கரங்கள் அனைத்தும்
வங்கக் கரையோரத்தில் கலந்து நின்றது.

வர்தாப்புயலே !
உன்னால் மண்ணுக்குள் மண்டிக்கிடக்கும்
மரத்தின் வேர்களைப் புரட்ட முடியுமே தவிர
எங்களின் மனிதத்தை உடைக்க முடியாது.

சுனாமியும் எங்களைச் சுழற்றிப் போட்டது
ஏாி வெள்ளதும் எங்கள் இல்லத்திற்குள்
புகுந்து சென்றது.
வர்தாப் புயலான நீ மட்டும்
என்ன எங்களை வாழ்த்தவா வந்தாய்

சுனாமியின் இரத்தக்கங்கையில்
முகமறியா சுற்றம்
எங்கள் முற்றம் நிறைத்தது
வார்த்தையற்ற சொந்தங்கள்
வாாியனைத்தது.
மழையில் மனிதம் துளிர்த்தது
காற்றே உன்னால்
எங்களின் ஒட்டுமொத்த கரங்களும் இணைந்தது.

வர்தா நீ வாழியவே!
வர்றதா இருந்தா இன்னும் நீ வளர்கவே!
எதிாிகள் கூட எங்களுக்கு இணையாக வேண்டும்
தமிழர்களின் தன்னம்பிக்கை வேர்களை
தலைத்தோங்கச் செய்திட வேண்டும்.

வர்தா நீயம் வா
விருந்தினனாக மட்டும் அல்ல
விரோதியாகக் கூட வா
வந்தாரை வரவேற்கும் தமிழ்நாடு
உன்னையும் அன்புடன் வரவேற்கிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 02, 2017 5:25 pm

என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதே!
அது செய்த கொடுமைகளை பட்டியலிட்டு
வரவேற்கிறீர்களா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Wed Jan 04, 2017 8:26 pm

இயற்கைச் சீற்றம் மனிதத்தை தோற்றுவிக்கிறது என்ற பொருண்மையில் கவிதை புனைந்துள்ளேன் ஐயா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 16, 2017 9:49 pm

maheshpandi wrote:இயற்கைச் சீற்றம் மனிதத்தை தோற்றுவிக்கிறது என்ற பொருண்மையில் கவிதை புனைந்துள்ளேன் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1230566
-
வர்தா நீயும் வா 103459460 வர்தா நீயும் வா 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 10:43 pm

maheshpandi wrote:இயற்கைச் சீற்றம் மனிதத்தை தோற்றுவிக்கிறது என்ற பொருண்மையில் கவிதை புனைந்துள்ளேன் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1230566

ஓ...சரி சரி....புன்னகை........... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 30, 2017 6:58 pm

ஆமோதித்தல் ஓகே!!!!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக