புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
4 Posts - 3%
bala_t
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
1 Post - 1%
prajai
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
1 Post - 1%
Kavithas
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
290 Posts - 42%
heezulia
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
6 Posts - 1%
prajai
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
5 Posts - 1%
manikavi
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
4 Posts - 1%
Kavithas
நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_m10நெய்... தெரிந்ததும்... தெரியாததும்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 29, 2017 12:25 pm

நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...

நெய் சாப்பிடாதீர்கள் என யாராவது சொன்னால் அவர்களை ஏளனமாக பாருங்கள்.

நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.

பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.

இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஜீரண சக்தியைத் தூண்ட !

நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.

நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.

நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இது மூளைக்கு சிறந்த டானிக்.

நெய்யில் Saturated fat - 65%

Mono - unsaturated fat - 32%

Linoleic - unsaturated fat -3%

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.

நெய் உருக்கி மோர் பெருக்கி....

அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.

தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

* ஞாபக சக்தியை தூண்டும்

* சரும பளபளப்பைக் கொடுக்கும்

* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

உடல் வலுவடைய !

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

குடற்புண் குணமாக !

குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன.

மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 31, 2017 8:48 am

நெய் காய்ச்சும்போது முருங்கை இலையைப் போட்டுக் காய்ச்சவேண்டும் . கடைசியில் நெய்யை வடித்தபின்பு , மீதியிருக்கும் மண்டியில் சோற்றைப் பிசைந்து சாப்பிட அபார சுவை !

இப்போது நல்ல நெய் கிடைப்பது அரிதாக உள்ளது . GRB கூட சரியில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 31, 2017 12:09 pm

M.Jagadeesan wrote:நெய்  காய்ச்சும்போது  முருங்கை இலையைப் போட்டுக்  காய்ச்சவேண்டும் . கடைசியில் நெய்யை வடித்தபின்பு , மீதியிருக்கும் மண்டியில் சோற்றைப் பிசைந்து சாப்பிட அபார சுவை !

இப்போது நல்ல நெய் கிடைப்பது அரிதாக உள்ளது . GRB கூட சரியில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1232917

செய்முறை சரி, ஆனால் மீதி இருக்கும் மண்டி (கசண்டு)சாப்பிடுவதால் புற்றுநோய்  வருகிறதாமே.
ஆவின் வெண்ணெய் சரி இல்லையா ? நாங்கள் அதைத்தான் வாங்குகிறோம் 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 31, 2017 12:16 pm

நல்ல தகவல். நன்றி. 
மேலும் நெய்யை சேர்த்துக்கொள்வதால், அன்னக்குழாயை சுததிகரிக்கிறதாம்.( லுபிரிக்கன்ட் மாதிரி)
நெய்யை அன்னசுத்தி  என்றும் கூறுவார்கள்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 31, 2017 12:24 pm

கிராமத்தில் பசுமாடு வைத்திருப்பவர்கள் வெண்ணெய் எடுத்து நெய் காய்சசி விற்பார்கள் .
அதன் சுவையும் , மணமும் கடைகளில் விற்கும் நெய்யில் கிடைப்பதில்லை .

ஆவின் நெய் சரியில்லை என்றுதான் உதய கிருஷ்ணாவுக்கு மாறினோம் ;அதுவும் சரியில்லை என்றுதான் NILGRIS நெய்யுக்கு மாறினோம்;அதுவும் பிடிக்கவில்லை என்றுதான் தற்போது GRB பயன்படுத்துகிறோம் .

என்றோ ஒருநாள் கசண்டுவில் சோற்றைப் பிசைந்து சாப்பிடும்போது புற்றுநோய் வராது . புற்று நோய்க்கு மூல காரணமே புகையிலையைப் பயன்படுத்துவதுதான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 31, 2017 3:17 pm

பகிர்வுக்கு நன்றிமா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 31, 2017 10:28 pm

M.Jagadeesan wrote:நெய்  காய்ச்சும்போது  முருங்கை இலையைப் போட்டுக்  காய்ச்சவேண்டும் . கடைசியில் நெய்யை வடித்தபின்பு , மீதியிருக்கும் மண்டியில் சோற்றைப் பிசைந்து சாப்பிட அபார சுவை !

இப்போது நல்ல நெய் கிடைப்பது அரிதாக உள்ளது . GRB கூட சரியில்லை .

GRB சூப்பர் ஆக இருக்குமே ஐயா............ஆனால் எதுவானாலும் பாக்கெட் திறக்கும்போது உள்ள மணம் கடைசிவரை இருக்காது தான் புன்னகை அதனால் தான் நாங்கள் வெண்ணை வாங்கி ( எதுவானாலும் ) தேவையான போது மட்டுமே கொஞ்சம் 'கட்' செய்து நெய் காய்ச்சிக் கொள்வோம், எனவே எப்பவும் மணமான நெய் கிடைக்கும். ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 31, 2017 10:33 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:நெய்  காய்ச்சும்போது  முருங்கை இலையைப் போட்டுக்  காய்ச்சவேண்டும் . கடைசியில் நெய்யை வடித்தபின்பு , மீதியிருக்கும் மண்டியில் சோற்றைப் பிசைந்து சாப்பிட அபார சுவை !

இப்போது நல்ல நெய் கிடைப்பது அரிதாக உள்ளது . GRB கூட சரியில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1232917

செய்முறை சரி, ஆனால் மீதி இருக்கும் மண்டி (கசண்டு)சாப்பிடுவதால் புற்றுநோய்  வருகிறதாமே.
ஆவின் வெண்ணெய் சரி இல்லையா ? நாங்கள் அதைத்தான் வாங்குகிறோம் 

ரமணியன்

ஆவின் வெண்ணை சூப்பர் ஐயா, மேலே நான் சொன்னது போல அப்பஅப்போ கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து காய்ச்சினால் எப்பவும் மணமான நெய் கிடைக்கும் ஐயா புன்னகை..............இப்படி செய்வதால், கசண்டு என்பதே நிறைய வராது ..ஆனாலும் என்றாவது ஒருநாள் சாப்பிடுவதால் புற்றுநோய் வராது ஐயா புன்னகை

எங்க அம்மா அரிசி மாவு கூட போட்டு வறுத்து தருவார்கள்....கோதுமை மாவு வறுக்கும்போது, அதை வறுத்து தனியே எடுத்து வைத்து விட்டு, வாணலி இல் கொஞ்சம் தண்ணீர் விட்டு, வெல்லம் போட்டு, அது கரைந்ததும் வறுத்த கோதுமை மாவு, துருவிய தேங்காய் மட்டும் ஏலப் பொடி போட்டு , கிளறி உருட்டித் தருவார்கள்......சுவை அபாரமாக இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 31, 2017 10:35 pm

M.Jagadeesan wrote:கிராமத்தில் பசுமாடு வைத்திருப்பவர்கள் வெண்ணெய் எடுத்து நெய் காய்சசி விற்பார்கள் .
அதன் சுவையும் , மணமும்  கடைகளில் விற்கும் நெய்யில் கிடைப்பதில்லை .

ஆவின் நெய் சரியில்லை என்றுதான் உதய கிருஷ்ணாவுக்கு மாறினோம் ;அதுவும் சரியில்லை என்றுதான் NILGRIS நெய்யுக்கு மாறினோம்;அதுவும் பிடிக்கவில்லை என்றுதான் தற்போது GRB பயன்படுத்துகிறோம் .

என்றோ ஒருநாள் கசண்டுவில் சோற்றைப் பிசைந்து சாப்பிடும்போது புற்றுநோய் வராது . புற்று நோய்க்கு மூல காரணமே புகையிலையைப் பயன்படுத்துவதுதான் .
மேற்கோள் செய்த பதிவு: 1232922

ஆமாம் ஐயா, என்றோ ஒருநாள் கசண்டு சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது..........ராஜஸ்தானில் மலாய் எடுத்து வைத்து நெய் காய்ச்சுவார்கள்..............அதில் நிறைய கசண்டு ( பாக்கு போல வரும் ) அதை சப்பாத்திக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.......அவர்களுக்கு ஒன்றும் நோய் வந்தது போல தெரியவில்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 31, 2017 10:38 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1232926

நன்றி பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக