புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?!
Page 1 of 1 •
-
"பெண்களைப் பொறுத்தவரை அவர்களது வாழ்க்கைக்கு
அவர்கள்தான் பொறுப்பு. எந்த ஒரு முடிவானாலும் அதை
நீயே தேர்ந்தெடு'' என்று என் கணவர் எனக்கு சுதந்திரம்
அளித்துள்ளார்'' என்று கூறும் அம்ருதா மகாராஷ்டிரா
முதல்வர் தேவேந்திரா ஃபட்னவிஸின் மனைவி.
தன் கணவரின் தொகுதியில் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பவர்,
வங்கி நிர்வாகி, 8 வயது மகளின் தாய் என பல்வேறு முகங்கள்
இவருக்குண்டு.
தன் கணவர் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றவுடன்,
நாக்பூரில் ஆக்ஸிஸ் வங்கி துணைத் தலைவர் பதவியில் இருந்த
இவர், மும்பைக்கு இடமாற்றம் கேட்டுப் பெறாமல் வேலையை
ராஜிநாமா செய்துள்ளார். தற்போது மாநில அரசு கருவூலத்
துறையில் வங்கி நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ளார்.
ஒரு முதல்வரின் மனைவி, தன் கணவரின் அரசு நிர்வாகத்தில்
வங்கி அதிகாரியாக பணிபுரிவது மிகமிக அபூர்வமான ஒரு
நிகழ்வாகும்.
"என்னுடைய 13 ஆண்டுகால வங்கி பணியில் நான் வகித்திராத
பதவி இது. இதன் மூலம் மீண்டும் மக்களுடன் தொடர்பு கொள்வது
மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் அம்ருதா.
நாக்பூரில் அம்ருதாவின் பெற்றோர் இருவருமே டாக்டர்கள்
என்பதால் சிறிய குடும்பமாக கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வந்தனர்.
திருமணமான உடன் எல்லாமே தலைகீழாகிவிட்டது.
தேவேந்திர ஃபட்னவிஸின் குடும்பம் அரசியல் சார்ந்தது என்பதால்
அவரது வீட்டில் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் வந்து
சென்று கொண்டிருந்தனர். அந்த சூழ்நிலையை அனுசரித்துச் செல்ல
எனக்கு ஓராண்டு தேவைப்பட்டது. என்னுடைய கணவர் ஏற்கெனவே
எம்.எல்.ஏ வாக இருந்ததால் தொகுதி மக்களின் தேவைகளை எந்த
நேரத்திலும் நிறைவேற்றுவதை கடமையாக கொண்டிருந்தார்.
அவர் முதல்வரானவுடன் மக்கள் தேவைகளை கவனிக்க வேண்டிய
பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். சொந்த பிரச்னைகள் உள்பட
கல்லூரியில் இடம் வாங்கி கொடுப்பது வரை பலவித கோரிக்கைகளை
என் கணவர் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் நானே கவனித்து
அனுப்புவேன்.
இதற்காகவே பெரிய பைல் ஒன்றைத் தயாரித்து நானே முடிவெடுத்து
பிரச்னைகளை தீர்க்க தொடங்கினேன். இதில் என் கணவருக்கும்
உடன்பாடுதான்'' என்று கூறும் அம்ருதா, எம்.பி.ஏ முடித்தவுடன் வரிச்
சட்டங்களைப் படித்த பின்னர் ஆக்ஸிஸ் வங்கியில் சேர்ந்தபோது
அவரது வயது 23.
-
-------------------------------
-
திருமணம் என்பது தொழில்துறையை பாதிக்கக் கூடாது
என்று கருதியதால், திருமணத்திற்காக தேவேந்திரா பெயரை
அம்ருதாவிடம் கூறியபோது தேவேந்திரா தென்மேற்கு நாக்பூர்
தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். தன் சிநேகிதியின் வீட்டில்
அவரை சந்திக்க ஒப்புக் கொண்ட அம்ருதா. பலமுறை அவரைச்
சந்தித்து எதிர்காலம் மற்றும் கனவுகளை திட்டமிட்ட பின்னரே
2005- ஆம் ஆண்டு தேவேந்திராவை திருமணம் செய்து
கொண்டாராம்.
"தன்னுடைய மனைவி வலிமையுடன் சுதந்திரமாக இருக்க
வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்புக்கேற்ப நான் அமைந்தது
போல், ஒருசில அரசியல்வாதிகளை போலின்றி நேர்மையாக
உண்மையானவராக அவர் இருந்தது எனக்கு பிடித்திருந்தது'' எ
ன்கிறார் அம்ருதா.
பாஜகவில் உயரமான இடத்திற்கு வந்த தேவேந்திரா, 2015 - ஆம்
ஆண்டு மகாராஷ்டிரா முதல்வரானவுடன் மும்பைக்கு குடியேறிய
அம்ருதா, மராட்டிய பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்க
கணவரது விருப்பப்படியே அரசுத் துறையில் வங்கி நிர்வாகியானார்.
"கல்வியும் தன்னிறைவான பணபலமும் இருந்தால் இச்சமூகத்தில்
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியிலிருந்து தங்களைப்
பாதுகாத்துக் கொள்ள முடியும்'' என்பது இவரது கருத்தாகும்.
கணவரின் தேவைகளை உணர்ந்து பலமான நங்கூரமாக இருப்பது
பெருமையாக இருக்கிறது'' என்கிறார் அம்ருதா.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தன் கணவருக்காக
தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டபோது, மாநிலத்தின்
தேவைகள் என்ன? எம்.எல்.ஏவாக இருந்தபோது தேவேந்திரா
செய்தது என்ன? இனி செய்யப் போவது என்ன? என்பது
குறித்து கூட்டத்தில் பேசும் போதெல்லாம் அம்ருதாவின் குரல்,
அவரது கணவரின் கொள்கைகளைப் பிரதிபலிப்பதாக கருதி
மக்கள் பாராட்டுவார்களாம்.
மாநிலத்தின் முதல் பெண்மணி என்ற முறையில் இவர்
அரசியல் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால்,
உடனடியாக பிரச்னைகளை தீர்ப்பதற்கும் பெண்கள்
பாதுகாப்புக்கும் இவரால் மட்டுமே முடியுமென்று மக்கள்
கருதுகிறார்கள்.
இது இவருக்கு உற்சாகமாகவும் புதிய அனுபவமாகவும்
இருப்பதால் பல்வேறு சமூக நலத்திட்டங்களை அறிவித்து
செயல்படுத்தி வருகிறார் அம்ருதா.
தனக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை நல்ல வழிகளில் பயன்
படுத்தவே விரும்புகிறேன் என்று கூறினாலும், பிரபலங்களின்
மனைவியைப் போன்று கணவர், குழந்தையுடன் சில மணிநேரம்
செலவிட முடியவில்லையே என்ற ஏக்கம் அம்ருதாவுக்குள்ளும்
இருக்கிறது. எதுவானாலும் போன் தொடர்புதானாம்.
-
சங்கீதத்தில் நல்ல பயிற்சி பெற்றிருப்பதால், பல இசை
நிகழ்ச்சிகளை நடத்தி நன்கொடை திரட்டிக் கொடுத்துள்ள
அம்ருதாவுக்கு பழைய இந்திப் பாடல்கள், பஜனை, மராத்தி
பகவத் கீதை ஆகியவைகளை தனிமையில் அமர்ந்து ரசிப்பது
மிகவும் பிடிக்கும்.
இதற்காக தனியாக ஒரு அறையை அமைத்து நேரம்
கிடைக்கும் போது அங்கு செல்வதுண்டாம். தேவேந்திராவுக்கும்
கவிதை எழுதவும், இசை அமைக்கவும் தெரியும் என்பதால் சில
சமயங்களில் அபூர்வமாக இருவரும் சேர்ந்து
பாடுவதும் உண்டாம். பரபரப்பான அரசியல் வாழ்க்கையில்
ஓரளவு நேரம் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார்
அம்ருதா.
-
---------------------------------
- பூர்ணிமா
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
கேரளா முதன் மந்திரியாக இருந்த,ஸ்ரீ AK அந்தோணி இருந்த சமயம்,அவரது மனைவி அவர்களும்
தன்னுடைய பள்ளிக்கூட தலைமை ஆசிரியை பதவியை விடாமல் தொடர்ந்தார்.
எளிமைக்கு மறுபெயர் AK அந்தோணி.+அவர் குடும்பத்தினர்.
ரமணியன்
தன்னுடைய பள்ளிக்கூட தலைமை ஆசிரியை பதவியை விடாமல் தொடர்ந்தார்.
எளிமைக்கு மறுபெயர் AK அந்தோணி.+அவர் குடும்பத்தினர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கேரள அரசியல்வாதிகள் எப்போதுமே எளிமையாகத்தான் இருப்பார்கள் .
ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிறையிலும் ஆடம்பரமாக இருக்க விரும்புகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிறையிலும் ஆடம்பரமாக இருக்க விரும்புகிறார்கள்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பெண்!
- Sponsored content
Similar topics
» பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்
» மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» *மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!
» நான் செய்தது தவறு என்றால் முன்பு இருந்த மந்திரிகளும் ஜெயிலில் இருக்க வேண்டும்: கோர்ட்டில் ஆ.ராசா வாதம்
» மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» *மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!
» நான் செய்தது தவறு என்றால் முன்பு இருந்த மந்திரிகளும் ஜெயிலில் இருக்க வேண்டும்: கோர்ட்டில் ஆ.ராசா வாதம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|