புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
Page 1 of 1 •
ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
#1234582ஏவுகணை மனிதன் !
அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் !
நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
41-B,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர் சென்னை 600 098. 044-262519688
60 பக்கங்கள் விலை ரூ. 50.
*******
மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து நிலைத்த புகழைப் பெற்ற மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் சுருக்கமான வரலாறும் கவிதையும் இடம் பெற்ற நூல்.
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் மிக நன்றாக தொகுத்து எழுதி உள்ளார். பாராட்டுகள். அக்கினிச் சிறகுகள் நூல் படிக்காதவர்கள் இந்த நூல் படித்தால் போதும். சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது. பள்ளி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
அட்டைப் படத்தில் இளமைக் கால அப்துல்கலாம் படத்தை அச்சிட்டு உள்ளனர். நூலினை மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு பாராட்டுகள்.
கவிஞர் வைரமுத்து அவர்களின் வாழ்த்துரையுடன் நூல் தொடங்குகின்றது. வரலாறு படிப்பது முக்கியமல்ல. வரலாறு படைப்பது முக்கியம். அப்துல்கலாம் வரலாறு படித்தால், படித்தவர்களும் வரலாறு படைக்கலாம். படிக்கும் வாசகர்களுக்கு உத்வேகம் தரும் வரலாறு மாமனிதர் அப்துல்கலாம் வரலாறு.
மாமனிதர் அப்துல்கலாம் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளின் அரிய புகைப்படங்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. இணையத்தில் உள்ள படங்கள் என்றாலும், தேடி எடுத்து பொருத்தமான இடத்தில் பதிப்பித்தமைக்கு பாராட்டுகள்.
இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள இராமேசுவரம் தீவில் பிறந்து இந்தியாவின் முதற்க்குடிமகனாக உயர்ந்தவர். செய்தித்தாள் விற்றுப் படித்து, தலைப்புச் செய்தியானவர். அவரது தன்னம்பிக்கை மிக்க வாழ்க்கை வரலாற்றை மிக எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதி உள்ளார். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு மிக எளிதில் விளங்கும் வண்ணம் எழுதி உள்ள நூலாசிரியர் முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
ஏவுகணை மனிதன், கலாமின் படைப்புகள், விருதுகளும் மரியாதைகளும், கலாம் பற்றி அறிய, அரிய செய்திகள், கலாம் கவிதைகள், கலாம் உறுதி மொழிகள், வாழ்க்கையில் வெற்றி பெற கலாமின் வாழ்க்கையிலிருந்து என ஏழு தலைப்புகளில் எழுதி உள்ளார்.
நூலிலிருந்து சிறு துளிகள்.
“சகோதரியின் அர்ப்பணிப்பான உணர்வு கலாமின் மனத்தில் பசுமரத்தாணியாகப் பதிந்தது. கல்லூரிக் கட்டணத்தை வாங்கிய கலாம் தன் சகோதரியிடம் “நான் வேலைக்குச் சென்றாலும் நகைகளை மீட்டுக் கொடுப்பேன்” என்று கூறினார். அவ்வாறே விடாமுயற்சியுடன் படித்து தமது கல்வி உதவித்தொகையின் மூலம் அடமானத்தில் இருந்த நகைகளை மீட்டு சகோதரியிடம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்.
கலாம் அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இருந்ததே இல்லை. சொல்லியபடியே வாழ்ந்து காட்டிய நெறியாளர். அதனால் தான் அவரது மறைவிற்கு இந்தியா மட்டுமல்ல உலகமே வருந்தியது.
அப்துல்கலாம் அவர்கள் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்ததால் தான் அவரால் இன்றும் மக்கள் மனங்களில் வாழ முடிகின்றது. அவரது வரலாறு படிக்கப் படிக்க நமக்குள் தன்னம்பிக்கை விதை என்பது விருட்சமாக வளரும். கலாம் அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் நன்கு பதிவு செய்துள்ளார். பாராட்டுகள். வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்கள் கலாம் பற்றி குறிப்பிட்ட வைர வரிகளும் நூலில் உள்ளன.
அப்துல்கலாம் உதிரும் சிறகு அல்ல
அழிக்க முடியாத அக்னிச் சிறகு !
வித்தகக் கவிஞர் பா. விஜய் !
அப்துல்கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள் நூல் விற்பனையில் சாதனை படைத்த நூல். அவர் எழுதிய மற்ற நூல்கள் விபரம் ஆங்கில நூல்கள் விபரம் என அனைத்தும் உள்ளன. அவருக்கு விருது வழங்குவதால் அந்த விருது பெருமை பெற்றது. அவர் பெற்ற விருதுகள் விபரம் நூலில் உள்ளன.
கலாம் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர். அவர் எழுதிய கவிதைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றிலிருந்து சில துளிகள்.
மொழி மனங்களை ஒன்றிணைக்கிறது,
மொழி சமுதாயங்களை ஒன்றிணைக்கிறது,
மொழி மதங்களை ஒன்றிணைணக்கிறது,
மொழி நாட்டை ஒன்றிணைக்கிறது.
இதில் மொழி என்பதை உலகின் முதல் மொழியான தமிழ்மொழி என்று படித்தாலும் பொருத்தமாகவே உள்ளது.
மற்றொரு கவிதை.
வாழ்வில் பறந்து கொண்டேயிருப்பேன்
பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் /
பெரிய இலட்சியத்தை அடைய வழிவகுக்கும்.
உண்மை. கலாம் அவர்கள் பறந்து கொண்டே இருந்தார். கலாம் வேறு நாட்டில் பிறந்து இருந்தால் வாழ்நாள் குடியரசுத் தலைவராக அறிவித்து இருப்பார்கள். ஆனால் நம் நாட்டில் பிறந்ததால் நம் நாட்டின் அரசியல் காரணமாக அவரை இரண்டாம் முறை குடியரசுத் தலைவர் ஆகிட அனுமதிக்கவில்லை. அவரை அமெரிக்காவின் நாசா அழைத்த போதும் இந்தியாவை விட்டு செல்ல மறுத்தவர் கலாம்.
தன்னம்பிக்கை விடாமுயற்சி தோல்விக்கு துவளாத எண்ணம் இருந்தால் யாரும் உயர்ந்த நிலை அடையலாம், சாதிக்கலாம் என்பதற்கு நம் கண்முன் எடுத்துக்காட்டாக வாழ்ந்து சிறந்தவர் கலாம். பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. உலகில் பிறந்த யாவரும் சமம் என்பதை வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் கலாம்.
மாமனிதர் கலாம் வரலாற்றை அவர் சொன்ன பொன்மொழிகளை அவர் எழுதிய கவிதைகளை வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு-களைத் தொகுத்து வழங்கி உள்ள நூல் கலாம் பற்றி பல நூல்கள் வந்தாலும் இந்த நூலிற்கு ஒரு சிறப்பிடம் உண்டு.
“சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட
முதல் குடியரசுத் தலைவர் கலாம்”.
இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன. கலாமின் நினைவிடம் ஓராண்டு முடிந்தும் இன்னும் நிறைவு பெறவில்லை. ஆமை வேகத்திலேயே வேலைகள் நடைபெறுகின்றன. நடுவணரசு பணம் விஷயத்தில் காட்டிய அவசரத்தில் சிறுபகுதியாகவாவது கலாம் நினைவிடம் கட்டுவதில் காட்ட வேண்டும் என்பதே கலாம் நேயர்கள் விருப்பம்
அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் !
நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
41-B,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர் சென்னை 600 098. 044-262519688
60 பக்கங்கள் விலை ரூ. 50.
*******
மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து நிலைத்த புகழைப் பெற்ற மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் சுருக்கமான வரலாறும் கவிதையும் இடம் பெற்ற நூல்.
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் மிக நன்றாக தொகுத்து எழுதி உள்ளார். பாராட்டுகள். அக்கினிச் சிறகுகள் நூல் படிக்காதவர்கள் இந்த நூல் படித்தால் போதும். சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது. பள்ளி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
அட்டைப் படத்தில் இளமைக் கால அப்துல்கலாம் படத்தை அச்சிட்டு உள்ளனர். நூலினை மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு பாராட்டுகள்.
கவிஞர் வைரமுத்து அவர்களின் வாழ்த்துரையுடன் நூல் தொடங்குகின்றது. வரலாறு படிப்பது முக்கியமல்ல. வரலாறு படைப்பது முக்கியம். அப்துல்கலாம் வரலாறு படித்தால், படித்தவர்களும் வரலாறு படைக்கலாம். படிக்கும் வாசகர்களுக்கு உத்வேகம் தரும் வரலாறு மாமனிதர் அப்துல்கலாம் வரலாறு.
மாமனிதர் அப்துல்கலாம் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளின் அரிய புகைப்படங்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. இணையத்தில் உள்ள படங்கள் என்றாலும், தேடி எடுத்து பொருத்தமான இடத்தில் பதிப்பித்தமைக்கு பாராட்டுகள்.
இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள இராமேசுவரம் தீவில் பிறந்து இந்தியாவின் முதற்க்குடிமகனாக உயர்ந்தவர். செய்தித்தாள் விற்றுப் படித்து, தலைப்புச் செய்தியானவர். அவரது தன்னம்பிக்கை மிக்க வாழ்க்கை வரலாற்றை மிக எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதி உள்ளார். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு மிக எளிதில் விளங்கும் வண்ணம் எழுதி உள்ள நூலாசிரியர் முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
ஏவுகணை மனிதன், கலாமின் படைப்புகள், விருதுகளும் மரியாதைகளும், கலாம் பற்றி அறிய, அரிய செய்திகள், கலாம் கவிதைகள், கலாம் உறுதி மொழிகள், வாழ்க்கையில் வெற்றி பெற கலாமின் வாழ்க்கையிலிருந்து என ஏழு தலைப்புகளில் எழுதி உள்ளார்.
நூலிலிருந்து சிறு துளிகள்.
“சகோதரியின் அர்ப்பணிப்பான உணர்வு கலாமின் மனத்தில் பசுமரத்தாணியாகப் பதிந்தது. கல்லூரிக் கட்டணத்தை வாங்கிய கலாம் தன் சகோதரியிடம் “நான் வேலைக்குச் சென்றாலும் நகைகளை மீட்டுக் கொடுப்பேன்” என்று கூறினார். அவ்வாறே விடாமுயற்சியுடன் படித்து தமது கல்வி உதவித்தொகையின் மூலம் அடமானத்தில் இருந்த நகைகளை மீட்டு சகோதரியிடம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்.
கலாம் அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இருந்ததே இல்லை. சொல்லியபடியே வாழ்ந்து காட்டிய நெறியாளர். அதனால் தான் அவரது மறைவிற்கு இந்தியா மட்டுமல்ல உலகமே வருந்தியது.
அப்துல்கலாம் அவர்கள் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்ததால் தான் அவரால் இன்றும் மக்கள் மனங்களில் வாழ முடிகின்றது. அவரது வரலாறு படிக்கப் படிக்க நமக்குள் தன்னம்பிக்கை விதை என்பது விருட்சமாக வளரும். கலாம் அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் நன்கு பதிவு செய்துள்ளார். பாராட்டுகள். வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்கள் கலாம் பற்றி குறிப்பிட்ட வைர வரிகளும் நூலில் உள்ளன.
அப்துல்கலாம் உதிரும் சிறகு அல்ல
அழிக்க முடியாத அக்னிச் சிறகு !
வித்தகக் கவிஞர் பா. விஜய் !
அப்துல்கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள் நூல் விற்பனையில் சாதனை படைத்த நூல். அவர் எழுதிய மற்ற நூல்கள் விபரம் ஆங்கில நூல்கள் விபரம் என அனைத்தும் உள்ளன. அவருக்கு விருது வழங்குவதால் அந்த விருது பெருமை பெற்றது. அவர் பெற்ற விருதுகள் விபரம் நூலில் உள்ளன.
கலாம் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர். அவர் எழுதிய கவிதைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றிலிருந்து சில துளிகள்.
மொழி மனங்களை ஒன்றிணைக்கிறது,
மொழி சமுதாயங்களை ஒன்றிணைக்கிறது,
மொழி மதங்களை ஒன்றிணைணக்கிறது,
மொழி நாட்டை ஒன்றிணைக்கிறது.
இதில் மொழி என்பதை உலகின் முதல் மொழியான தமிழ்மொழி என்று படித்தாலும் பொருத்தமாகவே உள்ளது.
மற்றொரு கவிதை.
வாழ்வில் பறந்து கொண்டேயிருப்பேன்
பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் /
பெரிய இலட்சியத்தை அடைய வழிவகுக்கும்.
உண்மை. கலாம் அவர்கள் பறந்து கொண்டே இருந்தார். கலாம் வேறு நாட்டில் பிறந்து இருந்தால் வாழ்நாள் குடியரசுத் தலைவராக அறிவித்து இருப்பார்கள். ஆனால் நம் நாட்டில் பிறந்ததால் நம் நாட்டின் அரசியல் காரணமாக அவரை இரண்டாம் முறை குடியரசுத் தலைவர் ஆகிட அனுமதிக்கவில்லை. அவரை அமெரிக்காவின் நாசா அழைத்த போதும் இந்தியாவை விட்டு செல்ல மறுத்தவர் கலாம்.
தன்னம்பிக்கை விடாமுயற்சி தோல்விக்கு துவளாத எண்ணம் இருந்தால் யாரும் உயர்ந்த நிலை அடையலாம், சாதிக்கலாம் என்பதற்கு நம் கண்முன் எடுத்துக்காட்டாக வாழ்ந்து சிறந்தவர் கலாம். பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. உலகில் பிறந்த யாவரும் சமம் என்பதை வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் கலாம்.
மாமனிதர் கலாம் வரலாற்றை அவர் சொன்ன பொன்மொழிகளை அவர் எழுதிய கவிதைகளை வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு-களைத் தொகுத்து வழங்கி உள்ள நூல் கலாம் பற்றி பல நூல்கள் வந்தாலும் இந்த நூலிற்கு ஒரு சிறப்பிடம் உண்டு.
“சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட
முதல் குடியரசுத் தலைவர் கலாம்”.
இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன. கலாமின் நினைவிடம் ஓராண்டு முடிந்தும் இன்னும் நிறைவு பெறவில்லை. ஆமை வேகத்திலேயே வேலைகள் நடைபெறுகின்றன. நடுவணரசு பணம் விஷயத்தில் காட்டிய அவசரத்தில் சிறுபகுதியாகவாவது கலாம் நினைவிடம் கட்டுவதில் காட்ட வேண்டும் என்பதே கலாம் நேயர்கள் விருப்பம்
Similar topics
» மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கலாமின் கனவுத் தோட்டம் ! நூல்ஆசிரியர் : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கலாமின் கனவுத் தோட்டம் ! நூல்ஆசிரியர் : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|