புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !
Page 1 of 1 •
வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !
#1234588வெளிச்ச விதைகள் !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !
வெளியீடு ; வானதி பதிப்பகம்.
பக்கம் .190 விலை ரூபாய் 120
23. தினதயாளு தெரு
தியாகராயர் நகர்
சென்னை 600 017.
பேச 044- 24342810 / 24310769
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
உலகறிந்த கவிஞர் இரா. இரவி அவர்கள் பதினாறாவது நூலான ‘வெளிச்ச விதைகள்’ என்ற நூலினை விரித்தவுடன் ‘ஹைக்கூ’ மட்டுமே எழுதுபவர் என நினைத்து முடிவு செய்திருந்த எனக்கு ‘முழு நீளக் கவிதைகளே முழுவதுமாக இருப்பது’ கண்டு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.
முன்பக்க அட்டையில் அடுக்கிய புத்தகங்களின் நடுவே ஓர் அறிவு விருட்சம் கிளம்பியிருப்பதைப் போலவும், அதில் ஒருபாதி பசுமையும் மறுபாதி வறட்சியையும் உணர்த்துவது போன்றும், அந்த இரண்டு பாதிக்குள்ளும் இரண்டு முகம் தெரிவதும் என மிக அழகாக, நேர்த்தியாக அமைந்திருப்பது சிறப்பு.
நூலின் தலைப்பு மிக மிக அருமை! உள்ளிருக்கும் கவிதைகளுக்கு ஏற்ற மிகப் பொருத்தமான தலைப்பு! தலைப்பிலேயே ஒரு தன்னம்பிக்கை விதை முளைத்து வெளிச்சத்தை உண்டாக்குவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.
பின்பக்க அட்டையில் இனிமையான தோற்றத்துடன் இந்தியாவே அறிந்திட்ட இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் புகைப்படமும் வார்த்தை-களும் அருமை! கூடவே, மதுரை புகழ் இரா. மோகன் ஐயாவின் சிரிப்பை உதிர்க்கும் புகைப்படம், வார்த்தைகள் இந்நூலுக்கு தாய், தந்தை, மனைவி, மகள் என அத்துனை பேருக்கும் கவிதை இந்நூலில் உண்டு.
சான்றோர்கள், சாதனை மங்கையர்கள் எனவும், தன் சுற்றுலாத் துறை பற்றிய கவிதையும் இருப்பது இரா. இரவி அவர்களுக்கு நாட்டைப் பற்றியும், வீட்டைப் பற்றியும் இருக்கின்ற அக்கறை பற்றி சொல்லி விடுகிறது நமக்கு!. கவிதைகளில் எளிய சொற்களை பயன்படுத்தியிருப்பதால் சிறு குழந்தைகளுக்கும் நன்றாகவே புரியும்.
‘சிந்து’ பற்றிய தலைப்பில்:
உந்தன் பெற்றோர்கள் மட்டுமல்ல
உலகில் பெண் பெற்ற பெற்றோர்கள், அனைவரும் மகிழ்ந்தனர்.
என்பதை நான் நன்கு உணர்ந்தேன்.
‘தங்கவேலு மாரியப்பன்’ கவிதையில்
ஓடி வந்து நீ உயரம் சென்ற போது
உயரம் சென்றது நீ மட்டுமல்ல இந்தியாவும் தான்!
ஒரு தனி மனிதனின் சாதனையால் இந்தியாவின் நிலையை உயர்ந்ததை அனுபவித்து எழுதியிருக்கிறார். இரா.இரவி!
உழைப்பே உன்னதம் :
‘உழைப்பே உன்னதம்’ என்ற தலைப்பில்
அடுத்தவன் உழைப்பில் பிரியாணி உண்பதை விட
அவரவர் உழைப்பில் கூழ் குடிப்பதே மேல்!
என்ற வரிகள் தன்னிடம் இருப்பதையே தான் பயன்படுத்த வேண்டும். பிறரின் மனத்தில் பகட்டு வாழ்வு வாழக் கூடாது என சாடியிருக்கிறார்.
‘‘பட்டதாரிப் பெருகிப் பயனில்லை’ என்ற தலைப்புக் கவிதையில்,
கல்வி பெருகியது முற்றிலும் உண்மை!
‘பண்பு பெருகவில்லை’ என்பது கசப்பான உண்மை!
என்ற வரிகள் நாட்டின் உண்மை நிலவரமே என்பதை அனுபவித்-தவர்கள் மறுக்க முடியாத உண்மை!
புறக்கணிப்பு, குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி போன்ற கவிதைகள் மிகவும் அருமை!
இரா. இரவி அவர்களின் எழுத்து, பயணிக்கத் தொடங்கிய காலம் முதல், இன்று தான் எழுதும் காலம் வரை உள்ள நிலையை அழகாக ‘என் ஓட்டம் என் இலக்கு’ கவிதைகள் வழியாக கூறியிருக்கிறார், இரா.இரவி அவர்கள்.
ஒவ்வொருவருக்கும் முதல் முயற்சி, முதல் பயணம், முதல் வெற்றி வாழ்வில் மறக்கவே முடியாதது.
அப்பா முயற்சித்து முன்னுக்கு வருபவர்களுக்கு ஒன்றை நான் கூற விரும்புகிறேன்.
முதலில்,
நமது கால்களால் நாம் நிற்கப் பழகிக் கொண்டால்...
நம்மைச் சுற்றி ஏணிகளாய் எவருமே வருவார்கள்.
இதுவே உலகம் நமக்கு உணர்த்தும் பாடம்.
நீங்கள் உங்கள் கால்களை நம்பியவர்
இன்று உங்களுக்கு உதவ எத்தனையோ ஏணிகள்!
ஏறுங்கள்! ஏறுங்கள்! புகழின் உச்சம்! – அது
எப்பவுமே ஒட்டியிருக்கும் உங்களின் மச்சம்!
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !
வெளியீடு ; வானதி பதிப்பகம்.
பக்கம் .190 விலை ரூபாய் 120
23. தினதயாளு தெரு
தியாகராயர் நகர்
சென்னை 600 017.
பேச 044- 24342810 / 24310769
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
உலகறிந்த கவிஞர் இரா. இரவி அவர்கள் பதினாறாவது நூலான ‘வெளிச்ச விதைகள்’ என்ற நூலினை விரித்தவுடன் ‘ஹைக்கூ’ மட்டுமே எழுதுபவர் என நினைத்து முடிவு செய்திருந்த எனக்கு ‘முழு நீளக் கவிதைகளே முழுவதுமாக இருப்பது’ கண்டு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.
முன்பக்க அட்டையில் அடுக்கிய புத்தகங்களின் நடுவே ஓர் அறிவு விருட்சம் கிளம்பியிருப்பதைப் போலவும், அதில் ஒருபாதி பசுமையும் மறுபாதி வறட்சியையும் உணர்த்துவது போன்றும், அந்த இரண்டு பாதிக்குள்ளும் இரண்டு முகம் தெரிவதும் என மிக அழகாக, நேர்த்தியாக அமைந்திருப்பது சிறப்பு.
நூலின் தலைப்பு மிக மிக அருமை! உள்ளிருக்கும் கவிதைகளுக்கு ஏற்ற மிகப் பொருத்தமான தலைப்பு! தலைப்பிலேயே ஒரு தன்னம்பிக்கை விதை முளைத்து வெளிச்சத்தை உண்டாக்குவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.
பின்பக்க அட்டையில் இனிமையான தோற்றத்துடன் இந்தியாவே அறிந்திட்ட இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் புகைப்படமும் வார்த்தை-களும் அருமை! கூடவே, மதுரை புகழ் இரா. மோகன் ஐயாவின் சிரிப்பை உதிர்க்கும் புகைப்படம், வார்த்தைகள் இந்நூலுக்கு தாய், தந்தை, மனைவி, மகள் என அத்துனை பேருக்கும் கவிதை இந்நூலில் உண்டு.
சான்றோர்கள், சாதனை மங்கையர்கள் எனவும், தன் சுற்றுலாத் துறை பற்றிய கவிதையும் இருப்பது இரா. இரவி அவர்களுக்கு நாட்டைப் பற்றியும், வீட்டைப் பற்றியும் இருக்கின்ற அக்கறை பற்றி சொல்லி விடுகிறது நமக்கு!. கவிதைகளில் எளிய சொற்களை பயன்படுத்தியிருப்பதால் சிறு குழந்தைகளுக்கும் நன்றாகவே புரியும்.
‘சிந்து’ பற்றிய தலைப்பில்:
உந்தன் பெற்றோர்கள் மட்டுமல்ல
உலகில் பெண் பெற்ற பெற்றோர்கள், அனைவரும் மகிழ்ந்தனர்.
என்பதை நான் நன்கு உணர்ந்தேன்.
‘தங்கவேலு மாரியப்பன்’ கவிதையில்
ஓடி வந்து நீ உயரம் சென்ற போது
உயரம் சென்றது நீ மட்டுமல்ல இந்தியாவும் தான்!
ஒரு தனி மனிதனின் சாதனையால் இந்தியாவின் நிலையை உயர்ந்ததை அனுபவித்து எழுதியிருக்கிறார். இரா.இரவி!
உழைப்பே உன்னதம் :
‘உழைப்பே உன்னதம்’ என்ற தலைப்பில்
அடுத்தவன் உழைப்பில் பிரியாணி உண்பதை விட
அவரவர் உழைப்பில் கூழ் குடிப்பதே மேல்!
என்ற வரிகள் தன்னிடம் இருப்பதையே தான் பயன்படுத்த வேண்டும். பிறரின் மனத்தில் பகட்டு வாழ்வு வாழக் கூடாது என சாடியிருக்கிறார்.
‘‘பட்டதாரிப் பெருகிப் பயனில்லை’ என்ற தலைப்புக் கவிதையில்,
கல்வி பெருகியது முற்றிலும் உண்மை!
‘பண்பு பெருகவில்லை’ என்பது கசப்பான உண்மை!
என்ற வரிகள் நாட்டின் உண்மை நிலவரமே என்பதை அனுபவித்-தவர்கள் மறுக்க முடியாத உண்மை!
புறக்கணிப்பு, குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி போன்ற கவிதைகள் மிகவும் அருமை!
இரா. இரவி அவர்களின் எழுத்து, பயணிக்கத் தொடங்கிய காலம் முதல், இன்று தான் எழுதும் காலம் வரை உள்ள நிலையை அழகாக ‘என் ஓட்டம் என் இலக்கு’ கவிதைகள் வழியாக கூறியிருக்கிறார், இரா.இரவி அவர்கள்.
ஒவ்வொருவருக்கும் முதல் முயற்சி, முதல் பயணம், முதல் வெற்றி வாழ்வில் மறக்கவே முடியாதது.
அப்பா முயற்சித்து முன்னுக்கு வருபவர்களுக்கு ஒன்றை நான் கூற விரும்புகிறேன்.
முதலில்,
நமது கால்களால் நாம் நிற்கப் பழகிக் கொண்டால்...
நம்மைச் சுற்றி ஏணிகளாய் எவருமே வருவார்கள்.
இதுவே உலகம் நமக்கு உணர்த்தும் பாடம்.
நீங்கள் உங்கள் கால்களை நம்பியவர்
இன்று உங்களுக்கு உதவ எத்தனையோ ஏணிகள்!
ஏறுங்கள்! ஏறுங்கள்! புகழின் உச்சம்! – அது
எப்பவுமே ஒட்டியிருக்கும் உங்களின் மச்சம்!
Similar topics
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.! மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர் !
» ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
» இளமை இனிமை புதுமை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மேலூர் : மு. வாசுகி !
» ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
» இளமை இனிமை புதுமை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மேலூர் : மு. வாசுகி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|