புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
1 Post - 1%
Kavithas
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
1 Post - 1%
bala_t
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
1 Post - 1%
prajai
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
291 Posts - 42%
heezulia
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
6 Posts - 1%
prajai
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
4 Posts - 1%
manikavi
மூக்குத்தி காதல் Poll_c10மூக்குத்தி காதல் Poll_m10மூக்குத்தி காதல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்குத்தி காதல்


   
   
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Thu Mar 16, 2017 9:33 pm

பெண்மை அழகென்றால் அந்த பெண்மைக்கு அழகுதான் அந்த மூக்குத்தி

மூக்குத்திகளின் மீதான எனது காதல்
எங்கிருந்து வந்தது

என் விழிகள் கண்ட முதல் முகம் அவள்
அவளின் அடையாளம் அந்த மூக்குத்தி

விவரமறியா வயதில் அவள் முகங்களில் தவழ்ந்து விளையாடியிருக்கலாம்
அவள் முத்தமிடும் நேரம் அந்த மூக்குத்தியும் என்னை முத்தமிட்டிருக்கலாம்
எது எப்படியோ
அந்த மூக்குத்திக்கும் எனக்குமான இப்பந்தமே என் வாழ்க்கையின் ஆரம்பம்.


இன்றும் நினைவிருக்கிறது எனது இரண்டாம் வகுப்பின் பள்ளி நாட்கள்
ஒரு வெளிவாசல் இருபுறம் மரத்தட்டியால் மறைக்கப்பட்டிருக்கும் அந்த வகுப்பறையில்
எத்தனை சிறு பெஞ்சுகள் என்று ஞாபகமில்லை
ஆனால் அவள் இருந்தது இரண்டாவது பெஞ்ச் ஓரம்

சில உருவங்கள் ஆசிரியர்கள் காலை நேர கூட்டு பிரார்த்தனை வாய்ப்பாட்டு க்ளாஸ் என எத்தனையோ இன்றும் மங்களாய் நினைவிருந்தாலும்,.
அன்றைய அவள் முகமும் அந்த மூக்குத்தி அழகும் இன்றும் மனதில் பிரகாசமாகவே மிளிர்கிறது.\

அவள் இரத்த உறவுகள்கூட ஞாபகம் வைத்திருக்குமாவென தெரியவில்லை
ஆனால் எனக்குள் அவள் இன்றும் ஒளி குறையா காட்சிப்படங்களே

அவளை நான் நேராக பார்த்திருக்கிறேன்
அவளைவிடவும் அந்த மூக்குத்தியை

ஏதோ ஓர் தகர டப்பாவில் இருக்கும் இனிப்பு மாத்திரைகளை
ஆசிரியர் கொடுக்க, அதை அவளிடம் கொடுத்திருக்கிறேன்..
அவளுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறேன்.

எட்டாம் வகுப்புவரை மட்டுமே உள்ள பள்ளி அது
சில பிரம்படிக்கு பயந்து குருட்டு மனப்பாடம்செய்த காலத்தின் ஆரம்ப நாட்களில் ஆரம்பமான எனது வேண்டுத்ல்களில்

எனக்கு அடி விழமென்ற கவலையை விட
அடி வாங்கும்  பெயர்பட்டியலில் அவள் பெயர் இருக்கக்கூடாது என்று வேண்டிய நாட்களே அதிகம்
எனது வேண்டுதல்களும் அதிகமாகவே பலித்துவிடும்
அதில் ஓர் அலாதி இன்பம்

காமம் அறியா பருவம் அது
உண்மையில் ஹார்மோன்களுக்கு சம்பந்தமில்லாததுதானோ இந்த காதல்.

எட்டாம் வகுப்பு முடிந்த பின்
அவள் வேறு பள்ளி நான் வேறு பள்ளி
பார்ப்பது அரிது

சில வருடங்களுக்குப்பின் பள்ளி நாட்களில் உடன்படித்த மற்றொரு பெண்ணிடம் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது..
அவளைபற்றி விசாரிக்கவே இவளிடம் பேச்சை தொடர்ந்தேன்

அப்பேச்சி, இனி யாரிடமும் அவளைப்பற்றி விசாரிக்கக்கூடாது என்பதில் முடிந்தது..

பின்,

காலம் கடந்து ஒரு சோதனைக்காலத்தில், சொந்த ஊரில் தலைமறைவாய் வாழும் வாழ்க்கை வாழ்ந்த நேரத்தில்
ஒரு நாள் அவளை காணும் வாய்ப்பு..

பள்ளிகாலத்தில் வெறும் நொடிக்கணக்கில் மட்டுமே பேசிய நான்,
இன்று சில மாற்றங்களுன் தொடர்ந்தேன்..

”(அவள் பெயர் சொல்லி) எப்டி இருக்க?”
ம்.. நல்லா இருக்கேன்
Work பன்றியா..
இல்ல.. ஊருக்கு போறேன்..”


அதுக்குள்ள பஸ் வந்துடுச்சி..
பஸ்ல இருந்து பாத்தா..
கை காட்டனும்னுதான் தோனிச்சி..
ஆனா அதை கண்ணால காட்டிக்கிட்டோம்

பஸ் போய்டுச்சி..
உண்மைலயே இயற்கைக்கும் குழந்தைகளுக்குமானது என் புன்னகை
இடையில் நீ வந்ததும் ஓர் ஆச்சர்யம்தான்.


அடுத்தமுறை அவளை காணும் வாய்ப்பு கிடைத்தால்
”உனக்கு இந்த மூக்குத்தி ரொம்ப அழகா இருக்க்கு” என்று சொல்ல ஆசை.
ஆனால் இனி நிச்சயம் அதை சொல்லமாட்டேன் என்பது தெரியும்.. ஒருவேளை இதை படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் புரிந்து தெரிந்துகொள்வாள்.

உண்மையில், எங்கெங்கெல்லாம் மூக்குத்திகளை காண்கிறேனோ
அங்கெல்லாம் ஏதோ ஓர் மகிழ்சி மொத்தமாய் சூழ்ந்துகொள்கிறது

அம்மா தோழி காதலி தேவர்மகன் ரேவதி vj சித்ரா என தொடரும் இந்த பட்டியல் இன்னும் நீளவேண்டும் என்பதே என் விருப்பம்.



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 16, 2017 9:46 pm

சின்ன சின்ன மூக்குத்தியாம் 
சிவப்புக்கல்லு மூக்குத்தியாம் 
என பாடத்தோன்றிய காலமோ அது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Thu Mar 16, 2017 9:53 pm

T.N.Balasubramanian wrote:சின்ன சின்ன மூக்குத்தியாம் 
சிவப்புக்கல்லு மூக்குத்தியாம் 
என பாடத்தோன்றிய காலமோ அது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1236153

ஹா.. ஹா.. வெரும் 20 வருடங்களுக்கு முந்தைய காலம்தான். ஆனால், இனி நினைத்துப்பார்க்க நேரம் இருக்குமா என தெரியவில்லை.



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக