புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதிமன்றம் என்ன பாவ பூமியா? - போலீஸ் ஆணையருக்கு நீதிபதி கண்டனம்
Page 1 of 1 •
வழக்கு விசாரணைக்கு ஆஜராகா மல் இருப்பதற்கு இந்த நீதிமன்றம் என்ன பாவ பூமியா? என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி என்.கிருபாகரன், அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜ ராகாத சென்னை போலீஸ் ஆணையர் ஜார்ஜுக்கு கண்டனம் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி 196-வது வார்டு அதிமுக கவுன்சிலர் அண்ணாமலை. இவருக்கு சொந்த மாக ஈஞ்சம்பாக்கம் பகுதியில் 12 வீடுகள் உள்ளன. ஆனால் அந்த வீடுகளுக்கு சொற்ப தொகையை சொத்து வரியாக செலுத்தி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக, அதே பகுதி யைச் சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கவுன் சிலர் அண்ணா மலை தனக்கு அசையா சொத்துகளே இல்லை என தனது வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்ததால், இந்த வழக்கை தலைமை நீதிபதி விசாரிக்க பரிந்துரைத்தும், வழக்கு தொடர்ந்த பொன்.தங்கவேலுவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தர விட்டார்.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய முதல் அமர்வு, கவுன்சிலர் அண்ணாமலை சட்ட விரோதமாக விதிமுறைகளை மீறி கட்டியுள்ள வீடுகளை இடிக்கவும், முறையாக வருமான வரி செலுத்தி யுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. வருமான வரித்துறையும் விசா ரணை நடத்தி, அண்ணாமலைக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் மனுதாரரான பொன்.தங்கவேலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், ‘‘எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை பாதுகாப்பு வழங்க வில்லை’’ என அதில் கூறியிருந்தார்.
இந்த அவமதிப்பு வழக்கு விசாரணை நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “போலீஸ் உயரதிகாரிகளே நீதிமன்ற உத்தரவை மதிக்காவிட் டால் அவர்களின் கீழ் உள்ள அதிகாரிகள் எப்படி மதிப்பார்கள்?” எனக் கூறி போலீஸ் ஆணையர் ஜார்ஜுக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் எப்போது ஆஜராவார்? என கேள்வி எழுப்பினார். அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, “மனு தாரரான பொன்.தங்கவேலுவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்” என்றார்.
ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதி என்.கிருபாகரன், ‘‘இந்த நீதி மன்றம் என்ன பாவ பூமியா? அல்லது நீதிமன்றத்தில் ஆஜராவது கவுரவ பிரச்சினையா? நீதிமன்ற உத்தரவு களை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. ஆனால், அதை அவர்கள் அமல்படுத்தாததால் அரசு வழக்கறிஞர்கள்தான் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். உயரதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிட்டால் சம்பந்தப்பட்ட அந்த அரசு வழக்கறிஞரின் பதவி பறிபோய்விடும் என பல வழக்கறிஞர்கள் என் னிடமே தெரிவித்துள்ளனர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை களில்தான் அரசு வழக்கறிஞர்களும் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர, பொதுமக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை’’ என கருத்து தெரிவித்து விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.
பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத் துக்குமாரசாமி ஆஜராகி, “இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்கிறோம்” என்றார்.
ஆனால் நீதிபதி என்.கிருபா கரன், ‘‘முதலில் ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராக வேண்டும். எப்போது ஆஜராவார்? என்பதை மீண்டும் கேட்டுச் சொல்லுங்கள்” எனக் கூறி வழக்கை தள்ளிவைத்தார்.
-
தி இந்து
சென்னை மாநகராட்சி 196-வது வார்டு அதிமுக கவுன்சிலர் அண்ணாமலை. இவருக்கு சொந்த மாக ஈஞ்சம்பாக்கம் பகுதியில் 12 வீடுகள் உள்ளன. ஆனால் அந்த வீடுகளுக்கு சொற்ப தொகையை சொத்து வரியாக செலுத்தி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக, அதே பகுதி யைச் சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கவுன் சிலர் அண்ணா மலை தனக்கு அசையா சொத்துகளே இல்லை என தனது வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்ததால், இந்த வழக்கை தலைமை நீதிபதி விசாரிக்க பரிந்துரைத்தும், வழக்கு தொடர்ந்த பொன்.தங்கவேலுவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தர விட்டார்.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய முதல் அமர்வு, கவுன்சிலர் அண்ணாமலை சட்ட விரோதமாக விதிமுறைகளை மீறி கட்டியுள்ள வீடுகளை இடிக்கவும், முறையாக வருமான வரி செலுத்தி யுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. வருமான வரித்துறையும் விசா ரணை நடத்தி, அண்ணாமலைக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் மனுதாரரான பொன்.தங்கவேலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், ‘‘எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை பாதுகாப்பு வழங்க வில்லை’’ என அதில் கூறியிருந்தார்.
இந்த அவமதிப்பு வழக்கு விசாரணை நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “போலீஸ் உயரதிகாரிகளே நீதிமன்ற உத்தரவை மதிக்காவிட் டால் அவர்களின் கீழ் உள்ள அதிகாரிகள் எப்படி மதிப்பார்கள்?” எனக் கூறி போலீஸ் ஆணையர் ஜார்ஜுக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் எப்போது ஆஜராவார்? என கேள்வி எழுப்பினார். அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, “மனு தாரரான பொன்.தங்கவேலுவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்” என்றார்.
ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதி என்.கிருபாகரன், ‘‘இந்த நீதி மன்றம் என்ன பாவ பூமியா? அல்லது நீதிமன்றத்தில் ஆஜராவது கவுரவ பிரச்சினையா? நீதிமன்ற உத்தரவு களை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. ஆனால், அதை அவர்கள் அமல்படுத்தாததால் அரசு வழக்கறிஞர்கள்தான் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். உயரதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிட்டால் சம்பந்தப்பட்ட அந்த அரசு வழக்கறிஞரின் பதவி பறிபோய்விடும் என பல வழக்கறிஞர்கள் என் னிடமே தெரிவித்துள்ளனர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை களில்தான் அரசு வழக்கறிஞர்களும் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர, பொதுமக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை’’ என கருத்து தெரிவித்து விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.
பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத் துக்குமாரசாமி ஆஜராகி, “இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்கிறோம்” என்றார்.
ஆனால் நீதிபதி என்.கிருபா கரன், ‘‘முதலில் ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராக வேண்டும். எப்போது ஆஜராவார்? என்பதை மீண்டும் கேட்டுச் சொல்லுங்கள்” எனக் கூறி வழக்கை தள்ளிவைத்தார்.
-
தி இந்து
Similar topics
» கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம்
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்புக்கு நீதிபதி கண்டனம்
» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு
» கற்பு குறித்த கருத்து-குஷ்புவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
» மாபியா கும்பலின் பிடியில் கேரள அரசு-உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்புக்கு நீதிபதி கண்டனம்
» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு
» கற்பு குறித்த கருத்து-குஷ்புவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
» மாபியா கும்பலின் பிடியில் கேரள அரசு-உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|