புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவா அண்ணா விட்டுல விசேஷம்....
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
அனைவரிடமும் சொல்ல சொல்லி விஜயிடம் சிவா அண்ணா சொல்லி இருந்தார்..
தவிர்க்க முடியாத காரணங்களினால் விஜயால கடந்த 2 நாள்களாக ஈகரைவர இயலவில்லை
எனக்கே இப்போது தான் தெறிய வந்தது அதான் ஒரு வாழ்த்து போட்டரலாம்ம்ன்னு
இந்த திரி போட்டு இருக்கேன்..
இதையே சிவா அண்ணாவின் அறிவிப்பாக பாவித்து
மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.....!!!!!!!!!!!
நன்றி: ஈகரை குடும்பம்.
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
வந்திருந்த நண்பர்கள் வாழ்த்துவது என்றுமே
எங்கிருந்த போதிலும் உன் எண்ணத்தில் தோன்றிடும்
வண்ணத்தில் கவிதையாய் வடிப்பதுதான் சரியென
எல்லோரும் சொல்லிடப் பிறந்த திந்தக் கவிமலர்
மலர்களில் மாலை கட்டும் வித்தையை – உன்
கண்களுக்குச் சொல்லி வைத்த சிந்து – எங்கள்
ராஜகுமாரனின் எண்ணங்களை மலர்களாக்கி
மாலைசூடி அணிந்துகொண்ட தென்று
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்
சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே அஞ்சாதோர் புதுவழி
குறையொன்றுமில்லை ராஜ் குமார் உன்னிடம்
வரையாத ஓவியம் இருக்குது பார் உன் இடம்
சிந்தாத முத்துக்கள் சேர்ந்திருக்கும் உன்மனம்
சிந்துஜாவின் சொத்தென சொல்வதிந்த திருமணம்
வாழ்க நிவிர் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பாரெங்கும் வாழ்ந்திடும் பலகோடி மக்களில்
என்றும் அழியாது உம் நற்புகழ்!
இங்கனம் ஈகரை நட்புகள்
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
மேள சப்தத்தில் வாழ்வு துவங்கி
உயிரின் நாத சப்தத்தில் இதயங்கள் சேர்ந்து
பெற்ற வயிற்றில் வார்த்த பாலின் -
குளுமையில் இரு இதயங்கள் இணைகின்றன!
வாழ்வின் காலம் மனதின் நீளத்திற்கும்
ஆசையின் எல்லை நல்லதை -வெல்வதற்கும்
வரலாற்று பதிவில் சிறக்க; பிள்ளை பேருமென
வசந்தம் வீசும் ஒரு வாழ்விற்காய் இரு இதயங்கள் இணைகின்றன!
உள்ளும் புறமும் உண்மை பேசி
உயிரில் இணைந்த உறவுகள் வளர்த்து
விருப்பத்தில் மட்டுமே படுக்கை கூட இணைத்து
ஊர் போற்றும் வாழ்விற்காய் இரு இதயங்கள் இணைகின்றன!
காலத்தை தனக்காய் விடிவித்து
அதிஸ்டங்களை நம்பிக்கையின் வெற்றியால் வென்று
மூட வழக்கங்களை மூலக் கருத்துக்களால் ஆய்ந்து
முன்னோர் சொன்னதில் கூட நல்லதை மட்டுமே போற்றி வாழ
இரு இதயங்கள் இணைகின்றன!
வெற்றியும் தோல்வியும் நான்கு கைகளுக்குள் அடங்கட்டும்;
நல்லதோ கேட்டதோ நான்கு சுவற்றிற்குள் நிற்கட்டும்
இன்பமோ துன்பமோ உனதும் எனதும் மட்டுமே என
உறுதி பூண்டு உத்தம வாழ்க்கை வாழ -
இரு இதயங்கள் இணைகின்றன!
அண்ணன் அந்நிய நாட்டில் தொலைத்த பாசத்திற்கும்
அம்மா இரவுகளின் இருட்டில் தனக்காய் அழுத
கண்ணீருக்கும்; அப்பா அக்கம் பக்கத்திலுள்ளவர்களையெல்லாம்
தாண்டி தன் மகளை உயிரென காத்து வளர்த்த நன்றிக்கும்
பெருமை சேர்க்க இரு இதயங்கள் இணைகின்றன!
ஆம்! நம் சகோவின் தங்கையும் நம் மதிப்பிற்குரிய
தோழரும் இணையும் திருமண நன்னாளிது!
அவர்களின் மேலோங்கிய உயர்ந்த வாழ்க்கைக்கு
வாழ்த்து தெரிவித்து இறைவனின் பாதம் பணிந்து
துணை நிற்க வேண்டுவோம் தோழர்களே!
எல்லாம் நல் வளமும் பெற்று
பதினாறு செல்வங்களுடனும் பெருவாழ்வு வாழட்டும்!!
உயிரின் நாத சப்தத்தில் இதயங்கள் சேர்ந்து
பெற்ற வயிற்றில் வார்த்த பாலின் -
குளுமையில் இரு இதயங்கள் இணைகின்றன!
வாழ்வின் காலம் மனதின் நீளத்திற்கும்
ஆசையின் எல்லை நல்லதை -வெல்வதற்கும்
வரலாற்று பதிவில் சிறக்க; பிள்ளை பேருமென
வசந்தம் வீசும் ஒரு வாழ்விற்காய் இரு இதயங்கள் இணைகின்றன!
உள்ளும் புறமும் உண்மை பேசி
உயிரில் இணைந்த உறவுகள் வளர்த்து
விருப்பத்தில் மட்டுமே படுக்கை கூட இணைத்து
ஊர் போற்றும் வாழ்விற்காய் இரு இதயங்கள் இணைகின்றன!
காலத்தை தனக்காய் விடிவித்து
அதிஸ்டங்களை நம்பிக்கையின் வெற்றியால் வென்று
மூட வழக்கங்களை மூலக் கருத்துக்களால் ஆய்ந்து
முன்னோர் சொன்னதில் கூட நல்லதை மட்டுமே போற்றி வாழ
இரு இதயங்கள் இணைகின்றன!
வெற்றியும் தோல்வியும் நான்கு கைகளுக்குள் அடங்கட்டும்;
நல்லதோ கேட்டதோ நான்கு சுவற்றிற்குள் நிற்கட்டும்
இன்பமோ துன்பமோ உனதும் எனதும் மட்டுமே என
உறுதி பூண்டு உத்தம வாழ்க்கை வாழ -
இரு இதயங்கள் இணைகின்றன!
அண்ணன் அந்நிய நாட்டில் தொலைத்த பாசத்திற்கும்
அம்மா இரவுகளின் இருட்டில் தனக்காய் அழுத
கண்ணீருக்கும்; அப்பா அக்கம் பக்கத்திலுள்ளவர்களையெல்லாம்
தாண்டி தன் மகளை உயிரென காத்து வளர்த்த நன்றிக்கும்
பெருமை சேர்க்க இரு இதயங்கள் இணைகின்றன!
ஆம்! நம் சகோவின் தங்கையும் நம் மதிப்பிற்குரிய
தோழரும் இணையும் திருமண நன்னாளிது!
அவர்களின் மேலோங்கிய உயர்ந்த வாழ்க்கைக்கு
வாழ்த்து தெரிவித்து இறைவனின் பாதம் பணிந்து
துணை நிற்க வேண்டுவோம் தோழர்களே!
எல்லாம் நல் வளமும் பெற்று
பதினாறு செல்வங்களுடனும் பெருவாழ்வு வாழட்டும்!!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சிவா அண்ணாவின் சகோதரின்னா எங்களுக்கும் சகோதரிதானே
எங்களது சகோதரியின் திருமணத்திற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
எங்களது சகோதரியின் திருமணத்திற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
[quote="ABIRAMI M"]
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்
சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே அஞ்சாதோர் புதுவழி[/quote]
அருமையான வரிகள் அபி.. பாராட்டாமல் இருக்க முடியவில்லை! மிக்க நன்றி!
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்
சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே அஞ்சாதோர் புதுவழி[/quote]
அருமையான வரிகள் அபி.. பாராட்டாமல் இருக்க முடியவில்லை! மிக்க நன்றி!
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Manik wrote:சிவா அண்ணாவின் சகோதரின்னா எங்களுக்கும் சகோதரிதானே
எங்களது சகோதரியின் திருமணத்திற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
[quote="வித்யாசாகர்"]
ABIRAMI M wrote:
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்
சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே அஞ்சாதோர் புதுவழி[/quote]
அருமையான வரிகள் அபி.. பாராட்டாமல் இருக்க முடியவில்லை! மிக்க நன்றி!
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மங்கலநன் நாளில் மனையறம் புகுகின்ற
செங்கமலத் தாளன்ன செல்வமே-தங்கும்
குலப்பெருமை காத்துதற் கொண்டானைப் பேணி
நலம்பெறவே வாழ்த்திடுவோம் நாம்
நல்ல நாளில் இல்லறத்தில் அடியெடுத்து வைக்கும் செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருவைப்போன்ற எங்கள் செல்வமே உன்னுடைய நற்குடிப் பிறப்பின் பெருமை காத்து கைப் பிடித்த கணவன் நலம் பேணி எல்லா நன்மைகளையும் பெற நாங்கள் (ஈகரைக் குடும்பத்தினர்)
வாழ்த்துகின்றோம்
அன்புடன்
ஈகரைக் குடும்பத்தினர்
செங்கமலத் தாளன்ன செல்வமே-தங்கும்
குலப்பெருமை காத்துதற் கொண்டானைப் பேணி
நலம்பெறவே வாழ்த்திடுவோம் நாம்
நல்ல நாளில் இல்லறத்தில் அடியெடுத்து வைக்கும் செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருவைப்போன்ற எங்கள் செல்வமே உன்னுடைய நற்குடிப் பிறப்பின் பெருமை காத்து கைப் பிடித்த கணவன் நலம் பேணி எல்லா நன்மைகளையும் பெற நாங்கள் (ஈகரைக் குடும்பத்தினர்)
வாழ்த்துகின்றோம்
அன்புடன்
ஈகரைக் குடும்பத்தினர்
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|