புதிய பதிவுகள்
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_m10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10 
29 Posts - 67%
ayyasamy ram
குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_m10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10 
12 Posts - 28%
Ammu Swarnalatha
குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_m10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10 
1 Post - 2%
M. Priya
குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_m10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_m10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10 
73 Posts - 70%
ayyasamy ram
குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_m10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10 
13 Posts - 12%
mohamed nizamudeen
குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_m10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10 
4 Posts - 4%
Rutu
குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_m10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10 
3 Posts - 3%
prajai
குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_m10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10 
3 Posts - 3%
Baarushree
குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_m10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_m10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10 
2 Posts - 2%
Jenila
குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_m10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_m10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_m10குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 21 Mar 2017 - 20:26

குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் !

குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் ! U185PhOiSveDE026a1QQ+indian_hindu_god_kannan_krishnan_guruvayurappan_image_high_resolution_desktop_wallpaper-10

* குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை.*

பாதாள அஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை..

இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார்.
உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன்.
சித்திரை விஷு,ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள்.

*குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு*
இந்த திருக்கோவிலில் இதை செய்தால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை.
இந்த திருக்கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட யானைகள் மிகவும் விஷேசம்.

*அந்த வகையில் பத்மநாபன், கஜ ராஜன், கேசவன் என்று பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் சிறப்பு பெற்றவை ஆகும்.*

இந்த திருக்கோவில் நடை திறப்பின் பொழுது யானைகள் இடம் பெறுகின்றன.
திருவிழா காலங்களில் யானைகள் தான் சுவாமியை சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்ட பந்தயம் நடத்தப்படும்.

*வெற்றி பெரும் யானை தான் சுவாமியை சுமக்கும் பாக்கியம் பெறும்.*

இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும்.
முதல் நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும் அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும்.
இதனை நிர்மால்ய பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன்.

நாராயண பட்டத்திரி சமஸ்கிருதத்தில் எழுதிய நூல் மற்றும் பூந்தானம் என்ற மஹான் எழுதிய ஞானப்பானை என்ற மலையாள நூல் இந்த ஸ்தல சிறப்பினை விளக்குகிறது.
இந்த ஸ்தலத்தில் உள்ள துலாபாரம் சிறப்பு எண்ணில் அடங்கா.

பக்தர்கள் கண்ணனை பிரார்த்தனை செய்து அது நிறைவு பெற்றவுடன் துலாபாரத்திக்ல் பழங்கள் , பொருள், காசுகள் என்று எடைக்கு எடை காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

*குரு பகவானும், வாயு பகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் தான் இந்த சிறப்பு பெற்ற குருவாயூர்.*

கண்ணன் இவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கண்ணன் இந்த ஊருக்கு தனது பெயரை சூட்டி கொள்ளாமல், *குரு+ வாயு சேர்த்து குருவாயூர் என பெயர் பெற்றது.

இந்த புகழ் பெற்ற திருஸ்தலம் கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

*கிருஷ்ணாட்டம் இங்கு மிகவும் சிறப்பு பெற்றவை.

இரவு ஸ்வாமி சன்னதி நடை அடைத்த பிறகு தொடங்கி, காலையில் நடை திறப்பிற்கு முன்பும் ஆடி முடிக்கும் ஆட்டமே கிருஷ்ணாட்டம்.

மயில் பீலியை கொண்டு கிரீடம் செய்து ஆடுவார்கள்.
இது கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஆட்டம் ஆகும்.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக