புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_m10கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 22, 2017 4:47 pm

கடவுள் மறுப்பு, மத - சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளைத் தீவிரமாகப் பேசிவந்த காரணத்தால், கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மத அடிப்படைவாதிகள் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

கோவையில் உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர், ஃபாரூக். இவர், திராவிடர் விடுதலைக் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். கடவுள் மறுப்பாளராக இயங்கி வந்த ஃபாரூக், முற்போக்குச் சிந்தனையுடன், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசிவந்தார். மார்ச் 16-ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது அவரது செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. பேசி முடித்தவுடன், ‘என் நண்பன் கூப்பிடறான். என்னன்னு கேட்டுட்டு வந்திடறேன்’ எனக் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு, மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் சென்றுள்ளார். உக்கடம் பகுதியில் மாநகராட்சிக் கழிவுநீர் பண்ணை அருகே சென்றபோது, அங்கு காத்திருந்த சிலர் திடீரென ஃபாரூக்கை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த ஃபாரூக், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவர் இஸ்லாமியர் என்பதால், கொலையாளிகள் இந்துக்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் முதலில் எழுந்தது. கடந்த செப்டம்பர் மாதம் கோவையில், இந்து முன்னணிப் பிரமுகர் சசிகுமார் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின்போது, கைது செய்யப்பட்ட ஃபாரூக், சில தினங்களுக்கு முன்னர்தான் சிறையிலிருந்து விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபாரூக் செல்போனுக்கு வந்த கடைசி அழைப்பை வைத்து, போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இந்த நிலையில், கோவை போத்தனூரைச் சேர்ந்த அன்சாத் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், ஃபாரூக்கை கொலை செய்தவர்கள் இஸ்லாமிய அடிப்படை வாதிகளாக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது.. ஃபாரூக்கின் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் அவர் இடம்பெற்றிருந்த வாட்ஸ் அப் குழுக்கள் ஆகியவற்றில் நடந்த விவாதங்களை போலீஸார் ஆய்வுசெய்தனர். ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் இஸ்லாம் மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை ஃபாரூக் விமர்சித்து வந்துள்ளார். எனவே, இந்தக் கொலைக்குக் காரணமாக அது இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

ஃபாரூக் கொலையில், மேலும் இருவர் சரணடைந்துள்ளனர். மேலும் இருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்கள்தான் பகீர் ரகம். “கொலை செய்யப்பட்ட ஃபாரூக், ‘அல்லா இல்லை’ என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் ஒன்றை நடத்தியுள்ளார். அதில், கடவுள் மறுப்புக் கருத்துகளைப் பதிவிட்டு வந்துள்ளார். தன் மகள் பிறந்தநாளின்போது, ‘கடவுள் இல்லை... கடவுள் இல்லை’ எனச் சொல்லி விழாவைக் கொண்டாடியுள்ளார். கடவுள் மறுப்புக் கருத்துகளை வெளியிடக்கூடாது என்று ஃபாரூக்குக்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்துள்ளன. அதை அவர் அலட்சியப்படுத்தி வந்துள்ளார். கடைசியில், கொலையில் முடிந்துவிட்டது” என்கின்றனர் போலீஸ் வட்டாரத்தில்.

ஃபாரூக்குக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஃபாரூக் மனைவி ரஷிதா, ‘‘அன்றைக்கு இரவு போன் வந்துச்சு. நண்பனைப் பாத்துட்டு வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனார். ஆனா, திரும்பி வரலை. இறைவன் தன் பெயரைச் சொல்லி யாரும் யாரையும் கொல்லச் சொன்ன தில்லை. எந்த மதத்தைச் சேர்ந்தவங்களுக்கும் இப்படி நடக்கக் கூடாது. கொன்னவங் களைச் சும்மா விட்டுடாதீங்க. என்னையும், குழந்தைகளையும் அனாதை ஆக்கியவங்களைச் சும்மா விடக்கூடாது” என்று கதறினார் ரஷிதா.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினோம். “இஸ்லாமியத்தை விட்டு வெளியேறிய இறை மறுப்பாளராக மாறிவிட்ட 50 பேர், அங்கு ஒரு குழுவாக உள்ளனர். இதனால், இந்தக் கொலை நடந்துள்ளது. சகிப்பின்மை என்பது இஸ்லாமியர்களிடம் வளர்ந்து வருவதை உணர்கிறோம். இஸ்லாமியர்கள் மத்தியில் அடிப்படை வாதம் பேசுகிற போக்கு வளர்ந்து வருகிறது. இது விரும்பத்தகாத வளர்ச்சி” என்றார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “கருத்து வேறுபாடுகளுக்குக் கொலை தீர்வாக இருக்காது. பாசிசத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய தருணத்தில், இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

“நாத்திகன், விவாதம் முடிந்து வேறு நிகழ்வுக்குச் சென்று விடுவான். ஆத்திகன், விவாதம் முடிந்த பிறகும் நாத்திகன் மீது கோபத்துடனே இருப்பான்” என்று கொலை செய்யப்பட்ட ஓரிரு நாட்களுக்கு முன்பாக, ஃபாரூக் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அது எத்தனை நிஜம் என்பதை நிரூபித்துவிட்டார்கள் மத அடிப்படைவாதிகள்.
-vikatan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக