புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
1 Post - 1%
bala_t
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
1 Post - 1%
prajai
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
293 Posts - 42%
heezulia
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
6 Posts - 1%
prajai
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_m10பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Apr 08, 2017 11:04 am

பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் !

              ----அண்ணாமலை சுகுமாரன் பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! DTlSWWvvQUqGfvbE4w7f+koil1பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! QEKLWF0PR22rGNpcRsxZ+koil2பங்குனி உத்திரதிருவிழாவும் ,பன்னிரண்டு சிறப்பு காரணங்களும் ! LnQQCzaYTV2KTgdHrQDA+koil3


முருகர் கோயிலுக்கு மூன்றாவது வீட்டில் நான் வசித்துவருகிறேன்  
மூன்று நாட்களாகஎங்கள்  தெருவே களைக்கட்டிவிட்டது !
பங்குனி உத்திர திருவிழாவுக்கு ஊரே திரண்டு அதில்
பங்குகொண்டு விழா  எடுக்கிறது !

பங்குனி உத்திர திருவிழா முருகருக்கு மட்டும் உகந்த நாள் இது என்று நினைத்தால் ,வேறு முக்கியப்பல சிறப்புக்களும் இந்த பங்குனி உத்திர நாளில் ,முந்திக்கொண்டு வரிசைக்கட்டி நிற்கிறது .

தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள்  விசேஷமானவை. வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், தைப்பூசம், மாசி மகம் இப்படி. இந்த வரிசையில் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பானது அத்தனையும் முழு நிலவு நாளில் வருவது மற்றொரு சிறப்பு .
தமிழர் வானவியல் ஆய்வுக்கு உட்படுத்தாப்படவேண்டும் .
மற்றைய காரணங்கள் இதோ !

1) மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள்.
இந்த நாள் தானாம் .

2)  இந்த பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.

3)  சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான்.

4) காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்ற நாளும் இதுதான். .

5) மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது; இந்த நாளில் தான் .

6)ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது எல்லாம் இந்த நாளில் தான் .

7)திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது
    இந்த நாளில் தான் .

8)ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான் .

9)  அர்ச்சுனன் பிறந்தது  இந்த நாளில் தான் .

10) இமயவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய     தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான் .

11) தேவர்களின் தலைவன் இந்திரன் இந்திராணியையும் மணந்தது இந்த வீரத்தால் தான்
12)பிரம்மா தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றதும் இந்த நாளில் தான்
இவ்வாறு இன்னமும் பல்வேறு சிறப்புகள் இந்த பங்குனி உத்திர விழாவுக்கு உள்ளது .
மாத பூஜை நீங்கலாக நடைதிறக்கும் நாட்களில் பங்குனி உத்திரம் குறிப்பிடத்தக்கது. ஐயப்பனின் பிறந்தநாள் என்பதால் இந்நாளில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவர்.


அதுமட்டுமா   ? இன்னமும் சம்பந்தர் பாட்டில் இந்த  உத்திர விழா வருகிறது

அந்தக்கால சென்னை மயிலாப்பூரில் வசித்த, சிவநேசர் என்பவர் தன் மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். அச்சமயத்தில் தோட்டத்தில் மலர் பறிக்க சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிரிழந்தாள்.
அவளுக்கு இறுதி காரியங்களை செய்து முடித்தார் சிவநேசர். சிறிது காலம் சென்றபின் அங்கு வருகை புரிந்த  சம்பந்தர், இந்தத் துயர  செய்தியைக்கேட்டு  பூம்பாவையை எரித்த சாம்பலை கொண்டு வரச்செய்தார்.
பங்குனி உத்திரத் திருநாளில் சிவனின் திருக்கல்யாணம் நடக்குமே! அதைக் காணாமலே போகிறாயே பூம்பாவாய்!
என்ற பொருளில் பாடல் பாடினார்.
சிவனருளால் அவள் உயிர் பெற்றாள்.--     பலி விழாப் பாடல் செய் பங்குனியுத்திர நாள், ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய்
என்பது அந்தப்பாடலிலுள்ள வரிகள்.
பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.

பங்குனி மாதம் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் தினத்தையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம்


 சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். அந்த பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது.
களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும். எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களை தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.இது ஜோதிடர்கள் கூறும் சிறப்பு .
வரும் உத்திர நாளில் நிச்சயம்இரவில் சந்திரனின் கதிர்கள் உடலில் படுமாறு உங்கள் ஊர்  விழாவில் முடிந்தால் கலந்துகொள்ளுங்கள் .
அண்ணாமலை சுகுமாரன்
8/4/17

--
இந்தப்புகைப்படங்கள் எங்கள் தெரு , திருவிழா வில் நேற்று எடுத்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 09, 2017 11:12 am

நல்ல விவரங்கள் ஐயா ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக