புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவசாய கடன் தள்ளுபடி இல்லை பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
Page 1 of 1 •
புதுடெல்லி,
தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால்
விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.
அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.
விவசாயிகள் தற்கொலை
இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகள், நாட்டுடமையாக்கப்பட்ட
வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத
இக்கட்டான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் பெற்ற கடன்களை திருப்பி வசூலிப்பதற்கு
பல்வேறு வங்கிகளும் கெடுபிடி செய்து வருகின்றன.
பல்வேறு இடங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை
மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
குறைந்தபட்சம் விவசாய கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தால்,
கொஞ்சம்நிம்மதிப்பெருமூச்சு விடலாம் என்ற நிலையில்
விவசாயிகள் உள்ளனர்.
எனவே இதற்காக தொடர்ந்து விவசாயிகள் குரல் கொடுத்து
வருகின்றனர். அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக
குரல் கொடுத்து வருகின்றன.
உ.பி.யில் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளும் பெற்ற கடன்களை
தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை
ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் நாட்டுடமையாக்கப்பட்ட
வங்கிகளும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.
மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.36 ஆயிரத்து 359 கோடி
விவசாயக்கடன்கள் அம்மாநில அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள
நிலையில், தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி
செய்யப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பில்
ஒரு நியாயம் இருப்பதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
டெல்லியில் போராட்டம்
இதற்கிடையே தலைநகர் டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில்,
வறுத்தெடுக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது தேசிய
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர்
அய்யாக் கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த மார்ச் மாதம்
14–ந் தேதி முதல் பல்வேறு வகையிலான அறப்போராட்டங்களை
நடத்தி வருகின்றனர்.
அவர்கள் விவசாய கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பவை
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களை தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்களும்
நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி முதல்– மந்திரி கெஜ்ரிவாலும் அவர்களை சந்தித்து ஆதரவு
தெரிவித்தார். அவர்களது போராட்டம் நேற்று 29–வது நாளை எட்டியது.
பாராளுமன்றத்தில் எதிரொலிப்பு
விவசாயிகள் பிரச்சினை பாராளுமன்றத்திலும் நேற்று எ
திரொலித்தது.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற
கோரிக்கை வலுத்து வருவது பற்றி பாராளுமன்ற மேல்–சபையில்
கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ் குமார்
கங்குவார் எழுத்து மூலம் பதில் அளித்தார். அந்தப் பதிலில் அவர் கூறி
இருப்பதாவது:–
விவசாயிகளின் பயிர்க்கடன் களை தள்ளுபடி செய்யும்
எந்த திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.
இருந்தாலும், விவசாயிகளின் கடன் சுமையைக்
குறைப்பதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் எ
டுக்கப்பட்டுள்ளன.
குறைந்த வட்டி விகிதம்
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான பயிர்க்கடன் கள்
7 சதவீதம் என்ற குறைந்த அளவிலான வட்டி விகிதத்தில்
வழங்கப்படுகிறது. இந்தக் கடன்கள் விவசாயம், கூட்டுறவு
மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் வட்டி மானிய
திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் தங்களுடைய குறுகிய கால பயிர்க்க
டன்களை உரிய காலகட்டத்தில் திருப்பி செலுத்துகிற
விவசாயிகளுக்கு, கூடுதலாக 3 சதவீதம் வட்டி மானியம்
தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம்
என்ற குறைந்த வட்டி விகிதம்தான் வசூலிக்கப்படுகிறது.
வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
இவை தவிர்த்து, இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் இன்னல்
அடைகிறபோது, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
குறிப்பாக, தற்போதைய பயிர்க்கடன் களை மாற்றி அமைப்பதுடன்,
புதிய கடன்களையும் வழங்க வேண்டும் என்று வங்கிகள் அ
றிவுறுத்தப்படுகின்றன.
தேசிய பேரழிவு மேலாண்மை கட்டமைப்பின் விதிமுறைக்கு
ஏற்ப வங்கிகள் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான
குறைந்தபட்ச பயிர் இழப்பு அளவும் 33 சதவீதம் என்ற அளவுக்கு
குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மந்திரி சந்தோஷ்குமார் கங்குவார் தனது பதிலில்
குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் வேதனை
விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும்
பரிசீலனையில் இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பு,
விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி
உள்ளது.
-
-------------------------
தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால்
விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.
அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.
விவசாயிகள் தற்கொலை
இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகள், நாட்டுடமையாக்கப்பட்ட
வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத
இக்கட்டான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் பெற்ற கடன்களை திருப்பி வசூலிப்பதற்கு
பல்வேறு வங்கிகளும் கெடுபிடி செய்து வருகின்றன.
பல்வேறு இடங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை
மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
குறைந்தபட்சம் விவசாய கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தால்,
கொஞ்சம்நிம்மதிப்பெருமூச்சு விடலாம் என்ற நிலையில்
விவசாயிகள் உள்ளனர்.
எனவே இதற்காக தொடர்ந்து விவசாயிகள் குரல் கொடுத்து
வருகின்றனர். அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக
குரல் கொடுத்து வருகின்றன.
உ.பி.யில் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளும் பெற்ற கடன்களை
தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை
ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் நாட்டுடமையாக்கப்பட்ட
வங்கிகளும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.
மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.36 ஆயிரத்து 359 கோடி
விவசாயக்கடன்கள் அம்மாநில அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள
நிலையில், தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி
செய்யப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பில்
ஒரு நியாயம் இருப்பதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
டெல்லியில் போராட்டம்
இதற்கிடையே தலைநகர் டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில்,
வறுத்தெடுக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது தேசிய
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர்
அய்யாக் கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த மார்ச் மாதம்
14–ந் தேதி முதல் பல்வேறு வகையிலான அறப்போராட்டங்களை
நடத்தி வருகின்றனர்.
அவர்கள் விவசாய கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பவை
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களை தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்களும்
நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி முதல்– மந்திரி கெஜ்ரிவாலும் அவர்களை சந்தித்து ஆதரவு
தெரிவித்தார். அவர்களது போராட்டம் நேற்று 29–வது நாளை எட்டியது.
பாராளுமன்றத்தில் எதிரொலிப்பு
விவசாயிகள் பிரச்சினை பாராளுமன்றத்திலும் நேற்று எ
திரொலித்தது.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற
கோரிக்கை வலுத்து வருவது பற்றி பாராளுமன்ற மேல்–சபையில்
கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ் குமார்
கங்குவார் எழுத்து மூலம் பதில் அளித்தார். அந்தப் பதிலில் அவர் கூறி
இருப்பதாவது:–
விவசாயிகளின் பயிர்க்கடன் களை தள்ளுபடி செய்யும்
எந்த திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.
இருந்தாலும், விவசாயிகளின் கடன் சுமையைக்
குறைப்பதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் எ
டுக்கப்பட்டுள்ளன.
குறைந்த வட்டி விகிதம்
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான பயிர்க்கடன் கள்
7 சதவீதம் என்ற குறைந்த அளவிலான வட்டி விகிதத்தில்
வழங்கப்படுகிறது. இந்தக் கடன்கள் விவசாயம், கூட்டுறவு
மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் வட்டி மானிய
திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் தங்களுடைய குறுகிய கால பயிர்க்க
டன்களை உரிய காலகட்டத்தில் திருப்பி செலுத்துகிற
விவசாயிகளுக்கு, கூடுதலாக 3 சதவீதம் வட்டி மானியம்
தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம்
என்ற குறைந்த வட்டி விகிதம்தான் வசூலிக்கப்படுகிறது.
வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
இவை தவிர்த்து, இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் இன்னல்
அடைகிறபோது, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
குறிப்பாக, தற்போதைய பயிர்க்கடன் களை மாற்றி அமைப்பதுடன்,
புதிய கடன்களையும் வழங்க வேண்டும் என்று வங்கிகள் அ
றிவுறுத்தப்படுகின்றன.
தேசிய பேரழிவு மேலாண்மை கட்டமைப்பின் விதிமுறைக்கு
ஏற்ப வங்கிகள் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான
குறைந்தபட்ச பயிர் இழப்பு அளவும் 33 சதவீதம் என்ற அளவுக்கு
குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மந்திரி சந்தோஷ்குமார் கங்குவார் தனது பதிலில்
குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் வேதனை
விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும்
பரிசீலனையில் இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பு,
விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி
உள்ளது.
-
-------------------------
டெல்லியில் 29–வது நாளாக போராட்டம்: மண்சோறு சாப்பிட்ட தமிழக விவசாயிகள்
-
-
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள்
நேற்று மண்சோறு சாப்பிட்டனர்.
-
இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா
கலந்து கொண்டார்.
அவரும் விவசாயிகளுடன் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டார்.
இதை பொதுமக்கள் ஏராளமானோர் கூடி நின்று வேடிக்கை
பார்த்தனர்.
-
-
-
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள்
நேற்று மண்சோறு சாப்பிட்டனர்.
-
இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா
கலந்து கொண்டார்.
அவரும் விவசாயிகளுடன் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டார்.
இதை பொதுமக்கள் ஏராளமானோர் கூடி நின்று வேடிக்கை
பார்த்தனர்.
-
Similar topics
» ரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் கையெழுத்து
» நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
» அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல்
» ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
» ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்: மாநிலங்களவையில், மத்திய மந்திரி தகவல்
» நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
» அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல்
» ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
» ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்: மாநிலங்களவையில், மத்திய மந்திரி தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|