புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் பாஸ்போர்ட்டில் யார் பெயர் பயன்படுத்துவது என்று அவர்களே முடிவெடுக்கலாம்
Page 1 of 1 •
டெல்லி:
பெண்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது
திருமணம் அல்லது விவாகரத்து ஆவணங்களைச்
சமர்பிக்க வேண்டாம் என்றும் தாய் அல்லது தந்தை
பெயரை பாஸ்போர்ட்டில் பயன்படுத்துவது குறித்து
அவர்களே முடிவெடுக்கலாம்' என்றும்
இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களுக்காக அவர் தலைமையிலான அரசு
தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்கள் குறித்து பேசுகையில்,
'கர்ப்பமான பெண்களுக்கு 12 வார விடுமுறை என்பது
தற்போது 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------------
தினகரன்
பெண்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது
திருமணம் அல்லது விவாகரத்து ஆவணங்களைச்
சமர்பிக்க வேண்டாம் என்றும் தாய் அல்லது தந்தை
பெயரை பாஸ்போர்ட்டில் பயன்படுத்துவது குறித்து
அவர்களே முடிவெடுக்கலாம்' என்றும்
இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களுக்காக அவர் தலைமையிலான அரசு
தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்கள் குறித்து பேசுகையில்,
'கர்ப்பமான பெண்களுக்கு 12 வார விடுமுறை என்பது
தற்போது 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------------
தினகரன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
'கர்ப்பமான பெண்களுக்கு 12 வார விடுமுறை என்பது
தற்போது 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
6 மாதங்கள் அவசியமா என்ற சந்தேகம் எழுகிறது.
சித்தாள் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் ,பெற்றெடுத்த
ஐந்தாறு நாட்களில் வேலைக்கு வந்துவிடுகின்றனர்.
இந்த ஆறு மாத விடுப்பு ,அரசு சார்ந்த பணியாளர்களுக்குதான்.
அதீதமானது என்பதே எந்தன் கருத்து.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்.. நேற்று டிவி இல் பார்த்தேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238819T.N.Balasubramanian wrote:'கர்ப்பமான பெண்களுக்கு 12 வார விடுமுறை என்பது
தற்போது 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
6 மாதங்கள் அவசியமா என்ற சந்தேகம் எழுகிறது.
சித்தாள் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் ,பெற்றெடுத்த
ஐந்தாறு நாட்களில் வேலைக்கு வந்துவிடுகின்றனர்.
இந்த ஆறு மாத விடுப்பு ,அரசு சார்ந்த பணியாளர்களுக்குதான்.
அதீதமானது என்பதே எந்தன் கருத்து.
ரமணியன்
இது போதாது என்று வங்கி பெண்களுக்கு இரண்டு வருடம் லீவாமே .....நேற்று டிவி இல் சொன்னார்கள்............இவங்க ஆசைக்கோர் அளவில்லை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238899krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1238819T.N.Balasubramanian wrote:'கர்ப்பமான பெண்களுக்கு 12 வார விடுமுறை என்பது
தற்போது 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
6 மாதங்கள் அவசியமா என்ற சந்தேகம் எழுகிறது.
சித்தாள் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் ,பெற்றெடுத்த
ஐந்தாறு நாட்களில் வேலைக்கு வந்துவிடுகின்றனர்.
இந்த ஆறு மாத விடுப்பு ,அரசு சார்ந்த பணியாளர்களுக்குதான்.
அதீதமானது என்பதே எந்தன் கருத்து.
ரமணியன்
இது போதாது என்று வங்கி பெண்களுக்கு இரண்டு வருடம் லீவாமே .....நேற்று டிவி இல் சொன்னார்கள்............இவங்க ஆசைக்கோர் அளவில்லை
முதல் ரெண்டு மாத விடுப்பிற்கு முழு சம்பளம்
அடுத்த ரெண்டு மாத விடுப்பிற்கு அரை சம்பளம்.
அடுத்து வர மாதங்களுக்கு சம்பளம் இல்லை
ஆனால் வேலையில் .குந்தகம் வராது என்று ரூல் போடட்டும்.
அப்போது பாருங்கள் , ரெண்டாம் மாதமே எல்லோரும் வந்து விடுவார்கள்.
எனக்கு தெரிந்து எந்த மாதர் நலசங்கமும் இந்த கோரிக்கையை வைத்த மாதிரி
தெரியவில்லை. பெண்களின் வோட்டு வங்கியை கைப்பற்ற சில கேடுகெட்ட
அரசியல்வாதிகள் செய்த ந(நா)ரி தந்திரம் என எண்ணுகிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238937T.N.Balasubramanian wrote:
முதல் ரெண்டு மாத விடுப்பிற்கு முழு சம்பளம்
அடுத்த ரெண்டு மாத விடுப்பிற்கு அரை சம்பளம்.
அடுத்து வர மாதங்களுக்கு சம்பளம் இல்லை
ஆனால் வேலையில் .குந்தகம் வராது என்று ரூல் போடட்டும்.
அப்போது பாருங்கள் , ரெண்டாம் மாதமே எல்லோரும் வந்து விடுவார்கள்.
எனக்கு தெரிந்து எந்த மாதர் நலசங்கமும் இந்த கோரிக்கையை வைத்த மாதிரி
தெரியவில்லை. பெண்களின் வோட்டு வங்கியை கைப்பற்ற சில கேடுகெட்ட
அரசியல்வாதிகள் செய்த ந(நா)ரி தந்திரம் என எண்ணுகிறேன்.
ரமணியன்
நீங்கள் சொல்வது மிகவும் சரி என்றே எண்ணுகிறேன் ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238939krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1238937T.N.Balasubramanian wrote:
முதல் ரெண்டு மாத விடுப்பிற்கு முழு சம்பளம்
அடுத்த ரெண்டு மாத விடுப்பிற்கு அரை சம்பளம்.
அடுத்து வர மாதங்களுக்கு சம்பளம் இல்லை
ஆனால் வேலையில் .குந்தகம் வராது என்று ரூல் போடட்டும்.
அப்போது பாருங்கள் , ரெண்டாம் மாதமே எல்லோரும் வந்து விடுவார்கள்.
எனக்கு தெரிந்து எந்த மாதர் நலசங்கமும் இந்த கோரிக்கையை வைத்த மாதிரி
தெரியவில்லை. பெண்களின் வோட்டு வங்கியை கைப்பற்ற சில கேடுகெட்ட
அரசியல்வாதிகள் செய்த ந(நா)ரி தந்திரம் என எண்ணுகிறேன்.
ரமணியன்
நீங்கள் சொல்வது மிகவும் சரி என்றே எண்ணுகிறேன் ஐயா
மிகவும் பழைய செய்தி.
இல்லை சினிமாவாக வந்த செய்தியா என்று கூறமுடியவில்லை .
இத்தாலியில் ஒரு சட்டம் உண்டு. இப்போதும் உள்ளதா என்று தெரியாது.ஒரு பெண் ,கர்பமாக இருந்தாலோ அல்லது கை குழந்தை
ஒரு வயதுக்கு குறைவாக இருந்தாலோ அவளை சிறையில் அடைக்கமுடியாது. இதை அறியாத பெண்ணொருத்தி ஒரு திருட்டு தொழிலில்
கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் குற்றவாளி கூண்டில் நிற்கிறாள். அவளுக்கு தண்டனையை கூறப்போகும் போது ,நீதி மன்றத்தில்
திடிரென்று வாந்தி எடுக்க, அவள் கர்பம் என்று தெரிகிறது . நீதிபதி அவளை கைது செய்யவேண்டாமெனக் கூறி குழந்தை பிறந்து ஓராண்டு
முடியுமுன் மறுபடியும் விசாரணைக்கு கூட்டி வரச்சொல்லுகிறார். அப்போதுதான் அந்த பெண்மணிக்கு ஒரு யுக்தி தோன்றுகிறது.
முதல் குழந்தை பிறந்து 6 மாதத்திற்குள் மறுமுறை கரு தரிக்கிறாள். இது மாதிரி கிட்டத்தட்ட தொடர்ச்சியாக 20 குழந்தைகளை
பெற்றெடுக்கிறாள். அதற்குள் குற்றம் சாட்டப்பட்ட தேதியில் இருந்து 30 ஆண்டுகள் முடிவடைந்துவிடுகிறது .
கேசும் காலாவதியாகி அவள் ஒரு சுதந்திர பறவை ஆகிறாள்.
இது சினிமாவா வந்ததா அல்லது அந்த காலத்தில் ஆல்பர்டோ மொராவியோ என்ற கதாசிரியர் கதைகளை படிப்பேன்.
அப்பிடி பட்ட கதையா என தெரியவில்லை.
ஏன் இந்த கதை இப்போது எனக் கேட்கலாம்.?
மனித இயல்பு ,சுயமாகவோ அல்லது மற்றவர்களால் உந்தப்பட்டோ
இருக்கின்ற சலுகைகளை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1238947T.N.Balasubramanian wrote:
மிகவும் பழைய செய்தி.
இல்லை சினிமாவாக வந்த செய்தியா என்று கூறமுடியவில்லை .
இத்தாலியில் ஒரு சட்டம் உண்டு. இப்போதும் உள்ளதா என்று தெரியாது.ஒரு பெண் ,கர்பமாக இருந்தாலோ அல்லது கை குழந்தை
ஒரு வயதுக்கு குறைவாக இருந்தாலோ அவளை சிறையில் அடைக்கமுடியாது. இதை அறியாத பெண்ணொருத்தி ஒரு திருட்டு தொழிலில்
கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் குற்றவாளி கூண்டில் நிற்கிறாள். அவளுக்கு தண்டனையை கூறப்போகும் போது ,நீதி மன்றத்தில்
திடிரென்று வாந்தி எடுக்க, அவள் கர்பம் என்று தெரிகிறது . நீதிபதி அவளை கைது செய்யவேண்டாமெனக் கூறி குழந்தை பிறந்து ஓராண்டு
முடியுமுன் மறுபடியும் விசாரணைக்கு கூட்டி வரச்சொல்லுகிறார். அப்போதுதான் அந்த பெண்மணிக்கு ஒரு யுக்தி தோன்றுகிறது.
முதல் குழந்தை பிறந்து 6 மாதத்திற்குள் மறுமுறை கரு தரிக்கிறாள். இது மாதிரி கிட்டத்தட்ட தொடர்ச்சியாக 20 குழந்தைகளை
பெற்றெடுக்கிறாள். அதற்குள் குற்றம் சாட்டப்பட்ட தேதியில் இருந்து 30 ஆண்டுகள் முடிவடைந்துவிடுகிறது .
கேசும் காலாவதியாகி அவள் ஒரு சுதந்திர பறவை ஆகிறாள்.
இது சினிமாவா வந்ததா அல்லது அந்த காலத்தில் ஆல்பர்டோ மொராவியோ என்ற கதாசிரியர் கதைகளை படிப்பேன்.
அப்பிடி பட்ட கதையா என தெரியவில்லை.
ஏன் இந்த கதை இப்போது எனக் கேட்கலாம்.?
மனித இயல்பு ,சுயமாகவோ அல்லது மற்றவர்களால் உந்தப்பட்டோ
இருக்கின்ற சலுகைகளை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பது.
ரமணியன்
சூப்பர் கதை ஐயா............சினிமா எடுத்தால் நல்லா இருக்கும்
//மனித இயல்பு ,சுயமாகவோ அல்லது மற்றவர்களால் உந்தப்பட்டோ
இருக்கின்ற சலுகைகளை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பது.//
- Sponsored content
Similar topics
» நாம் அரைக்கீரை என்று சொல்லும் கீரையின் அசல் பெயர் என்ன தெரியுமா? "அறுகீரை". ஏன் இந்தப் பெயர்?
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» இதற்கு யார் பொறுப்பு யார் செய்தது..என்று உடன் அறியத்தரவும்
» யார் யார் என்று சொல்ல முடியுமா ?
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» இதற்கு யார் பொறுப்பு யார் செய்தது..என்று உடன் அறியத்தரவும்
» யார் யார் என்று சொல்ல முடியுமா ?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|