புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டி.டி.வி.தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, லஞ்சம் வாங்கிய விவகாரம்
தொடர்பாக ஒருவர் கைதானதைத் தொடர்ந்து, இது குறித்து
டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ்
சென்னை வருகிறது.
விசாரணையின் முடிவில் அவர் கைதுசெய்யப்படலாம் எனத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணையைத்
தேர்தல் கமிஷன் இன்று நடத்த உள்ளது. இந்த நிலையில்,
இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக, டி.டி.வி.தினகரன்
லஞ்சம் கொடுத்ததாக, அவர் மீது டெல்லி போலீஸில் புகார்
அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் தினகரன் மீது
வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த சுகேஷ் சந்தர்
என்பவர், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னம்
பெறுவதற்காக டி.டி.வி.தினகரனிடம் இருந்து பணம் வாங்கியது
தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த,
ஏ.சி.பி சஞ்சய் ராவத் தலைமையில் டெல்லி போலீஸ் நாளை
சென்னை வருகிறது. சுகேஷின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து,
டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இதனால், டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
அவர் லஞ்சம் கொடுத்தது உறுதி ஆகும் பட்சத்தில், கைது
செய்யப்படுவார் எனத் தகவல்கள் கூறுகின்றன.
-
--------------------------------------
-விகடன்
தினகரன் மறுப்பு:
இதற்கிடையில், சென்னையில் இன்று (திங்கள்கிழமை)
காலை செய்தியாளர்களை சந்தித்த தினகரன்,
"டெல்லியில் கைதான நபர் யாரென்றே எனக்குத் தெரியாது.
சின்னம் பெற வேண்டும் என்பதற்காக நான் யாருக்கும் பணம்
கொடுக்கவில்லை.
இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த யாரையும் நான்
தொடர்பு கொள்ளவில்லை. இந்தப் பிரச்சினையை நான்
சட்டரீதியாக அணுகுவேன். இயக்கத்தை அழிப்பதற்காக
யாரோ சிலர் செய்யும் சதி இது" என்றார்.
மேலும் அவர் பேசும்போது, "தமிழக சுகாதார விஜயபாஸ்கரை
நீக்க வேண்டும் என யாரும் எனக்கு நெருக்கடி தரவில்லை.
கட்சிக்குள் எந்த சலசலப்பும் இல்லை" எனத் தெரிவித்தார்.
-
தி இந்து
இதற்கிடையில், சென்னையில் இன்று (திங்கள்கிழமை)
காலை செய்தியாளர்களை சந்தித்த தினகரன்,
"டெல்லியில் கைதான நபர் யாரென்றே எனக்குத் தெரியாது.
சின்னம் பெற வேண்டும் என்பதற்காக நான் யாருக்கும் பணம்
கொடுக்கவில்லை.
இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த யாரையும் நான்
தொடர்பு கொள்ளவில்லை. இந்தப் பிரச்சினையை நான்
சட்டரீதியாக அணுகுவேன். இயக்கத்தை அழிப்பதற்காக
யாரோ சிலர் செய்யும் சதி இது" என்றார்.
மேலும் அவர் பேசும்போது, "தமிழக சுகாதார விஜயபாஸ்கரை
நீக்க வேண்டும் என யாரும் எனக்கு நெருக்கடி தரவில்லை.
கட்சிக்குள் எந்த சலசலப்பும் இல்லை" எனத் தெரிவித்தார்.
-
தி இந்து
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்த கதையாக , தேர்தல் கமிஷனுக்கே லஞ்சம் கொடுக்க முயன்றிருக்கிறான் தினகரன் .
இவனை இப்படியே விட்டால் அடுத்து பிரதமருக்கும் , ஜனாதிபதிக்கும் கூட லஞ்சம் கொடுக்க முயற்சி செய்வான் .
இன்னமும் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதன் காரணம் புரியவில்லை . தமிழக அரசைக் கலைத்து, தேர்தலுக்கு உத்தரவிடுவதே ஒரே வழி . இல்லையென்றால் மன்னார்குடிக் கும்பல் , தமிழ்நாட்டைக் கபளீகரம் செய்துவிடும் .
இவனை இப்படியே விட்டால் அடுத்து பிரதமருக்கும் , ஜனாதிபதிக்கும் கூட லஞ்சம் கொடுக்க முயற்சி செய்வான் .
இன்னமும் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதன் காரணம் புரியவில்லை . தமிழக அரசைக் கலைத்து, தேர்தலுக்கு உத்தரவிடுவதே ஒரே வழி . இல்லையென்றால் மன்னார்குடிக் கும்பல் , தமிழ்நாட்டைக் கபளீகரம் செய்துவிடும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
எடுத்தோம் கவிழ்த்தோம் என எந்த ஒரு காரியமும் செய்யமுடியாது.
இப்போது மாட்டிக்கொண்ட ஆட்களும் தடம் மாறினால் அரசு தரப்பு அசிங்கப்படும்.
ஆகவே காலம் தாழ்த்துதல், அரசு செயல் படுவது இல்லை போன்று தோன்றலாம்.
ரமணியன்
இப்போது மாட்டிக்கொண்ட ஆட்களும் தடம் மாறினால் அரசு தரப்பு அசிங்கப்படும்.
ஆகவே காலம் தாழ்த்துதல், அரசு செயல் படுவது இல்லை போன்று தோன்றலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239046ayyasamy ram wrote:தினகரன் மறுப்பு:
இதற்கிடையில், சென்னையில் இன்று (திங்கள்கிழமை)
காலை செய்தியாளர்களை சந்தித்த தினகரன்,
"டெல்லியில் கைதான நபர் யாரென்றே எனக்குத் தெரியாது.
சின்னம் பெற வேண்டும் என்பதற்காக நான் யாருக்கும் பணம்
கொடுக்கவில்லை.
இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த யாரையும் நான்
தொடர்பு கொள்ளவில்லை. இந்தப் பிரச்சினையை நான்
சட்டரீதியாக அணுகுவேன். இயக்கத்தை அழிப்பதற்காக
யாரோ சிலர் செய்யும் சதி இது" என்றார்.
மேலும் அவர் பேசும்போது, "தமிழக சுகாதார விஜயபாஸ்கரை
நீக்க வேண்டும் என யாரும் எனக்கு நெருக்கடி தரவில்லை.
கட்சிக்குள் எந்த சலசலப்பும் இல்லை" எனத் தெரிவித்தார்.
-
தி இந்து
அவர் அப்படி சும்மா சொல்கிறார் அண்ணா, இதோ தினமலர் செய்தி பாருங்கள் ............
சினிமாவில் , கோர்ட்டில். "நீ இவரை கொன்றாயா? " என்று கேட்பார்கள், அதற்கு குற்றவாளி, " நான் இவரை பார்த்ததே இல்லை" என்று தான் ஆரம்பிப்பான்.அந்த கதையாக இருக்கு இப்போ திவாகரனின் கதை
தினகரன் கைது?:
இதை வைத்து, எப்.ஐ.ஆரில், தினகரன் பெயரும் சேர்க்கப்பட்டு விட்டது. சுகேஷ் சந்திரா முதல் கட்டமாக கைது செய்யப்பட்டிருக்கிறார். தினகரன், விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தேவையானால், விசாரணைக்குப் பின் அவரும் கைது செய்யப்படுவார்.
சுகேஷ் சந்திராவை யார் என்றே தனக்குத் தெரியாது என, தினகரன் கூறுகிறார். ஆனால், அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த போது, அவரோடு படு நெருக்கமாக இருந்திருக்கிறார். தளவாய் சுந்தரம், ராஜ்யசபா உறுப்பினராக இருந்த போது, அவரோடும் நெருக்கமாக இருந்திருக்கிறார்.
தேர்தல் கமிஷன் அலுவலத்திலும் புல்லுருவிகள் இருப்பதாக தெரிகிறது. அதனால், சுகேஷ் சந்திரா, தினகரன் ஆகியோரிடம் நடக்கும் விசாரணையைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள் பலர் மீதும் தேவையானால், நடவடிக்கை எடுக்கப்படும்.
சசிகலா புஷ்பா புகார்: கடந்த வாரத்தில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நதீம் ஜைதியை, அ.தி.மு.க.,வின் எம்.பி.,யான சசிகலா புஷ்பா சந்தித்துப் பேசினார். அப்போது, தேர்தல் கமிஷனில் ஆட்களை செட் பண்ணி வைத்துக் கொண்டு, தினகரன், இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க., அம்மா கட்சிக்குப் பெற முயற்சிப்பதாக தனக்கு தகவல் வந்துள்ளது. அது குறித்து, தேர்தல் கமிஷன் கவனமாக இருந்து, நியாயமாக விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துச் சென்றார். அதையடுத்து, தேர்தல் கமிஷனில் நடமாடும் புரோக்கர்களை கண்டறியுமாறு, ஜைதியும், மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இப்படி பேரம் பேசி, இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சித்தவர்கள் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
தமிழ்நாட்டிற்கு அவமானம் தேடித்தரும்
திராவிட கட்சிகள்.
ரமணியன்
திராவிட கட்சிகள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239080T.N.Balasubramanian wrote:தமிழ்நாட்டிற்கு அவமானம் தேடித்தரும்
திராவிட கட்சிகள்.
ரமணியன்
ஆமாம், இப்பவே தமிழர்கள் என்றால் ஏற இறங்க பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.....
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தினகரன் தலைமறைவு ஆகிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239112M.Jagadeesan wrote:கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தினகரன் தலைமறைவு ஆகிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன .
ஐயோ என்ன கொடுமை அதிமுகாவிற்கு !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239112M.Jagadeesan wrote:கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தினகரன் தலைமறைவு ஆகிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன .
சிங்கப்பூர் போய்விட்டாரோ?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|