புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் –
Page 1 of 1 •
-
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
ஓஹோஹோஹோஹோ ஹோ
பழகப் பழக வரும் இசை போலே தினம்
படிக்கப் படிக்க வரும் கவி போலே
பழகப் பழக வரும் இசை போலே தினம்
படிக்கப் படிக்க வரும் கவி போலே
அருகில் அருகில் வந்த உறவினிலே மனம்
உருகி நின்றேன் நான் தனிமையிலே ம்ம்
அருகில் அருகில் வந்த உறவினிலே மனம்
உருகி நின்றேன் நான் தனிமையிலே
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
அஹஹஹஹா ஹா
இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
எளிமை பெருமை எதுவந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
எளிமை பெருமை எதுவந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
இருவர் வழியும் ஒன்றே
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
அஹஹஹஹா
இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சரோஜாதேவி அவர்களை MGR அரசியலுக்கு கூப்பிட்டபோது , வர மறுத்துவிட்டதாகச் சொல்வார்கள் . இன்றளவும் அவர் மக்கள் மனதிலே நிலைத்து நிற்கிறார் . வாழ்க்கையைப் புரிந்துகொண்டவர் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிம்லாவில் புல்வெளியில் ஒரு காட்சி யில் நடிப்பதற்காக
எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் தயாராகிக் கொண்டி ருந்தனர்.
எம்.ஜி.ஆர். திடீரென வேகமாக வந்து சரோஜா தேவியை
பலமாகத் தள்ளிவிட்டார். சரோஜா தேவி 4 அடி தள்ளிப் போய்
விழுந்தார்.
படப்பிடிப்புக் குழுவினர் திகைத்துப் போய்விட்டனர்
. ‘என்ன ஆச்சு எம்.ஜி.ஆருக்கு? இப்படி ஒரு காட்சி கிடையாதே?’
என்றெல்லாம் திகிலுடன் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே,
அவர்களுக்கு அதற்கான விடை கிடைத்து விட்டது.
இமாச்சலப் பிரதேசத்தில் காணப் படும் அரியவகை இரண்டு
தலை நாகம் சரோஜா தேவிக்கு அருகில் சீறியபடி படமெடுத்து
நிற்பதை எம்.ஜி.ஆர். பார்த்திருக்கிறார். ‘பாம்பு… பாம்பு…' என்று
கத்தி, பதற்றத்தை ஏற்படுத்தி நிலைமையை விபரீதமாக்காமல்
வழக் கம்போல, தனக்கே உரிய சமயோசிதத் தோடு
சரோஜா தேவியை தள்ளி விட்டிருக்கிறார்.
அதோடு, ‘ஷூ' அணிந்த தனது கால்களால் நாகப் பாம்பை
எம்.ஜி.ஆர். மிதித்தே கொன்று விட்டார். அதைப் பார்த்த
போதுதான் சுற்றி நின்றவர்களுக்கு விஷயம் புரிந்தது.
தன் உயிரைக் காப்பாற்றியதற்காக எம்.ஜி.ஆருக்கு நன்றி
சொன்ன சரோஜா தேவி, ‘‘பதற்றமான சூழ்நிலையில் என்னை
தள்ளிவிட வேண்டும் என்று எப்படி உங்களுக்கு உடனே
தோன்றியது?’’ என்று கேட்டதற்கு, எம்.ஜி.ஆர். அளித்த பதில்…
‘‘இக்கட்டான நேரத்தில் புத்தியை பயன்படுத்துவதில்தான் நம்ம வெற்றியே இருக்கு.’’
எம்.ஜி.ஆருக்கு எப்பவுமே ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!
-
நன்றி- தி இந்து
எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் தயாராகிக் கொண்டி ருந்தனர்.
எம்.ஜி.ஆர். திடீரென வேகமாக வந்து சரோஜா தேவியை
பலமாகத் தள்ளிவிட்டார். சரோஜா தேவி 4 அடி தள்ளிப் போய்
விழுந்தார்.
படப்பிடிப்புக் குழுவினர் திகைத்துப் போய்விட்டனர்
. ‘என்ன ஆச்சு எம்.ஜி.ஆருக்கு? இப்படி ஒரு காட்சி கிடையாதே?’
என்றெல்லாம் திகிலுடன் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே,
அவர்களுக்கு அதற்கான விடை கிடைத்து விட்டது.
இமாச்சலப் பிரதேசத்தில் காணப் படும் அரியவகை இரண்டு
தலை நாகம் சரோஜா தேவிக்கு அருகில் சீறியபடி படமெடுத்து
நிற்பதை எம்.ஜி.ஆர். பார்த்திருக்கிறார். ‘பாம்பு… பாம்பு…' என்று
கத்தி, பதற்றத்தை ஏற்படுத்தி நிலைமையை விபரீதமாக்காமல்
வழக் கம்போல, தனக்கே உரிய சமயோசிதத் தோடு
சரோஜா தேவியை தள்ளி விட்டிருக்கிறார்.
அதோடு, ‘ஷூ' அணிந்த தனது கால்களால் நாகப் பாம்பை
எம்.ஜி.ஆர். மிதித்தே கொன்று விட்டார். அதைப் பார்த்த
போதுதான் சுற்றி நின்றவர்களுக்கு விஷயம் புரிந்தது.
தன் உயிரைக் காப்பாற்றியதற்காக எம்.ஜி.ஆருக்கு நன்றி
சொன்ன சரோஜா தேவி, ‘‘பதற்றமான சூழ்நிலையில் என்னை
தள்ளிவிட வேண்டும் என்று எப்படி உங்களுக்கு உடனே
தோன்றியது?’’ என்று கேட்டதற்கு, எம்.ஜி.ஆர். அளித்த பதில்…
‘‘இக்கட்டான நேரத்தில் புத்தியை பயன்படுத்துவதில்தான் நம்ம வெற்றியே இருக்கு.’’
எம்.ஜி.ஆருக்கு எப்பவுமே ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!
-
நன்றி- தி இந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239724ayyasamy ram wrote:
-
-
--
எம்.ஜி.ஆருடன் சரோஜா தேவி 26 படங்களில்
நடித்துள்ளார். இதில் நாடோடி மன்னன் (பகுதி கலர்),
படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா,
பறக்கும் பாவை ஆகியவை வண்ணப் படங்கள்.
-
இந்த படங்களையும், பதிவையும் பார்க்கும் பொழுது சாந்தாராம் அண்ணா நினைவு வருகிறது....வெகு நாட்களாக அவரை இங்கு பார்க்க முடியவில்லை
.
.
நல்ல பகிர்வு ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239722ayyasamy ram wrote:
-
எம்ஜிஆர் சரோஜா தேவி காதல் பாடல்கள்
ம்ம்... எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:சிம்லாவில் புல்வெளியில் ஒரு காட்சி யில் நடிப்பதற்காக
எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் தயாராகிக் கொண்டி ருந்தனர்.
எம்.ஜி.ஆர். திடீரென வேகமாக வந்து சரோஜா தேவியை
பலமாகத் தள்ளிவிட்டார். சரோஜா தேவி 4 அடி தள்ளிப் போய்
விழுந்தார்.
படப்பிடிப்புக் குழுவினர் திகைத்துப் போய்விட்டனர்
. ‘என்ன ஆச்சு எம்.ஜி.ஆருக்கு? இப்படி ஒரு காட்சி கிடையாதே?’
என்றெல்லாம் திகிலுடன் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே,
அவர்களுக்கு அதற்கான விடை கிடைத்து விட்டது.
இமாச்சலப் பிரதேசத்தில் காணப் படும் அரியவகை இரண்டு
தலை நாகம் சரோஜா தேவிக்கு அருகில் சீறியபடி படமெடுத்து
நிற்பதை எம்.ஜி.ஆர். பார்த்திருக்கிறார். ‘பாம்பு… பாம்பு…' என்று
கத்தி, பதற்றத்தை ஏற்படுத்தி நிலைமையை விபரீதமாக்காமல்
வழக் கம்போல, தனக்கே உரிய சமயோசிதத் தோடு
சரோஜா தேவியை தள்ளி விட்டிருக்கிறார்.
அதோடு, ‘ஷூ' அணிந்த தனது கால்களால் நாகப் பாம்பை
எம்.ஜி.ஆர். மிதித்தே கொன்று விட்டார். அதைப் பார்த்த
போதுதான் சுற்றி நின்றவர்களுக்கு விஷயம் புரிந்தது.
தன் உயிரைக் காப்பாற்றியதற்காக எம்.ஜி.ஆருக்கு நன்றி
சொன்ன சரோஜா தேவி, ‘‘பதற்றமான சூழ்நிலையில் என்னை
தள்ளிவிட வேண்டும் என்று எப்படி உங்களுக்கு உடனே
தோன்றியது?’’ என்று கேட்டதற்கு, எம்.ஜி.ஆர். அளித்த பதில்…
‘‘இக்கட்டான நேரத்தில் புத்தியை பயன்படுத்துவதில்தான் நம்ம வெற்றியே இருக்கு.’’
எம்.ஜி.ஆருக்கு எப்பவுமே ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!
-
நன்றி- தி இந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239719ayyasamy ram wrote:
-
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
ஓஹோஹோஹோஹோ ஹோ
பழகப் பழக வரும் இசை போலே தினம்
படிக்கப் படிக்க வரும் கவி போலே
பழகப் பழக வரும் இசை போலே தினம்
படிக்கப் படிக்க வரும் கவி போலே
அருகில் அருகில் வந்த உறவினிலே மனம்
உருகி நின்றேன் நான் தனிமையிலே ம்ம்
அருகில் அருகில் வந்த உறவினிலே மனம்
உருகி நின்றேன் நான் தனிமையிலே
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
அஹஹஹஹா ஹா
இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
எளிமை பெருமை எதுவந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
எளிமை பெருமை எதுவந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
இருவர் வழியும் ஒன்றே
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
அஹஹஹஹா
இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
மனதில் ரீங்காரம் இடும் பாடல்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|