புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
டெல்லி : அதிமுக துணைப் பொதுச்செயலாளராக கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சசிகலாவினால் நியமனம் செய்யப்பட்ட டிடிவி தினகரன்
சரியாக 70 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் ரீ எண்ட்ரியான டிடிவி தினகரன் இப்போது திகார் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 70 நாட்களாக குட்டி இளவரசர் போல அதிமுக தலைமை அலுவலகம், போயஸ் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்த தினகரன்
இப்போது வசமாக லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார். ஜெயலலிதா இருந்த வரை அட்ரஸ் இல்லாமல் இருந்த தினகரன்,
கடந்த 70 நாட்களில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டார் என்றே அதிமுகவினர் அங்கலாய்க்கிறார்கள்.•
டிசம்பர் 5 - ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு மன்னார்குடி குடும்பம் போயஸ்தோட்டத்திற்குள் அடிஎடுத்து வைத்தது.
அப்போது மெதுவாக உள்ளே நுழைந்தார் டிடிவி தினகரன்.•
டிசம்பர் 10 - சசிகலாவை பின்னால் இருந்து இயக்கினார். அதிமுக நிர்வாகிகளை தூண்டிவிட்டு
அவரை பொதுச்செயலாளராக அறிவிக்க வைத்தார். பின்னர் சசிகலாவிற்கு முதல்வர் ஆசையை தூண்டிவிட்டவர்
இவர்தான் என்ற புகார் எழுந்தது.•
பிப்ரவரி 15 ஆம் தேதி சித்தி சசிகலாவின் மூலம் அதிமுகவிற்குள் நுழைந்தார் டிடிவி தினகரன்.
ஆரம்பமே அதிரடியாக துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.•
அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன், எஸ். வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக
அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆரில் இன்று அறிவிப்பு வெளியானது.
இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டிருந்தார்.•
தங்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டிக் கொண்டதால்,
அவர்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்திருந்தார்.•
பிப்ரவரி 16 - ஆளுநரை சந்திக்கப் போகும் போதும், அரசியல் நிகழ்ச்சிகளின் போதும் முன்னிலைப் படுத்திக்கொண்டார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற போது முதல்வரிசையில் அமர்ந்து ரசித்தார்.•
பிப்ரவரி 20 - கட்சியையும், ஆட்சியையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த டிடிவி தினகரன்,
அமைச்சர்கள் பலரை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்,
முதல்வர் கூட தனது முடிவின் படி நடக்க வேண்டும் என்று வாய்மொழியாக கட்டளையிட்டார்.•
மார்ச் 15 - ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார் டிடிவி தினகரன்.
துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட 1 மாதத்திற்குள் அவர் அதிமுக வேட்பாளரானது
அமைச்சர்களுக்கே அதிர்ச்சிதான்.•
மார்ச் 22 - இரட்டை இலை யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்படவே கட்சி, கொடி, சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இதிலேயே பாதி தோல்வியடைந்தார் டிடிவி தினகரன்.•
மார்ச் 23 - அதிமுக அம்மா அணி என்றும், சின்னமாக தொப்பியை பெற்றும் ஆர்.கே. நகரில் களமிறங்கினார் டிடிவி தினகரன்•
ஏப்ரல் 7- வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழவே அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.
இதில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின.•
ஏப்ரல் 10 - வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.•
ஏப்ரல் 17 - இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்தாக சுகேஷ் என்ற இடைத்தரகரை டெல்லியில் போலீசார் கைது செய்தனர்.
அவன் டிடிவி தினகரன் பெயரை தெரிவிக்கவே வசமாக சிக்கினார்.•
ஏப்ரல் 18 - டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து விலக்கி வைப்பதாக அமைச்சர்கள் அதிரடியாக அறிவித்தனர்.
உடனடியாக தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார் தினகரன்.•
ஏப்ரல் 19 - நான் அதிமுகவில் இருந்து நேற்றே விலகிவிட்டேன். கட்சி நலன் கருதி விலகுவதாக கூறினார்.
உடனே அவரை தியாகியாக்கினர் பலர்.•
ஏப்ரல் 22 - டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியதன் பேரில் நேரில் ஆஜாரானார் . 4 நாட்கள் கிடுக்கிப் பிடி விசாரணை நடைபெற்றது.
சுகேஷ் உடன் பேசியது ஆடியோ ஆதாரம் சிக்கியது.•
ஏப்ரல் 26 - நான்கு நாட்கள் விசாரணைக்குப் பின்னர் வேறு வழியின்றி சுகேஷ் தெரியும் என்று ஒத்துக்கொண்டார் டிடிவி தினகரன்.
டெல்லி போலீஸ் டிடிவி தினகரனை நோண்டி நொங்கெடுத்து கடைசியில் கைது செய்து திகார் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளது.•
எது எப்படியோ
பிப்ரவரி 15ல் தொடங்கிய டிடிவி தினகரனின் சகாப்தம் ஏப்ரல் 26ல் முடிவுக்கு வந்து விட்டது என்றே கூறலாம்.
நன்றி : தட்ஸ்தமிழ்
ரமணியன்
டெல்லி : அதிமுக துணைப் பொதுச்செயலாளராக கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சசிகலாவினால் நியமனம் செய்யப்பட்ட டிடிவி தினகரன்
சரியாக 70 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் ரீ எண்ட்ரியான டிடிவி தினகரன் இப்போது திகார் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 70 நாட்களாக குட்டி இளவரசர் போல அதிமுக தலைமை அலுவலகம், போயஸ் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்த தினகரன்
இப்போது வசமாக லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார். ஜெயலலிதா இருந்த வரை அட்ரஸ் இல்லாமல் இருந்த தினகரன்,
கடந்த 70 நாட்களில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டார் என்றே அதிமுகவினர் அங்கலாய்க்கிறார்கள்.•
டிசம்பர் 5 - ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு மன்னார்குடி குடும்பம் போயஸ்தோட்டத்திற்குள் அடிஎடுத்து வைத்தது.
அப்போது மெதுவாக உள்ளே நுழைந்தார் டிடிவி தினகரன்.•
டிசம்பர் 10 - சசிகலாவை பின்னால் இருந்து இயக்கினார். அதிமுக நிர்வாகிகளை தூண்டிவிட்டு
அவரை பொதுச்செயலாளராக அறிவிக்க வைத்தார். பின்னர் சசிகலாவிற்கு முதல்வர் ஆசையை தூண்டிவிட்டவர்
இவர்தான் என்ற புகார் எழுந்தது.•
பிப்ரவரி 15 ஆம் தேதி சித்தி சசிகலாவின் மூலம் அதிமுகவிற்குள் நுழைந்தார் டிடிவி தினகரன்.
ஆரம்பமே அதிரடியாக துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.•
அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன், எஸ். வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக
அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆரில் இன்று அறிவிப்பு வெளியானது.
இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டிருந்தார்.•
தங்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டிக் கொண்டதால்,
அவர்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்திருந்தார்.•
பிப்ரவரி 16 - ஆளுநரை சந்திக்கப் போகும் போதும், அரசியல் நிகழ்ச்சிகளின் போதும் முன்னிலைப் படுத்திக்கொண்டார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற போது முதல்வரிசையில் அமர்ந்து ரசித்தார்.•
பிப்ரவரி 20 - கட்சியையும், ஆட்சியையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த டிடிவி தினகரன்,
அமைச்சர்கள் பலரை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்,
முதல்வர் கூட தனது முடிவின் படி நடக்க வேண்டும் என்று வாய்மொழியாக கட்டளையிட்டார்.•
மார்ச் 15 - ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார் டிடிவி தினகரன்.
துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட 1 மாதத்திற்குள் அவர் அதிமுக வேட்பாளரானது
அமைச்சர்களுக்கே அதிர்ச்சிதான்.•
மார்ச் 22 - இரட்டை இலை யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்படவே கட்சி, கொடி, சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இதிலேயே பாதி தோல்வியடைந்தார் டிடிவி தினகரன்.•
மார்ச் 23 - அதிமுக அம்மா அணி என்றும், சின்னமாக தொப்பியை பெற்றும் ஆர்.கே. நகரில் களமிறங்கினார் டிடிவி தினகரன்•
ஏப்ரல் 7- வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழவே அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.
இதில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின.•
ஏப்ரல் 10 - வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.•
ஏப்ரல் 17 - இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்தாக சுகேஷ் என்ற இடைத்தரகரை டெல்லியில் போலீசார் கைது செய்தனர்.
அவன் டிடிவி தினகரன் பெயரை தெரிவிக்கவே வசமாக சிக்கினார்.•
ஏப்ரல் 18 - டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து விலக்கி வைப்பதாக அமைச்சர்கள் அதிரடியாக அறிவித்தனர்.
உடனடியாக தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார் தினகரன்.•
ஏப்ரல் 19 - நான் அதிமுகவில் இருந்து நேற்றே விலகிவிட்டேன். கட்சி நலன் கருதி விலகுவதாக கூறினார்.
உடனே அவரை தியாகியாக்கினர் பலர்.•
ஏப்ரல் 22 - டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியதன் பேரில் நேரில் ஆஜாரானார் . 4 நாட்கள் கிடுக்கிப் பிடி விசாரணை நடைபெற்றது.
சுகேஷ் உடன் பேசியது ஆடியோ ஆதாரம் சிக்கியது.•
ஏப்ரல் 26 - நான்கு நாட்கள் விசாரணைக்குப் பின்னர் வேறு வழியின்றி சுகேஷ் தெரியும் என்று ஒத்துக்கொண்டார் டிடிவி தினகரன்.
டெல்லி போலீஸ் டிடிவி தினகரனை நோண்டி நொங்கெடுத்து கடைசியில் கைது செய்து திகார் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளது.•
எது எப்படியோ
பிப்ரவரி 15ல் தொடங்கிய டிடிவி தினகரனின் சகாப்தம் ஏப்ரல் 26ல் முடிவுக்கு வந்து விட்டது என்றே கூறலாம்.
நன்றி : தட்ஸ்தமிழ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சசிகலாவும் , தினகரனும் சிறையிலிருந்தாலும் , அவர்களின் அடிபொடிகளின் ஆட்டம் ஓயாது . சிறையிலிருந்தே கட்சியையும் , ஆட்சியையும் நடத்துவார்கள் .
தமிழகம் உய்ய ஒரேவழி மீண்டும் தேர்தல்தான் !
தமிழகம் உய்ய ஒரேவழி மீண்டும் தேர்தல்தான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» ஜெ., மரணம் குறித்து சிபிஐ விசாரணை -டிடிவி தினகரன்
» ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்றுக்கொண்டார்
» திகார் சிறையில் திமுக தலைவர்கள்
» அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை
» எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு இல்லை: டிடிவி தினகரன்
» ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்றுக்கொண்டார்
» திகார் சிறையில் திமுக தலைவர்கள்
» அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை
» எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு இல்லை: டிடிவி தினகரன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|