புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_m10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10 
6 Posts - 60%
ayyasamy ram
அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_m10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10 
3 Posts - 30%
சிவா
அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_m10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_m10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10 
309 Posts - 42%
heezulia
அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_m10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10 
303 Posts - 41%
Dr.S.Soundarapandian
அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_m10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_m10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_m10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_m10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_m10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10 
6 Posts - 1%
prajai
அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_m10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_m10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10 
4 Posts - 1%
manikavi
அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_m10அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதியாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81977
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 03, 2017 7:20 pm

மோசடி புகாரில் சிக்கிய அமைச்சர் காமராஜ் மீது
ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்
என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
எழுப்பியுள்ளது.

கட்டட ஒப்பந்தகாரரிடம் 30 லட்சம் ரூபாய் வாங்கி
மோசடி செய்த வழக்கில், உணவுத் துறை அமைச்சர்
காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம்
ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும்
அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு
செய்யவில்லை?

புகார் தெரிவித்த பின்னர் அமைச்சர் மீது எடுக்கப்பட்ட
நடவடிக்கைகள் என்ன? அமைச்சர் என்றால் சட்ட விதிகளுக்கு
மேலானவரா என கேள்வி எழுப்பியது.

வழக்கு தொடர்பான ஆவணங்களை வரும் 8 ம் தேதி தாக்கல்
செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
புதிய தலைமுறை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 03, 2017 8:54 pm

வழக்குப் பதிவு செய்யமாட்டார்கள் . விஜயபாஸ்கரை இன்னமும் அமைச்சரவையில் வைத்துக்கொண்டிருக்கும் சசிகலா , நிச்சயமாக அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டாம் என்று எடப்பாடிக்கு உத்திரவிட்டிருப்பார் .

கோர்ட் அவமதிப்பு என்பது இவர்களுக்கு அல்வா சாப்பிடுவதுபோல !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 03, 2017 10:01 pm

பாதாம் அல்வா சாப்பிடுவது போன்று என்று சொல்லலாம்.

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 04, 2017 6:10 am

T.N.Balasubramanian wrote:பாதாம் அல்வா சாப்பிடுவது போன்று என்று சொல்லலாம்.

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1241070

பாதாம் அல்வாவைவிட , திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சுவையானது !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014

Postஇரா.மூர்த்தி Thu May 04, 2017 7:57 pm

சட்டம் எல்லாம் சாமானியனுக்குதான்,சட்டத்தின் சாட்சியாக பதவியேற்ற மந்திரிகளுக்கு கிடையாது போலும் நீதிமன்றம் தலையிட்ட பின்னரும் வழக்கு பதியவில்லை என்றால் என்ன அர்த்தம்,காவல் துறை மந்திரிகளின் ஏவல் துறையாக செயல்படுகின்றனர்



வெல்க தமிழ் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக