புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_m10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10 
306 Posts - 42%
heezulia
கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_m10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_m10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_m10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_m10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_m10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_m10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10 
6 Posts - 1%
prajai
கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_m10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_m10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10 
4 Posts - 1%
manikavi
கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_m10கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 20, 2017 6:58 am

கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல்

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் பார்வையிடுகிறார்கள். ஆனால், கடற்சீற்றம், கடல் உள்வாங்குதல், நீர்மட்டத் தாழ்வு போன்ற இயற்கை மாற்றங்களின் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. விவேகானந்தர் மண்டபம் வரையே படகுகள் இயக்கப்படுகின்றன. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு அருகில் சென்று பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்படுகிறது. எனவே, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும், தமிழ் ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல் O7m4LDqWQlaRgmj3ZAqw+aaaa_05434

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய சுற்றுலாத் துறை மந்திரி மகேஷ் சர்மா ஆகியோர் கன்னியாகுமரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது அவரிடம் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுற்றுலாத்துறையின் கடற்கரைச் சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டமான ‘சுவதேஷ் தர்ஷன்’ என்ற திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி உள்பட தமிழ்நாட்டில் உள்ள சில சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக மத்திய சுற்றுலாத் துறை தமிழ்நாட்டுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே புதிய நடைபாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலம் ரூ.15 கோடி செலவில் அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. கடலுக்கு நடுவில் அமையும் நடைபாலம் 95 மீட்டர் நீளத்திலும், கடல் மட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்படுகிறது. 8 ராட்சத தூண்களைக் கடலுக்குள் அமைத்து, இந்தப் பாலம் உருவாக்கப்படுகிறது. இந்த பாலம் அமைக்கப்படுவதன் மூலம் இயற்கைச் சீற்றம் ஏற்படும் காலங்களிலும் எந்தத் தடங்கலும் இன்றி பார்வையாளர்கள் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி விகடன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 20, 2017 7:03 am

விவேகானந்தர் மண்டபம் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு
(விவேகானந்த கேந்திரா -கல்கோத்தா) வருகிறது.
ஆனால் திருவள்ளுவர் சிலை உள்ள மண்டபம் பராமரிப்பு (தமிழக அரசு)சுத்த மோசம்.--

ரமணியன் சோகம் சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 20, 2017 9:47 am

நான் சென்ற மாதம் கன்னியாகுமரி சென்று வந்தேன் . விவேகானந்தர் மண்டபத்திற்குப் படகு போக்குவரத்து உள்ளது ; ஆனால் வள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்திவிட்டதாகச் சொன்னார்கள் . ஏனென்றால் அங்கு கடல் அதிக ஆழமில்லை ; படகு தரைதட்டும் என்ற ஒரு நொண்டிக் காரணத்தைச் சொன்னார்கள் . அறிவிப்பாக எழுதியும் வைத்துள்ளார்கள் .

வள்ளுவர் சிலையை எழுப்பியது யார் என்று பார்க்காமல் , வள்ளுவர் சிலையை தக்க முறையில் பராமரிப்பு செய்யவேண்டும் . படகு போக்குவரத்தை உடனே தொடங்கவேண்டும் . வள்ளுவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மாமேதை ! அதை இன்றைய அரசு மறக்கக்கூடாது !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக