புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக புகையிலை எதிர்ப்பு நாள்
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010
இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள் என்று தெரிந்ததும் ,
எனது நினைவுகள் புகையிலையுடன் கழித்த எனது இளமை நாட்களைபற்றி எண்ணத் தோன்றியது .
எனது 20 வயது வரை எந்தவித தீய பழக்கங்களிலும் சிக்காமல் தான் படித்து முடித்தேன் .
சிதம்பரத்தில் முத்தையா தொழில் நுட்ப கல்லூரியில்
1965 முதல் 1968 வரை படித்தேன்
பிறகு 1968 இல் தமிழ் நாடு மின் வாரியத்தில் பணியில் சேர்ந்தேன் .1970 வரை கூட எந்த தீய பழக்கமும் கிடையாது .
ஆனால் 1970 வருட மத்தியில் இருந்து கிராமப்புறங்களுக்கு மின்தொடர்புத்தரும் களப்பணியில்ஈடுபடத்தொடங்கினேன் அதற்காக "காங் " எனும் சுமார் 15-20 ஆட்கள் அடங்கிய குழு எனது பணிக்கு உதவியாக இருக்கும் .
அதில் 20 வயது முதல் 50 வயது வரை ஆட்கள் இருப்பார்கள் .அவர்களுக்கிடையே கட்டுப்பாட்டை ஏற்படுத்தி ,விரும்பும்
பணிகளை காலத்தில் முடிப்பது ஒரு சவாலானப் பணித்தான் .நாள் முழுவதும் அவர்களுடன் இருக்கவேண்டி இருக்கும் ஆனால் அவர்களுடன் சகஜமாக பழகஇயலாது
கட்டுப்பாட்டை நிலை நிறுத்த சற்று ஒதுங்கி இருக்க வேண்டிய நிர்பந்தம் . வயது வேறு எனக்கு குறைவு அதை மறைக்க பெரிய மீசை வைத்துக்கொண்டேன் .
தனிமை என்னை வாட்டியது அப்போதுதான் எனது 22 வயதில் புகைபிடிக்கத்தொடங்கினேன் .
புகைப்பிடித்தல் எனக்கு எனது சிறிய வயதை மறைத்து பெரிய மனுஷனாகக்காட்ட உதவியதாக நினைத்தேன் .
அப்போது வீட்டில் புகைக்கமாட்டேன் .அவர்களுக்குத் தெரியாது .எனவே கொஞ்சமாகவே வாங்குவேன் .
மின் வாரிய பணிகளை சிறப்பாககவும் நிறைவாக செயதேன் ,
எனது தந்தையின் மறைவுக்குப்பின் சகோதரிகளுக்கும் ,சகோதரிகளுக்கும் திருமணம் செய்வது அவர்களை படிக்க வைத்தல் ,குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும் சுமை எனதாகியது .
நேர்மையாக மின்சார வாரியத்தில் சம்பாதிக்கும் பணம்
இத்தனைக்கும் போதாது .
எனவே அப்போது சுலபமாக கிடைத்த அயல் நாட்டுப்பணி யை மின் வாரிய பணி துறந்து 1979 இல் ஏற்றேன் .என் அதிஷ்ட்டம் என்றுதான் சொல்லவேண்டும் .சவுதி கிராமங்களுக்கு மின் வசதி செய்து பராமரிக்கும் பணி .அங்கேயும் அதே தனிமை , குழுவில்அங்கம் வகித்தவர்கள் பல நாட்டுக்காரர்கள் .
வேலை வாங்குவது மிக சிரமம் ,மின் தடைபட்டால் பொறுப்பு என்னவோ என்னுடையது .
அங்கேயும் எனக்கு துணையாக புகைபிடிக்கும் பழக்கம்
அமைத்தது .அதற்க்கு முன் இந்திய பிராண்டு சிகிரெட்டை
பிடித்த எனக்கு அயல் நாட்டு தரம் வாய்ந்த "ரோதமான் "எனும் பிராண்டு மிக பிடித்ததாக ஆகியது .
பிடித்ததாக என்றால் அது கொஞ்சநஞ்சம் அல்ல ஒரு நாளைக்கு 10 பெட்டி அளவுக்கு வளர்ந்தது .
10 பெட்டி என்றால் 200 சிகிரெட்டுகள் !
இத்தனை பிடிக்க ஒரு நாளில் எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது என்று நண்பர்கள் ஆச்சிரியப்பட்டனர் .
என்னை அடையாளம் சொல்ல வாயில் ஒரு சிகிரெட்டுடன்
ஒருவர் இருப்பார் அவரிடம் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பத துவங்கினர் .சிகிரெட்டுக்காக நான் செலவழித்தது
மிக அதிகம் .
இத்தகைய சூழலில் ஓரளவுக்கு எனது கடமைகளை முடித்த திருப்தியில் 1986 இல் சவுதி பணியாத துறந்து இந்தியா திரும்பினேன் .
இங்கு வந்தும் எனது அதிக சிகிரெட் பிடிக்கும் பழக்கம்
தொடர்ந்தது .இப்போதுகாரணம் ஒன்றும் இல்லை
ஆனால் சிகிரெட்பிடிக்கும் போதையின் பிடியில் நான் இருந்தேன் .எந்த கடையில் கேட்டாலும் எனக்கு சிகிரெட்
கடன் தருவார்கள் , இத்தனை பெரிய வாடிக்கையாளரை
இழக்க யார்தான் விரும்புவார்கள் ?
எனது பெயர் கூட பலருக்குத் தெரியாது எப்படி கடன் தருகிறார்கள் என்ற வியப்பு எனக்கு !
எப்படி கணக்கு எழுதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள
ஒரு கடைக்காரரிடம் கணக்கை காட்டச்சொன்னேன்
அதில் பார்த்தால்" வில்ஸ சார் "என்று எனது பெயர் இடம்பெற்றிருந்தது .
இப்படிய்யேல்லாம் இருந்த நான் ஒரு நாள் திடிரென்று
ஒரேயடியாக என்னை பிடித்த அந்த சிகிரெட் பிசாசை விட்டுவிடுவேன் என்று யாரும் நம்பியிருக்கமாட்டார்கள் .
ஆனால் அதுதான் நடந்தது !
1999 இல் ஒரு நாள் திடிரென்று ஏனோ நிறுத்திவிட்டேன்
1970 முதல் 29 வருடம் மிகத் தீவிரமாக இருந்த
ஒரு பழக்கம் எப்படி நீங்கியது என்பது வியப்புதான்
எப்படி இது சாத்தியமானது என்று எனக்கு இன்றுவரைத் தெரியாது .சிகிரெட் பிடிக்கும் ஆசை எனக்கு எழவே இல்லை .
அப்போது மகாஅவ்தார் பாபாஜி கிரியா யோகா சங்கம் எனும் அமைப்பிற்கு தலமைப் பதவி எனக்கு கிடைத்தது .
ஒருவேளை அது காரணமாக இருக்கலாம்
இப்படியே ஒரு மாதம் கழிந்த பின் எனக்கு முதல் இதய வலி கண்டு மருத்துவ மனையில் சேர்ந்தேன் .
விட்ட பிறகு நேர்ந்த முதன் தாக்குதல் .!
இதய நோயுடனேயே பல காலம் கழித்தேன் .
மூன்றாவது தாக்குதல் கண்டு ஆஞ்சியோ எடுத்த போது ,
இதயத்தில் இரண்டு 100% அடைப்பு , ஒரு 60 % அடைப்பு
என்றனர் .
ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் சரி செய்ய முயன்றும் ,இயலவில்லை என்று சிகிச்சை கைவிடப்பட்டது .
அடுத்து நிபுணர் செரியன் மருத்துவமனையில் சேர்ந்து
அடைப்புகள் கடந்த செப்டம்பரில் நீக்கப்பட்டது .
நோய்க்கான காரணத்தை கண்டறிய அங்கே தற்போது
கடந்த 18 ஆண்டுகளாக நான் புகைப் பிடிப்பதில்லை
என்று கூறியும் ,முறுத்துமனையில் சிகிரெட்டு தான் காரணம் என்று பதிவு செய்துவிட்டனர்
இத்தனை விரிவாக சிகிரெட்டு குறித்து எனது கடந்த கால
நினைவுகளை பகிரக்காரணம் நான் எனது வாழ் நாளில் முதல் 22 வருடங்கள் புகைக்கவில்லை ,
அடுத்த 29 வருடங்கள் வெகுவாக புகைத்தேன்
அடுத்த 18 வருடங்கள் புகைக்க மறந்தேன்
எனினும் நோயில் இருந்து விடுபட இயலவில்லை !
இதுவே இந்த உலக புகையிலை எதிர்ப்பு நாளில் நண்பர்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி .
அண்ணாமலை சுகுமாரன்
31/5/17
எனது நினைவுகள் புகையிலையுடன் கழித்த எனது இளமை நாட்களைபற்றி எண்ணத் தோன்றியது .
எனது 20 வயது வரை எந்தவித தீய பழக்கங்களிலும் சிக்காமல் தான் படித்து முடித்தேன் .
சிதம்பரத்தில் முத்தையா தொழில் நுட்ப கல்லூரியில்
1965 முதல் 1968 வரை படித்தேன்
பிறகு 1968 இல் தமிழ் நாடு மின் வாரியத்தில் பணியில் சேர்ந்தேன் .1970 வரை கூட எந்த தீய பழக்கமும் கிடையாது .
ஆனால் 1970 வருட மத்தியில் இருந்து கிராமப்புறங்களுக்கு மின்தொடர்புத்தரும் களப்பணியில்ஈடுபடத்தொடங்கினேன் அதற்காக "காங் " எனும் சுமார் 15-20 ஆட்கள் அடங்கிய குழு எனது பணிக்கு உதவியாக இருக்கும் .
அதில் 20 வயது முதல் 50 வயது வரை ஆட்கள் இருப்பார்கள் .அவர்களுக்கிடையே கட்டுப்பாட்டை ஏற்படுத்தி ,விரும்பும்
பணிகளை காலத்தில் முடிப்பது ஒரு சவாலானப் பணித்தான் .நாள் முழுவதும் அவர்களுடன் இருக்கவேண்டி இருக்கும் ஆனால் அவர்களுடன் சகஜமாக பழகஇயலாது
கட்டுப்பாட்டை நிலை நிறுத்த சற்று ஒதுங்கி இருக்க வேண்டிய நிர்பந்தம் . வயது வேறு எனக்கு குறைவு அதை மறைக்க பெரிய மீசை வைத்துக்கொண்டேன் .
தனிமை என்னை வாட்டியது அப்போதுதான் எனது 22 வயதில் புகைபிடிக்கத்தொடங்கினேன் .
புகைப்பிடித்தல் எனக்கு எனது சிறிய வயதை மறைத்து பெரிய மனுஷனாகக்காட்ட உதவியதாக நினைத்தேன் .
அப்போது வீட்டில் புகைக்கமாட்டேன் .அவர்களுக்குத் தெரியாது .எனவே கொஞ்சமாகவே வாங்குவேன் .
மின் வாரிய பணிகளை சிறப்பாககவும் நிறைவாக செயதேன் ,
எனது தந்தையின் மறைவுக்குப்பின் சகோதரிகளுக்கும் ,சகோதரிகளுக்கும் திருமணம் செய்வது அவர்களை படிக்க வைத்தல் ,குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும் சுமை எனதாகியது .
நேர்மையாக மின்சார வாரியத்தில் சம்பாதிக்கும் பணம்
இத்தனைக்கும் போதாது .
எனவே அப்போது சுலபமாக கிடைத்த அயல் நாட்டுப்பணி யை மின் வாரிய பணி துறந்து 1979 இல் ஏற்றேன் .என் அதிஷ்ட்டம் என்றுதான் சொல்லவேண்டும் .சவுதி கிராமங்களுக்கு மின் வசதி செய்து பராமரிக்கும் பணி .அங்கேயும் அதே தனிமை , குழுவில்அங்கம் வகித்தவர்கள் பல நாட்டுக்காரர்கள் .
வேலை வாங்குவது மிக சிரமம் ,மின் தடைபட்டால் பொறுப்பு என்னவோ என்னுடையது .
அங்கேயும் எனக்கு துணையாக புகைபிடிக்கும் பழக்கம்
அமைத்தது .அதற்க்கு முன் இந்திய பிராண்டு சிகிரெட்டை
பிடித்த எனக்கு அயல் நாட்டு தரம் வாய்ந்த "ரோதமான் "எனும் பிராண்டு மிக பிடித்ததாக ஆகியது .
பிடித்ததாக என்றால் அது கொஞ்சநஞ்சம் அல்ல ஒரு நாளைக்கு 10 பெட்டி அளவுக்கு வளர்ந்தது .
10 பெட்டி என்றால் 200 சிகிரெட்டுகள் !
இத்தனை பிடிக்க ஒரு நாளில் எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது என்று நண்பர்கள் ஆச்சிரியப்பட்டனர் .
என்னை அடையாளம் சொல்ல வாயில் ஒரு சிகிரெட்டுடன்
ஒருவர் இருப்பார் அவரிடம் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பத துவங்கினர் .சிகிரெட்டுக்காக நான் செலவழித்தது
மிக அதிகம் .
இத்தகைய சூழலில் ஓரளவுக்கு எனது கடமைகளை முடித்த திருப்தியில் 1986 இல் சவுதி பணியாத துறந்து இந்தியா திரும்பினேன் .
இங்கு வந்தும் எனது அதிக சிகிரெட் பிடிக்கும் பழக்கம்
தொடர்ந்தது .இப்போதுகாரணம் ஒன்றும் இல்லை
ஆனால் சிகிரெட்பிடிக்கும் போதையின் பிடியில் நான் இருந்தேன் .எந்த கடையில் கேட்டாலும் எனக்கு சிகிரெட்
கடன் தருவார்கள் , இத்தனை பெரிய வாடிக்கையாளரை
இழக்க யார்தான் விரும்புவார்கள் ?
எனது பெயர் கூட பலருக்குத் தெரியாது எப்படி கடன் தருகிறார்கள் என்ற வியப்பு எனக்கு !
எப்படி கணக்கு எழுதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள
ஒரு கடைக்காரரிடம் கணக்கை காட்டச்சொன்னேன்
அதில் பார்த்தால்" வில்ஸ சார் "என்று எனது பெயர் இடம்பெற்றிருந்தது .
இப்படிய்யேல்லாம் இருந்த நான் ஒரு நாள் திடிரென்று
ஒரேயடியாக என்னை பிடித்த அந்த சிகிரெட் பிசாசை விட்டுவிடுவேன் என்று யாரும் நம்பியிருக்கமாட்டார்கள் .
ஆனால் அதுதான் நடந்தது !
1999 இல் ஒரு நாள் திடிரென்று ஏனோ நிறுத்திவிட்டேன்
1970 முதல் 29 வருடம் மிகத் தீவிரமாக இருந்த
ஒரு பழக்கம் எப்படி நீங்கியது என்பது வியப்புதான்
எப்படி இது சாத்தியமானது என்று எனக்கு இன்றுவரைத் தெரியாது .சிகிரெட் பிடிக்கும் ஆசை எனக்கு எழவே இல்லை .
அப்போது மகாஅவ்தார் பாபாஜி கிரியா யோகா சங்கம் எனும் அமைப்பிற்கு தலமைப் பதவி எனக்கு கிடைத்தது .
ஒருவேளை அது காரணமாக இருக்கலாம்
இப்படியே ஒரு மாதம் கழிந்த பின் எனக்கு முதல் இதய வலி கண்டு மருத்துவ மனையில் சேர்ந்தேன் .
விட்ட பிறகு நேர்ந்த முதன் தாக்குதல் .!
இதய நோயுடனேயே பல காலம் கழித்தேன் .
மூன்றாவது தாக்குதல் கண்டு ஆஞ்சியோ எடுத்த போது ,
இதயத்தில் இரண்டு 100% அடைப்பு , ஒரு 60 % அடைப்பு
என்றனர் .
ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் சரி செய்ய முயன்றும் ,இயலவில்லை என்று சிகிச்சை கைவிடப்பட்டது .
அடுத்து நிபுணர் செரியன் மருத்துவமனையில் சேர்ந்து
அடைப்புகள் கடந்த செப்டம்பரில் நீக்கப்பட்டது .
நோய்க்கான காரணத்தை கண்டறிய அங்கே தற்போது
கடந்த 18 ஆண்டுகளாக நான் புகைப் பிடிப்பதில்லை
என்று கூறியும் ,முறுத்துமனையில் சிகிரெட்டு தான் காரணம் என்று பதிவு செய்துவிட்டனர்
இத்தனை விரிவாக சிகிரெட்டு குறித்து எனது கடந்த கால
நினைவுகளை பகிரக்காரணம் நான் எனது வாழ் நாளில் முதல் 22 வருடங்கள் புகைக்கவில்லை ,
அடுத்த 29 வருடங்கள் வெகுவாக புகைத்தேன்
அடுத்த 18 வருடங்கள் புகைக்க மறந்தேன்
எனினும் நோயில் இருந்து விடுபட இயலவில்லை !
இதுவே இந்த உலக புகையிலை எதிர்ப்பு நாளில் நண்பர்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி .
அண்ணாமலை சுகுமாரன்
31/5/17
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
"தனிமையில் இருந்ததால் புகைபிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது " என்று சொல்வது ஏற்புடைத்து அன்று .
தனிமையைப் போக்க புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கலாம் . புத்தகங்கள்தான் மிகச்சிறந்த நண்பர்கள் .
ஆனாலும் ஒளிவு மறைவு இல்லாத தங்கள் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது .
தனிமையைப் போக்க புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கலாம் . புத்தகங்கள்தான் மிகச்சிறந்த நண்பர்கள் .
ஆனாலும் ஒளிவு மறைவு இல்லாத தங்கள் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010
நன்றி நண்பரே !
நான் குறிப்பிட்ட தனிமை , வேலை செய்யும் இடங்களில் பதவி காரணமாக கலந்து பேச இயலாமல் தனித்து இருந்த சூழலைப் பற்றியது .
புத்தகசம் படிப்பது எனக்குப் பிடித்த ஒன்று .
சுமார் 10,000 புத்தகங்கள் கொண்ட நூலகம் எனது இல்லத்தில் இருக்கிறது .
நான் எனது சாதனையாக ஒரு லக்ஷம் ஏடுகள் சித்தர்களுடையது சேர்த்ததை எண்ணுகிறேன் .
அப்போதைய களப்பணி காலத்தில் அரிய புத்தகங்கள்
சேர்த்த நினைவுகள் இருக்கிறது .
பிறகு பகிர்கிறேன்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
நான் குறிப்பிட்ட தனிமை , வேலை செய்யும் இடங்களில் பதவி காரணமாக கலந்து பேச இயலாமல் தனித்து இருந்த சூழலைப் பற்றியது .
புத்தகசம் படிப்பது எனக்குப் பிடித்த ஒன்று .
சுமார் 10,000 புத்தகங்கள் கொண்ட நூலகம் எனது இல்லத்தில் இருக்கிறது .
நான் எனது சாதனையாக ஒரு லக்ஷம் ஏடுகள் சித்தர்களுடையது சேர்த்ததை எண்ணுகிறேன் .
அப்போதைய களப்பணி காலத்தில் அரிய புத்தகங்கள்
சேர்த்த நினைவுகள் இருக்கிறது .
பிறகு பகிர்கிறேன்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
எப்போதுமே முதல் சிகரெட் ,நண்பர்களோ /நெருங்கிய உறவினரோ
வாங்கி கொடுத்ததாக இருக்கும். உங்கள் விஷயத்தில் எப்பிடி சுகுமாரன் அவர்களே?
மேலும் ,
எனது உறவினர், சிறந்த அறிவாளி , பத்ம விருதுகள் பெற்ற விஞ்ஞானி,
அதீத சிகரெட் -சங்கிலி தொடர் புகையாளர்- வாழ்நாளின் கடைசி காலத்தில்
விட்டொழிக்க முற்பட்டு ,முடியாமல் மரணமடைந்தார்.
உறவுகளே --வேண்டாம் புகையிலை எந்த ரூபத்திலும்.!
ரமணியன்
@சுகுமாரன் அண்ணாமலை.
வாங்கி கொடுத்ததாக இருக்கும். உங்கள் விஷயத்தில் எப்பிடி சுகுமாரன் அவர்களே?
மேலும் ,
எனது உறவினர், சிறந்த அறிவாளி , பத்ம விருதுகள் பெற்ற விஞ்ஞானி,
அதீத சிகரெட் -சங்கிலி தொடர் புகையாளர்- வாழ்நாளின் கடைசி காலத்தில்
விட்டொழிக்க முற்பட்டு ,முடியாமல் மரணமடைந்தார்.
உறவுகளே --வேண்டாம் புகையிலை எந்த ரூபத்திலும்.!
ரமணியன்
@சுகுமாரன் அண்ணாமலை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010
சங்கிலி தொடர் புகையாளராக அதீத வகையில் புகைத்துக்கொண்டிருந்த நான் 18 ஆண்டுகளுக்கு முன்
இறையருளால் தீடிரென விடமுடிந்தது இன்னமும் எனக்கும் என்னை சுற்றி இருந்தவர்களுக்கும் அதிசயம் தான் .
எப்படியோ இறையருளும் குருவருளும் உதவியது .
இதை நான் எழுதியது நண்பர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் என்பதாலேயே .
விட்டொழியுங்கள் ! உங்களாலும் முடியும் !
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|