புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
42 Posts - 63%
heezulia
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம் இருந்தும் மீண்டும் தடை ஏன்?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Jun 04, 2017 9:24 pm

இந்தியா முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக கொல்லக்கூடாது என சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு தடை விதித்தது.

தமிழகத்தில் எதிர்ப்புகள் வலுத்ததை தொடர்ந்து மத்திய அரசின் தடையை 4 வாரங்களுக்கு ரத்து செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

ஆனால், தமிழகத்தில் மாடு (பசுக்களை) கொல்வதற்கு கடந்த 40 ஆண்டுகளாக சட்டப்பூர்வமான தடை அமலில் உள்ளது.

கடந்த 1976-ம் ஆண்டு தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றபோது 'மாடுகளை இறைச்சிக்காக கொல்லக்கூடாது' என அரசுக்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு 1976-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் திகதி மாடுகளை கொல்வதற்கு சட்டப்பூர்வமாக தடை விதித்தது.

இச்சட்டத்தை மீறுபவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும்.

இச்சட்டம் தமிழகத்தில் தற்போது வரை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
……………….
The State follows the Prevention of Cruelty to Animals (Slaughter House) Rules, 2001, framed by the Union government, and the Tamil Nadu Animal Preservation Act, 1958. The laws broadly lay down the manner in which slaughter can be carried out after getting a ‘fit-for-slaughter’ certificate. This certificate is issued if an animal – bull, bullock or buffalo – is over 10 years of age and is unfit for work and breeding. The slaughter certificate will also be given if the animal is permanently incapacitated for work and breeding due to injury or deformity or any incurable disease.

Cow slaughter is completely banned in the State. In 1976, the State government, which was under President’s rule at that time, passed a G.O. that banned slaughter of cows and calves. It is still in force.
நன்றி-Timesofindia/thehindu

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக