புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
4 Posts - 3%
bala_t
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
1 Post - 1%
prajai
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
297 Posts - 42%
heezulia
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
6 Posts - 1%
prajai
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
5 Posts - 1%
manikavi
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_m10பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம்  இருந்தும் மீண்டும் தடை ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம் இருந்தும் மீண்டும் தடை ஏன்?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Jun 04, 2017 9:24 pm

இந்தியா முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக கொல்லக்கூடாது என சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு தடை விதித்தது.

தமிழகத்தில் எதிர்ப்புகள் வலுத்ததை தொடர்ந்து மத்திய அரசின் தடையை 4 வாரங்களுக்கு ரத்து செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

ஆனால், தமிழகத்தில் மாடு (பசுக்களை) கொல்வதற்கு கடந்த 40 ஆண்டுகளாக சட்டப்பூர்வமான தடை அமலில் உள்ளது.

கடந்த 1976-ம் ஆண்டு தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றபோது 'மாடுகளை இறைச்சிக்காக கொல்லக்கூடாது' என அரசுக்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு 1976-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் திகதி மாடுகளை கொல்வதற்கு சட்டப்பூர்வமாக தடை விதித்தது.

இச்சட்டத்தை மீறுபவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும்.

இச்சட்டம் தமிழகத்தில் தற்போது வரை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
……………….
The State follows the Prevention of Cruelty to Animals (Slaughter House) Rules, 2001, framed by the Union government, and the Tamil Nadu Animal Preservation Act, 1958. The laws broadly lay down the manner in which slaughter can be carried out after getting a ‘fit-for-slaughter’ certificate. This certificate is issued if an animal – bull, bullock or buffalo – is over 10 years of age and is unfit for work and breeding. The slaughter certificate will also be given if the animal is permanently incapacitated for work and breeding due to injury or deformity or any incurable disease.

Cow slaughter is completely banned in the State. In 1976, the State government, which was under President’s rule at that time, passed a G.O. that banned slaughter of cows and calves. It is still in force.
நன்றி-Timesofindia/thehindu

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக