புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் மிகவும் பாக்கியவான் . . .
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படித்ததில் ரசித்து ருசித்தது
நான் மிகவும் பாக்கியவான் . . .
நான் மிகவும் சந்தோஷமாக
இருக்கிறேன்
நான் நல்ல செல்வத்தோடு
இருக்கிறேன் இப்படி இருக்க என்னிடம்
என்ன உள்ளது ?
இதன் ரகசியம் சொல்லவா . . . . .
என்னுடைய பணத்தேவைகளைக்
கவனித்துக்கொள்ள
திருக்கோளூர்
வைத்தமாநிதி பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னுடைய உடல் ஆரோக்கியத்தை
அற்புதமாக கவனிக்க
திருஎவ்வுள்ளூர்
வைத்தியர் வீரராகவன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என் மனதில் கவலைகள்
உண்டாகும்போது, 'கவலைப்படாதே'
என்று சொல்ல
திருக்கச்சி
பேரருளாளன் வரதராஜன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்கு குறைவில்லாமல்
அழகழகான, அற்புதமான
வஸ்திரங்கள் எப்பொழுதும் தர
த்வாரகாநாதன்
ரண் சோட் ஜீ
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்கு வேண்டிய
ருசியான,ஆகாரத்தை,
என் ஆயுள் முழுவதும் தர
பூரி நாயகன்
ஜகந்நாதன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என் குடும்பத்தை என்றும்
சந்தோஷமாகக் காப்பாற்ற,
திருமலைமேல்
திருப்பதி ஸ்ரீநிவாஸன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னை விரோதிகளிடமிருந்து
எல்லா சமயங்களிலும் காப்பாற்ற,
அஹோபிலம்
மாலோல நரசிம்மன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என் வாழ்க்கையை
சரியான பாதையில் நடத்த
திருவல்லிக்கேணி
பார்த்தசாரதி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னை இரவில்
சுகமாக தூங்க வைக்க
திருப்புளியங்குடி
பூமிபாலர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னை காலையில்
அன்போடு அழகாக எழுப்ப
திருக்குறுங்குடி
சுந்தர பரிபூரண நம்பி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னோடு ஆனந்தமாக
குள்ளக்குளிர குடைந்து நீராட
யமுனைத்துறைவன்
பாங்கே பிகாரி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
இன்னும் யாரெல்லாம்
என்னோடு எனக்காக இருக்கிறார்கள்
தெரியுமா ?
சொல்கிறேன் . . .
நீயும் தெரிந்து கொள் !
கொஞ்சம் பொறுத்திரு . . .
நீ இவர்களை எல்லாம்
உன்னோடு வைத்துக்கொண்டாயா ?
இன்னும் பலர் இருக்கிறார்கள் . . .
அவர்களையும் சொல்கிறேன் கேள் !
.................
நான் மிகவும் பாக்கியவான் . . .
நான் மிகவும் சந்தோஷமாக
இருக்கிறேன்
நான் நல்ல செல்வத்தோடு
இருக்கிறேன் இப்படி இருக்க என்னிடம்
என்ன உள்ளது ?
இதன் ரகசியம் சொல்லவா . . . . .
என்னுடைய பணத்தேவைகளைக்
கவனித்துக்கொள்ள
திருக்கோளூர்
வைத்தமாநிதி பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னுடைய உடல் ஆரோக்கியத்தை
அற்புதமாக கவனிக்க
திருஎவ்வுள்ளூர்
வைத்தியர் வீரராகவன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என் மனதில் கவலைகள்
உண்டாகும்போது, 'கவலைப்படாதே'
என்று சொல்ல
திருக்கச்சி
பேரருளாளன் வரதராஜன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்கு குறைவில்லாமல்
அழகழகான, அற்புதமான
வஸ்திரங்கள் எப்பொழுதும் தர
த்வாரகாநாதன்
ரண் சோட் ஜீ
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்கு வேண்டிய
ருசியான,ஆகாரத்தை,
என் ஆயுள் முழுவதும் தர
பூரி நாயகன்
ஜகந்நாதன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என் குடும்பத்தை என்றும்
சந்தோஷமாகக் காப்பாற்ற,
திருமலைமேல்
திருப்பதி ஸ்ரீநிவாஸன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னை விரோதிகளிடமிருந்து
எல்லா சமயங்களிலும் காப்பாற்ற,
அஹோபிலம்
மாலோல நரசிம்மன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என் வாழ்க்கையை
சரியான பாதையில் நடத்த
திருவல்லிக்கேணி
பார்த்தசாரதி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னை இரவில்
சுகமாக தூங்க வைக்க
திருப்புளியங்குடி
பூமிபாலர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னை காலையில்
அன்போடு அழகாக எழுப்ப
திருக்குறுங்குடி
சுந்தர பரிபூரண நம்பி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னோடு ஆனந்தமாக
குள்ளக்குளிர குடைந்து நீராட
யமுனைத்துறைவன்
பாங்கே பிகாரி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
இன்னும் யாரெல்லாம்
என்னோடு எனக்காக இருக்கிறார்கள்
தெரியுமா ?
சொல்கிறேன் . . .
நீயும் தெரிந்து கொள் !
கொஞ்சம் பொறுத்திரு . . .
நீ இவர்களை எல்லாம்
உன்னோடு வைத்துக்கொண்டாயா ?
இன்னும் பலர் இருக்கிறார்கள் . . .
அவர்களையும் சொல்கிறேன் கேள் !
.................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் சொன்னபடி செய்யவும்,
என்னோடு எல்லா இடத்திற்கு வரவும்,
திருவெஃகா
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னை உரிமையோடு தொட்டுப்
பேசவும்,என்னோடு விளையாடவும்
பண்டரீபுரம்
விட்டலன்,பாண்டுரங்கன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .
எனக்கு பொழுது போகாத
சமயங்களில் என்னோடு உட்கார்ந்து பேச
தென்திருப்பேரை
மகர நெடுங்குழைக்காதர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்கு வேண்டிய உபதேசங்களைச்
சொல்லித்தரவும்,என்னைக் குளுமையாக
வைக்கவும் எப்பொழுதும்
பத்ரிகாஸ்ரமம்
நாராயணன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்கு எல்லா ஆழ்வார்களையும்
தரிசிக்கவைப்பதற்கும்,
பூமியில் வாழ எல்லா வளங்களையும்
தருவதற்கும்,
ஸ்ரீரங்கம்
ரங்கராஜன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
நான் கொஞ்சிமகிழவும்,
எனக்கு அன்புத்தொல்லை தரவும்,
குருவாயூர்
உன்னி க்ருஷ்ணன் குருவாயூரப்பன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .
என்னோடு கடற்கரையில்
காலார நடந்துகொண்டு,
வயிறு குலுங்க சிரிக்க வைக்க,
திருக்கடல்மல்லை
ஸ்தல சயனப் பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னிடம் தைரியமாகப் பொய்
சொல்ல,என்னை உரிமையோடு
மத்தால் அடித்துத் திருத்த,
உடுப்பி
ஸ்ரீ க்ருஷ்ணன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .
எனக்காக தூது செல்ல,
எனக்காக வாதாட,
திருப்பாடகம்
பாண்டவர் தூத பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
இப்படியாக இன்னும் பலபேர்
என்னோடு எனக்காக இருக்கிறார்கள் !
அதனால் என் தேவைகளைப் பற்றி,
என் வாழ்க்கையைப் பற்றி,
என் எதிர்காலத்தைப் பற்றி,
என் மரணத்தைப் பற்றி,
என் குடும்பத்தைப் பற்றி,
என் கௌரவத்தைப் பற்றி
நான் யோசிப்பதேயில்லை . . .
ஆஹா....சொல்லாமல் விடமுடியுமா . . .
எனக்கு மோக்ஷத்தைத் தர,
என் மனதிற்கு சாந்தி தர,
எனக்கு புகழைத் தர,
திருவனந்தபுரம்
ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
இத்தனை பேர்
என்னோடு இருக்க,
நான் எதைப்பற்றி
கவலைப்படவேண்டும் ?
நான் ஆனந்தத்தில்
நீந்திக் களித்துக்கொண்டிருக்கிறேன் . . .
எப்பொழுதும் ஆனந்தமாகவே இருப்பேன் . . .
எல்லா ஜன்மங்களிலும் நிச்சயம்
ஆனந்தமாகவே இருப்பேன் . . .
நீங்களும் இவர்களை உங்களோடு
வைத்துக்கொள்ளுங்கள் !
உங்கள் வாழ்க்கையும் நிச்சயம்
ஆனந்தமாகவே
இருக்கும் . . .
என்னோடு எல்லா இடத்திற்கு வரவும்,
திருவெஃகா
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னை உரிமையோடு தொட்டுப்
பேசவும்,என்னோடு விளையாடவும்
பண்டரீபுரம்
விட்டலன்,பாண்டுரங்கன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .
எனக்கு பொழுது போகாத
சமயங்களில் என்னோடு உட்கார்ந்து பேச
தென்திருப்பேரை
மகர நெடுங்குழைக்காதர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்கு வேண்டிய உபதேசங்களைச்
சொல்லித்தரவும்,என்னைக் குளுமையாக
வைக்கவும் எப்பொழுதும்
பத்ரிகாஸ்ரமம்
நாராயணன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்கு எல்லா ஆழ்வார்களையும்
தரிசிக்கவைப்பதற்கும்,
பூமியில் வாழ எல்லா வளங்களையும்
தருவதற்கும்,
ஸ்ரீரங்கம்
ரங்கராஜன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
நான் கொஞ்சிமகிழவும்,
எனக்கு அன்புத்தொல்லை தரவும்,
குருவாயூர்
உன்னி க்ருஷ்ணன் குருவாயூரப்பன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .
என்னோடு கடற்கரையில்
காலார நடந்துகொண்டு,
வயிறு குலுங்க சிரிக்க வைக்க,
திருக்கடல்மல்லை
ஸ்தல சயனப் பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னிடம் தைரியமாகப் பொய்
சொல்ல,என்னை உரிமையோடு
மத்தால் அடித்துத் திருத்த,
உடுப்பி
ஸ்ரீ க்ருஷ்ணன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .
எனக்காக தூது செல்ல,
எனக்காக வாதாட,
திருப்பாடகம்
பாண்டவர் தூத பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
இப்படியாக இன்னும் பலபேர்
என்னோடு எனக்காக இருக்கிறார்கள் !
அதனால் என் தேவைகளைப் பற்றி,
என் வாழ்க்கையைப் பற்றி,
என் எதிர்காலத்தைப் பற்றி,
என் மரணத்தைப் பற்றி,
என் குடும்பத்தைப் பற்றி,
என் கௌரவத்தைப் பற்றி
நான் யோசிப்பதேயில்லை . . .
ஆஹா....சொல்லாமல் விடமுடியுமா . . .
எனக்கு மோக்ஷத்தைத் தர,
என் மனதிற்கு சாந்தி தர,
எனக்கு புகழைத் தர,
திருவனந்தபுரம்
ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
இத்தனை பேர்
என்னோடு இருக்க,
நான் எதைப்பற்றி
கவலைப்படவேண்டும் ?
நான் ஆனந்தத்தில்
நீந்திக் களித்துக்கொண்டிருக்கிறேன் . . .
எப்பொழுதும் ஆனந்தமாகவே இருப்பேன் . . .
எல்லா ஜன்மங்களிலும் நிச்சயம்
ஆனந்தமாகவே இருப்பேன் . . .
நீங்களும் இவர்களை உங்களோடு
வைத்துக்கொள்ளுங்கள் !
உங்கள் வாழ்க்கையும் நிச்சயம்
ஆனந்தமாகவே
இருக்கும் . . .
Similar topics
» நான் மிகவும் ரசித்த பாடல்.
» நான் எழுதிய கவிதையில் மிகவும் பிடித்தது..mufa
» முள்ளிவாய்க்கால்- மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்- பாஷண அபேவர்த்தன .
» நான் இணையத்தில் மிகவும் ரசித்த தலை மசாஜ் வீடியோ நீங்களும் பாருங்க ஜாலியா இருக்கும்
» நான் மிகவும் ரசித்த இந்த புகைபடத்திற்கு ஒரு ஜோக் சொல்லுங்க பார்க்கலாம் (வயது 18 +++சிறுவயது தவிர்க்க )
» நான் எழுதிய கவிதையில் மிகவும் பிடித்தது..mufa
» முள்ளிவாய்க்கால்- மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்- பாஷண அபேவர்த்தன .
» நான் இணையத்தில் மிகவும் ரசித்த தலை மசாஜ் வீடியோ நீங்களும் பாருங்க ஜாலியா இருக்கும்
» நான் மிகவும் ரசித்த இந்த புகைபடத்திற்கு ஒரு ஜோக் சொல்லுங்க பார்க்கலாம் (வயது 18 +++சிறுவயது தவிர்க்க )
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|