புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
32 Posts - 50%
ayyasamy ram
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
26 Posts - 41%
mohamed nizamudeen
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
1 Post - 2%
M. Priya
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
1 Post - 2%
prajai
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
1 Post - 2%
Jenila
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
75 Posts - 62%
ayyasamy ram
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
6 Posts - 5%
Jenila
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
3 Posts - 2%
Rutu
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
3 Posts - 2%
prajai
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
2 Posts - 2%
Baarushree
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
2 Posts - 2%
manikavi
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 18, 2017 6:18 am

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) XCwc0J6xToKCs4ld1IAp+E_1497433245
-
எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும், அதைத் தாங்கும்
மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்
என்பது தான், கூர்ம அவதார தத்துவம்.

திருமாலின் தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரம் இது.
ஆனி மாதம் தேய்பிறை துவாதசியன்று, கூர்ம ஜெயந்தி விழா
கொண்டாடப்படுகிறது.

கூர்ம அவதார காலமான, கிருதயுகத்தில், தர்மம் தழைத்தோங்கி
இருந்தாலும், அசுர குணங்களும் நிறைந்திருந்தன. நற்குணமும்,
பக்தியும் கொண்ட தேவர்களை, துன்புறுத்தினர், அசுரர்கள்.

இதிலிருந்து தப்பிக்க, சாகாவரம் வேண்டி, திருமாலையும்,
சிவனையும் பிரார்த்தித்தனர், தேவர்கள்.

‘அமிர்தம் எனும் மருந்தை அருந்தினால், இறப்பின்றி வாழலாம்…’
என்று அவர்கள் சொல்லவே, அதைப் பெறுவதற்காக, வாசுகி
என்ற பாம்பை கயிறாகவும், மந்தரம் என்ற மலையை மத்தாகவும்
கொண்டு, பாற்கடலை கடைந்தனர், தேவர்கள்.

இதைக் கேள்விப்பட்ட அசுரர்கள், தாங்களும் சாகாவரம் பெற,
தேவர்களுடன் இணைந்து, கடலை கடைய முன்வந்தனர்.

பாம்பின் தலை பகுதியை அசுரர்களும், வால் பகுதியை
தேவர்களும் பிடித்துக் கொள்ள, பாற்கடலை கடைந்தனர். அப்போது,
வலி தாங்காமல், விஷத்தைக் கக்கியது வாசுகி பாம்பு;

அதன் வீரியம் தாங்காமல் சோர்வடைந்தனர், அசுரர்கள்.
‘மந்தரமலை சாய்ந்து விட்டால், இதுவரை பட்டபாடெல்லாம் வீணாகி
விடும். விஷம் அமிர்தத்தில் கலந்து பாழாகி விடும்…’ என்று தேவர்கள்
கலங்கிய போது, திருமால், கூர்மமாக (ஆமை) உருமாறி,
கடலுக்கடியில் சென்று, மந்தரமலையை தன் முதுகில் தாங்க,
சிவபெருமானோ, விஷத்தை விழுங்கி, அனைவரையும் காத்தார்.

அமிர்தகுடம் வெளிப்பட்டதும், மோகினி வடிவம் எடுத்த திருமால்,
அசுரர்களை மயக்கி, அமிர்தத்தை, தேவர்களுக்கு வழங்கி விட்டார்.

சிரமமான சூழலில், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, தேவர்களுக்கு
உதவியதால் தான், அமிர்தம் கிடைத்தது. நல்லவர்கள் மட்டுமே
பூமியில் வாழ்வதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவில் அருகிலும், தூத்துக்குடி மாவட்டம்,
வல்லநாடு அருகிலுள்ள அகரம் கிராமத்திலும், தசாவதாரக்
கோவில்கள் உள்ளன. இங்கும், மதுரை அழகர்கோவில் தசாவதார
சன்னிதியிலும், கூர்ம அவதாரத்தை தரிசிக்கலாம்.

ஆமை, அடக்கம் மிக்கது; தன் உறுப்புகள் அனைத்தையும் ஓட்டுக்குள்
அடக்கி, பணிவை வெளிப்படுத்தும். ஆமை போல அடங்கி வாழ
கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் தான், ஆமைப்பலகை
மீது அமர்ந்து, பூஜை செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

நாமும் எதையும் தாங்கும் இதயம் பெறவும், ஆமை போல் அடக்கமாக
வாழவும், கூர்ம ஜெயந்தி நன்னாளில், திருமாலை வேண்டுவோம்!

—————————-

தி.செல்லப்பா
வாரமலர்

SARATHI NEGAMAM
SARATHI NEGAMAM
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015

PostSARATHI NEGAMAM Thu Jun 22, 2017 10:27 pm

அருமை !!



அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக