புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நல்வரவு திரு.ஜெயக்குமார் அவர்களே
பேலியோ உணவு முறைக்கு மாறும்முன்
திரு.நியாண்டர் செல்வன் எழுதிய "பேலியோ டயட்"
திரு.சிவராம் ஜெகதீசன் எழுதிய "உன்னை வெல்வேன் நீரழிவே" ஆகிய இரு புத்தகங்களையும் முழுவதும் படியுங்கள்.
சர்க்கரை வியாதி என்பது ஒரு நோயே அல்ல. இதற்கு மாத்திரை சாப்பிடுவது உங்களுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்காது. (மருத்துவர்களுக்கும் , மருந்து கடைக்காரர்களும் தான் பலனளிக்கும் )
பேலியோ உணவு முறைக்கு மாறும்முன்
திரு.நியாண்டர் செல்வன் எழுதிய "பேலியோ டயட்"
திரு.சிவராம் ஜெகதீசன் எழுதிய "உன்னை வெல்வேன் நீரழிவே" ஆகிய இரு புத்தகங்களையும் முழுவதும் படியுங்கள்.
சர்க்கரை வியாதி என்பது ஒரு நோயே அல்ல. இதற்கு மாத்திரை சாப்பிடுவது உங்களுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்காது. (மருத்துவர்களுக்கும் , மருந்து கடைக்காரர்களும் தான் பலனளிக்கும் )
ஐயா மருதையா அவர்களுக்கு நேச வணக்கம்!
ஈகரையில் இணைந்த உங்களுக்கு முதலில் என் அன்பான நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை, தாம்பரத்தில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவமனையில் நீரிழிவுக்கு நல்ல மருந்துகள் கொடுக்கிறார்கள். என சித்தப்பா ஒருவர் தான் அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததில் நீரிழிவு தற்பொழுது முழுவதுமாகக் குணமடைந்து விட்டதாகக் கூறினார். நீங்கள் முயன்று பார்க்கலாமே!
ஈகரையில் இணைந்த உங்களுக்கு முதலில் என் அன்பான நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை, தாம்பரத்தில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவமனையில் நீரிழிவுக்கு நல்ல மருந்துகள் கொடுக்கிறார்கள். என சித்தப்பா ஒருவர் தான் அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததில் நீரிழிவு தற்பொழுது முழுவதுமாகக் குணமடைந்து விட்டதாகக் கூறினார். நீங்கள் முயன்று பார்க்கலாமே!
- marudhuaiyaபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 16/06/2017
தகவலுக்கு மிக்க நன்றி. முயற்சித்து பார்க்கிறான். வணக்கம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1244723இ.பு.ஞானப்பிரகாசன் wrote:ஐயா மருதையா அவர்களுக்கு நேச வணக்கம்!
ஈகரையில் இணைந்த உங்களுக்கு முதலில் என் அன்பான நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை, தாம்பரத்தில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவமனையில் நீரிழிவுக்கு நல்ல மருந்துகள் கொடுக்கிறார்கள். என சித்தப்பா ஒருவர் தான் அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததில் நீரிழிவு தற்பொழுது முழுவதுமாகக் குணமடைந்து விட்டதாகக் கூறினார். நீங்கள் முயன்று பார்க்கலாமே!
சித்த மருத்துவ மனையின் முகவரி தந்தால் யாவருக்கும் பயனாக இருக்குமே ,
ஞானப்பிரகாசம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- marudhuaiyaபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 16/06/2017
ஆச்சர்யமா உள்ளது. ரமதான் விடுப்போடு சேர்த்து ஒரு வாரம் சைவ பேலியோ முயற்சி செய்தேன். 16 வருட சர்க்கரை நோயாளி நான். இன்சுலினும் மருந்தும் எடுத்தேன். சென்ற வார எனது உணவு.
காலை : 4 சிறிய கேரட், ஒரு நடுத்தர வெள்ளரிக்காய். மற்றும் ஒரு 180 கிராம் அடர் கொழுப்பு யோகோர்ட்.
11 மணி : பட்டர் டி உடன் கொறிக்க பூசணி விதை- [ஆலிவ் ஆயில் விட்டு வறுத்தது]
மதியம் 2 மணி. : பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ .
மாலை 5 மணி : 100 கிராம் 12 மணி நேரம் ஊறவைத்த பாதாம்.
அரை மணி நேரம் நடை பயிற்சி.
இரவு : மீண்டும் பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ உடன் படுக்கும் முன் ஒரு கோப்பை பால்.
இரண்டாவது நாள் மயக்கம் வந்தது . சர்க்கரை பரிசோதித்தேன் 168
மறுநாள் இன்சுலின் குறைத்து [12 டு 8 ] மாத்திரை சாப்பிட்டேன். [இரு வேளை]. மயக்கம் வந்தது.
புதன் அன்று மாத்திரை மட்டும் சாப்பிட்டேன். இரண்டு மணி நேர சுகர் அளவு. 203 . இன்சுலின் போட்டாலே அவ்ளோதான் இருக்கும்.
இப்போது காலையில் மாத்திரை போடுவதில்லை. மதியமும் இரவும் போடுகிறேன்.
நான் காலையில் எழுந்தவுடன் காபி, டி சாப்பிட மாட்டேன். 1 .25 லிட்டர் தண்ணீர் குடிப்பேன் . காலை உணவு அருந்திய பின்னர் சிறிது நேரம் கழித்தே டி சாப்பிடுவேன் . இது எனது 15 வருட பழக்கம்.
நாலு நாளாக இன்சுலின் போடுவதில்லை. மாத்திரை மட்டுமே.
இப்போது சபஜா [சியா] விதை ஊற வைத்து பாலில் கலந்து சாப்பிடுகிறேன் .
நான் செய்வது. சரியா? அவ்வப்போது சுய பரிசோதனை செய்து அதற்க்கேற்ப செயல் படுகிறேன்.
இவ்ளோ விரிவாக பதிவிட காரணம்.:
1 . நான் செய்வது சரியா?
2 சரியென்றால் மற்றவர்களும் பயன் பெறட்டுமே.
திரு ராஜா , திரு அய்யாசாமி ராம் மற்றும் பேலியோ முன்னோடிகள் பதில் அளிக்க வேண்டுகிறேன்.
நன்றி வணக்கம்.
பின்குறிப்பு
16 வருட சர்க்கரை நோயாளி நான். 53 வயது முடிந்து விட்டது.
மனமும் நாக்கும் இட்டிலிக்கும் தோசைக்கும் அலை பாய்கிறது. சிற்றுண்டி பிரியன் நான்.
மற்றபடி பலன் கை மேல் [விரல் மேல்] பார்த்ததால் நாவை கட்டு படுத்தி உள்ளேன்
காலை : 4 சிறிய கேரட், ஒரு நடுத்தர வெள்ளரிக்காய். மற்றும் ஒரு 180 கிராம் அடர் கொழுப்பு யோகோர்ட்.
11 மணி : பட்டர் டி உடன் கொறிக்க பூசணி விதை- [ஆலிவ் ஆயில் விட்டு வறுத்தது]
மதியம் 2 மணி. : பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ .
மாலை 5 மணி : 100 கிராம் 12 மணி நேரம் ஊறவைத்த பாதாம்.
அரை மணி நேரம் நடை பயிற்சி.
இரவு : மீண்டும் பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ உடன் படுக்கும் முன் ஒரு கோப்பை பால்.
இரண்டாவது நாள் மயக்கம் வந்தது . சர்க்கரை பரிசோதித்தேன் 168
மறுநாள் இன்சுலின் குறைத்து [12 டு 8 ] மாத்திரை சாப்பிட்டேன். [இரு வேளை]. மயக்கம் வந்தது.
புதன் அன்று மாத்திரை மட்டும் சாப்பிட்டேன். இரண்டு மணி நேர சுகர் அளவு. 203 . இன்சுலின் போட்டாலே அவ்ளோதான் இருக்கும்.
இப்போது காலையில் மாத்திரை போடுவதில்லை. மதியமும் இரவும் போடுகிறேன்.
நான் காலையில் எழுந்தவுடன் காபி, டி சாப்பிட மாட்டேன். 1 .25 லிட்டர் தண்ணீர் குடிப்பேன் . காலை உணவு அருந்திய பின்னர் சிறிது நேரம் கழித்தே டி சாப்பிடுவேன் . இது எனது 15 வருட பழக்கம்.
நாலு நாளாக இன்சுலின் போடுவதில்லை. மாத்திரை மட்டுமே.
இப்போது சபஜா [சியா] விதை ஊற வைத்து பாலில் கலந்து சாப்பிடுகிறேன் .
நான் செய்வது. சரியா? அவ்வப்போது சுய பரிசோதனை செய்து அதற்க்கேற்ப செயல் படுகிறேன்.
இவ்ளோ விரிவாக பதிவிட காரணம்.:
1 . நான் செய்வது சரியா?
2 சரியென்றால் மற்றவர்களும் பயன் பெறட்டுமே.
திரு ராஜா , திரு அய்யாசாமி ராம் மற்றும் பேலியோ முன்னோடிகள் பதில் அளிக்க வேண்டுகிறேன்.
நன்றி வணக்கம்.
பின்குறிப்பு
16 வருட சர்க்கரை நோயாளி நான். 53 வயது முடிந்து விட்டது.
மனமும் நாக்கும் இட்டிலிக்கும் தோசைக்கும் அலை பாய்கிறது. சிற்றுண்டி பிரியன் நான்.
மற்றபடி பலன் கை மேல் [விரல் மேல்] பார்த்ததால் நாவை கட்டு படுத்தி உள்ளேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
பதிவு எண் 7 ம் 8 ம் ஒரே பதிவு என்பதால் ,8 ம் பதிவு நீக்கப்படுகிறது மருதையா அவர்களே.
உங்களுடைய மறுமொழி நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
ரமணியன்
உங்களுடைய மறுமொழி நீரிழிவு உள்ளவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
அறிமுகப்பகுதியிலே மருத்துவக் குறிப்புகள் வந்துள்ளதால்
பதிவுகள் மாற்றப்பட்டுள்ளன, மருதையா , அவர்களே.
ரமணியன்
பதிவுகள் மாற்றப்பட்டுள்ளன, மருதையா , அவர்களே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நீங்களாகவே சோதனை முயற்சியாக இது போல செய்யாதீர்கள் இது உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையை உண்டாக்கலாம். தகுந்த மருத்துவர் அல்லது நீரழிவு நோயாளிகளுக்கான பேலியோ டயட்டில் மிகுந்த முன் அனுபவம் உள்ள திரு.சிவராம்ஜெகதீசன் அண்ணனை தொடர்பு கொள்ளுங்கள் கண்டிப்பாக உதவுவார் , இதோ அவரின் முகநூல் முகவரி https://www.facebook.com/profile.php?id=100007299588454&fref=ufi&rc=pmarudhuaiya wrote:ஆச்சர்யமா உள்ளது. ரமதான் விடுப்போடு சேர்த்து ஒரு வாரம் சைவ பேலியோ முயற்சி செய்தேன். 16 வருட சர்க்கரை நோயாளி நான். இன்சுலினும் மருந்தும் எடுத்தேன். சென்ற வார எனது உணவு.
காலை : 4 சிறிய கேரட், ஒரு நடுத்தர வெள்ளரிக்காய். மற்றும் ஒரு 180 கிராம் அடர் கொழுப்பு யோகோர்ட்.
11 மணி : பட்டர் டி உடன் கொறிக்க பூசணி விதை- [ஆலிவ் ஆயில் விட்டு வறுத்தது]
மதியம் 2 மணி. : பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ .
மாலை 5 மணி : 100 கிராம் 12 மணி நேரம் ஊறவைத்த பாதாம்.
அரை மணி நேரம் நடை பயிற்சி.
இரவு : மீண்டும் பேலியோ காய்கறி - சுமார் அரை கிலோ உடன் படுக்கும் முன் ஒரு கோப்பை பால்.
இரண்டாவது நாள் மயக்கம் வந்தது . சர்க்கரை பரிசோதித்தேன் 168
மறுநாள் இன்சுலின் குறைத்து [12 டு 8 ] மாத்திரை சாப்பிட்டேன். [இரு வேளை]. மயக்கம் வந்தது.
புதன் அன்று மாத்திரை மட்டும் சாப்பிட்டேன். இரண்டு மணி நேர சுகர் அளவு. 203 . இன்சுலின் போட்டாலே அவ்ளோதான் இருக்கும்.
இப்போது காலையில் மாத்திரை போடுவதில்லை. மதியமும் இரவும் போடுகிறேன்.
நான் காலையில் எழுந்தவுடன் காபி, டி சாப்பிட மாட்டேன். 1 .25 லிட்டர் தண்ணீர் குடிப்பேன் . காலை உணவு அருந்திய பின்னர் சிறிது நேரம் கழித்தே டி சாப்பிடுவேன் . இது எனது 15 வருட பழக்கம்.
நாலு நாளாக இன்சுலின் போடுவதில்லை. மாத்திரை மட்டுமே.
இப்போது சபஜா [சியா] விதை ஊற வைத்து பாலில் கலந்து சாப்பிடுகிறேன் .
நான் செய்வது. சரியா? அவ்வப்போது சுய பரிசோதனை செய்து அதற்க்கேற்ப செயல் படுகிறேன்.
இவ்ளோ விரிவாக பதிவிட காரணம்.:
1 . நான் செய்வது சரியா?
2 சரியென்றால் மற்றவர்களும் பயன் பெறட்டுமே.
திரு ராஜா , திரு அய்யாசாமி ராம் மற்றும் பேலியோ முன்னோடிகள் பதில் அளிக்க வேண்டுகிறேன்.
நன்றி வணக்கம்.
பின்குறிப்பு
16 வருட சர்க்கரை நோயாளி நான். 53 வயது முடிந்து விட்டது.
மனமும் நாக்கும் இட்டிலிக்கும் தோசைக்கும் அலை பாய்கிறது. சிற்றுண்டி பிரியன் நான்.
மற்றபடி பலன் கை மேல் [விரல் மேல்] பார்த்ததால் நாவை கட்டு படுத்தி உள்ளேன்
16 வருடம் இன்சுலினா? கண்ணு போயிருக்குமே! நீரிழிவு ஒரு நோய் அல்ல அதற்கு ஆங்கில மருந்து கிடையாது. அதை சாப்பிட்டால் அதிகமா நோய் வருமே தவிர நீரிழிவு தீராது.
சித்த மருத்துவம் அல்லது (ஹீலர் பாஸ்கர்) தொடுவழி சிகிச்சை முழு பலன் அளிக்கும். youtube - ஹீலர் பாஸ்கர் வீடியோ பாருங்கள் தெளிவாக கூறியுள்ளார்.
சித்த மருத்துவம் அல்லது (ஹீலர் பாஸ்கர்) தொடுவழி சிகிச்சை முழு பலன் அளிக்கும். youtube - ஹீலர் பாஸ்கர் வீடியோ பாருங்கள் தெளிவாக கூறியுள்ளார்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|