புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வக்கீல் தாக்கியதாக புகார்: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வக்கீல் தாக்கியதாக புகார்: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை:
அரசு செவிலியரை தாக்கிய வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு
பொது மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் அரசு செவிலியரை வக்கீல் தாக்கிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும்,
அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில்
செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மருத்துவமனை ‘டீன்’ நாராயணபாபு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
செவிலியர் மகாலட்சுமியை தாக்கிய வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம்
கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். தற்போது செவிலியரை தாக்கிய வக்கீல் மீது அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட
6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதார துறை செயலாளர் மூலம்
தமிழக அரசிடம் வலியுறுத்தப்படும் என்று மருத்துவமனை ‘டீன்’ செவிலியர்களிடம் உறுதியளித்தார்.
தற்போது எந்த வகையிலும் நோயாளிகள் பாதிக்கப்பட கூடாது. செவிலியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
ஆகவே தற்போது தங்கள் பணியை தொடருங்கள் என்று ‘டீன்’ கோரிக்கை வைத்தார்.
‘டீன்’ கோரிக்கைக்கு உடன்பட்டு செவிலியர்கள் தங்கள் பணியை தொடர்ந்தனர்.
இந்தநிலையில் வக்கீல் சண்முகம் சென்னை ஐகோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
முதலுதவி சிகிச்சை மையத்துக்கு நான் சென்றபோது, ‘மருத்துவ அடையாள அட்டை உள்ளதா?’, என்று என்னிடம் மகாலட்சுமி கேட்டார்.
‘இல்லை, எனக்கு மயக்கமாக இருக்கிறது. முதலில் சிகிச்சை அளியுங்கள்’, என்றேன். உடனே மகாலட்சுமி, ‘ஏய், இது வக்கீலுக்கு
சிகிச்சை அளிக்கும் இடமல்ல, நீதிபதி மற்றும் ஐகோர்ட்டு ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடம். அப்படித்தான் எங்களுக்கு
உத்தரவிடப்பட்டு உள்ளது’, என்று ஒருமையில் பேச ஆரம்பித்தார்.
ஒருகட்டத்தில், ‘வக்கீல்னா என்ன நீ பெரிய ஆளா?, வெளியே போ, இல்லையென்றால் அடிப்பேன்’, என்று மிரட்டினார்.
அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
நன்றி மாலை மலர்.
ரமணியன்
சென்னை:
அரசு செவிலியரை தாக்கிய வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு
பொது மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் அரசு செவிலியரை வக்கீல் தாக்கிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும்,
அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில்
செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மருத்துவமனை ‘டீன்’ நாராயணபாபு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
செவிலியர் மகாலட்சுமியை தாக்கிய வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம்
கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். தற்போது செவிலியரை தாக்கிய வக்கீல் மீது அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட
6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதார துறை செயலாளர் மூலம்
தமிழக அரசிடம் வலியுறுத்தப்படும் என்று மருத்துவமனை ‘டீன்’ செவிலியர்களிடம் உறுதியளித்தார்.
தற்போது எந்த வகையிலும் நோயாளிகள் பாதிக்கப்பட கூடாது. செவிலியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
ஆகவே தற்போது தங்கள் பணியை தொடருங்கள் என்று ‘டீன்’ கோரிக்கை வைத்தார்.
‘டீன்’ கோரிக்கைக்கு உடன்பட்டு செவிலியர்கள் தங்கள் பணியை தொடர்ந்தனர்.
இந்தநிலையில் வக்கீல் சண்முகம் சென்னை ஐகோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
முதலுதவி சிகிச்சை மையத்துக்கு நான் சென்றபோது, ‘மருத்துவ அடையாள அட்டை உள்ளதா?’, என்று என்னிடம் மகாலட்சுமி கேட்டார்.
‘இல்லை, எனக்கு மயக்கமாக இருக்கிறது. முதலில் சிகிச்சை அளியுங்கள்’, என்றேன். உடனே மகாலட்சுமி, ‘ஏய், இது வக்கீலுக்கு
சிகிச்சை அளிக்கும் இடமல்ல, நீதிபதி மற்றும் ஐகோர்ட்டு ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடம். அப்படித்தான் எங்களுக்கு
உத்தரவிடப்பட்டு உள்ளது’, என்று ஒருமையில் பேச ஆரம்பித்தார்.
ஒருகட்டத்தில், ‘வக்கீல்னா என்ன நீ பெரிய ஆளா?, வெளியே போ, இல்லையென்றால் அடிப்பேன்’, என்று மிரட்டினார்.
அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
நன்றி மாலை மலர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
உண்மை பேசும் வக்கீல்கள் --
நடைமுறையில் கேள்விப்படாத செய்தி.
அவர்கள் வாழ்வின் ஜீவாதாரமே உண்மை பேசாததுதான்.
ரமணியன்
நடைமுறையில் கேள்விப்படாத செய்தி.
அவர்கள் வாழ்வின் ஜீவாதாரமே உண்மை பேசாததுதான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.2½ கோடியில் ‘பிளாஸ்மா’ வங்கி
» ஜெ., சொத்து குவிப்பு வழக்கு அரசு வக்கீல் ஆச்சார்யா உட்பட ஐந்து பேர் மீது புகார்
» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்
» இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்:
» ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 300 படுக்கை வசதிகள் அதிகரிப்பு-
» ஜெ., சொத்து குவிப்பு வழக்கு அரசு வக்கீல் ஆச்சார்யா உட்பட ஐந்து பேர் மீது புகார்
» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்
» இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்:
» ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 300 படுக்கை வசதிகள் அதிகரிப்பு-
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|