புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_m10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10 
62 Posts - 57%
heezulia
அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_m10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_m10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_m10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_m10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10 
104 Posts - 59%
heezulia
அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_m10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_m10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_m10அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி எக்ஸ்பிரஸ் கும்பகோணத்தில் நிற்கும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 30, 2017 7:09 am

சென்னை:
 பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட அயோத்தி 
எக்ஸ்பிரஸ், கும்பகோணத்தில் நின்று செல்லும் என, 
அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து, உத்தரபிரதேச மாநிலம், 
பைசாபாத்துக்கு, அயோத்தி வாராந்திர எக்ஸ்பிரஸ் 
இயக்கப்படுகிறது. 

இந்த ரயிலை பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் துவங்கி 
வைத்தார். இந்த ரயில், மானாமதுரை, திருச்சி, தஞ்சாவூர், 
விழுப்புரம், சென்னை எழும்பூரில் நின்று செல்லும் என, 
அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த ரயில், கும்பகோணம் வழியாக சென்ற போதும், 
கும்பகோணத்தில் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை.

இந்த ரயில், கும்பகோணத்திலும் நின்று செல்ல ஏற்பாடு 
செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
இதையேற்று, கும்பகோணத்தில் நின்று செல்லும் என, 
தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்
படும்போது, காலை, 8:03 மணிக்கு கும்பகோணம் சென்றடையும். 
அங்கிருந்து, 8:07 மணிக்கு புறப்படும். 

பைசாபாத்திலிருந்து வரும்போது, அதிகாலை, 12:58 மணிக்கு 
கும்பகோணம் வந்தடையும். அங்கிருந்து, அதிகாலை, 
1:00 மணிக்கு புறப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
--------------------------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 30, 2017 7:15 am

கும்பகோணம் முக்கிய ஸ்தலம். நல்ல முடிவு. நன்றி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 31, 2017 6:25 am

ayyasamy ram wrote:
பைசாபாத்திலிருந்து வரும்போது, அதிகாலை, 12:58 மணிக்கு 
கும்பகோணம் வந்தடையும். அங்கிருந்து, அதிகாலை, 
1:00 மணிக்கு புறப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
--------------------------------------
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1246078

இரண்டு நிமிட அவகாசத்தில் மூட்டை முடிச்சுகளை  ஏற்றமுடியுமா ? குறைந்தது ஐந்து நிமிடங்களாவது நின்றால் பயணிகளுக்கு சௌகரியமாக இருக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
mdseeni
mdseeni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 19/06/2009

Postmdseeni Mon Jul 31, 2017 4:31 pm

ராமநாதபுரத்தில் நிற்குமா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 31, 2017 5:08 pm

M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:
பைசாபாத்திலிருந்து வரும்போது, அதிகாலை, 12:58 மணிக்கு 
கும்பகோணம் வந்தடையும். அங்கிருந்து, அதிகாலை, 
1:00 மணிக்கு புறப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
--------------------------------------
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1246078

இரண்டு நிமிட அவகாசத்தில் மூட்டை முடிச்சுகளை  ஏற்றமுடியுமா ? குறைந்தது ஐந்து நிமிடங்களாவது நின்றால் பயணிகளுக்கு சௌகரியமாக இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1246114

இந்த ஐயம் எனக்கும் உண்டு ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 31, 2017 6:36 pm

பாலாஜி wrote:
M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:
பைசாபாத்திலிருந்து வரும்போது, அதிகாலை, 12:58 மணிக்கு 
கும்பகோணம் வந்தடையும். அங்கிருந்து, அதிகாலை, 
1:00 மணிக்கு புறப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
--------------------------------------
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1246078

இரண்டு நிமிட அவகாசத்தில் மூட்டை முடிச்சுகளை  ஏற்றமுடியுமா ? குறைந்தது ஐந்து நிமிடங்களாவது நின்றால் பயணிகளுக்கு சௌகரியமாக இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1246114

இந்த ஐயம் எனக்கும் உண்டு ..
மேற்கோள் செய்த பதிவு: 1246122

நிச்சயமாக முடியும். பார்கின்சன் லா இதற்கு பொருந்தும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 01, 2017 2:06 pm

உண்மைதான் !

பார்க்கின்சன் வியாதி வந்தவர்களால் , இரண்டு நிமிட நேரத்தில் நிச்சயம் வண்டியில் ஏறமுடியாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 01, 2017 6:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக