புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேலியோ டயட் சர்ச்சை:  Poll_c10பேலியோ டயட் சர்ச்சை:  Poll_m10பேலியோ டயட் சர்ச்சை:  Poll_c10 
21 Posts - 66%
heezulia
பேலியோ டயட் சர்ச்சை:  Poll_c10பேலியோ டயட் சர்ச்சை:  Poll_m10பேலியோ டயட் சர்ச்சை:  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேலியோ டயட் சர்ச்சை:  Poll_c10பேலியோ டயட் சர்ச்சை:  Poll_m10பேலியோ டயட் சர்ச்சை:  Poll_c10 
63 Posts - 64%
heezulia
பேலியோ டயட் சர்ச்சை:  Poll_c10பேலியோ டயட் சர்ச்சை:  Poll_m10பேலியோ டயட் சர்ச்சை:  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
பேலியோ டயட் சர்ச்சை:  Poll_c10பேலியோ டயட் சர்ச்சை:  Poll_m10பேலியோ டயட் சர்ச்சை:  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பேலியோ டயட் சர்ச்சை:  Poll_c10பேலியோ டயட் சர்ச்சை:  Poll_m10பேலியோ டயட் சர்ச்சை:  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேலியோ டயட் சர்ச்சை:


   
   
Shivasakthi Danadjeane
Shivasakthi Danadjeane
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2017
http://www.danadjeane.blogspot.com

PostShivasakthi Danadjeane Wed Aug 02, 2017 12:17 am

உணவுக்கான மாபெரும் சர்ச்சை அனைத்து நாட்டிலும் எழுந்துள்ளது.இதன் நோக்கம் உடலுக்கு நல்ல உணவு வேண்டும் அதன்மூலம் சராசரி ஆயுள்காலத்தையாவது நாம் தொட்டு வாழ்ந்து விட வேண்டும் என மக்கள் நம்புவது இயல்பு.இன்று நாம் அனைவரும் விரும்பி தேடுவது நோயை கட்டுக்குள் வைத்து கொள்ளும் உணவை தேடுகிறோம்.ஆனால் நாம் என்ன உணவு உண்கிறோம் என்பதை கவனிப்பதில்லை,இன்று நாம் உண்ணும் உணவில் பலவிதமான எண்ணைய்கள்,நெய்,உப்புகள்,தண்ணீர் இவை உணவில் பெரும் பங்கு வகிக்கின்றன.இவற்றை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் கொள்ளவேண்டும்.
எண்ணையை பொருத்தவரை சற்று நிதானமாக யோசித்தால் செக்கு எண்ணையே சரி என்கிறார்கள்..எனென்றால் நமக்கு தேவையான உணவை நாமே தயாரிப்பதால் நமக்கு எந்த சந்தேகமும் வராது.இது போன்ற உணவுப்பொருளை நீங்களே தயாரியுங்கள் உங்கள் உடலுக்கு அதுவே நல்லது.
நோய் என்பதை பொருத்தவரை நம் வாழ்வில் அது இயல்பான ஒன்றுதான் என்றாகிவிட்டது இதுதான் பரிணாமம் என்பது போல தோன்றுகிறது.. நாம் எடுக்கும் உணவில் அதை கட்டுக்குள் வைக்கலாம்.மிதமான பழங்கள் அதிகஅளவு காய்கறிகள் உணவில் சேர்க்க வேண்டும்.குறிப்பாக கீரைகள் மற்றும் வேர் நன்கு கீழ் சென்று வளர்ந்த மரங்களின் பழம் மிகவும் நல்லது,உதாரணமாக நாவற்பழம்,நெல்லிக்கனி,அத்திபழம் மற்றும் கொய்யா போண்றவை மிக மிக நன்மையை தரக்கூடிய பழங்கள் ஆகும், இவை பூமியில் அதிக ஆழம் சென்று நூண்ணுட்ட சத்துக்களை பெறுவதால் நன்மை பயக்கும்.நமக்குதேவையான ஒருசில காய்கறிகள்,கீரைகளை நாமே உருவாக்க முயற்சி செய்யலாம்.

உங்கள் கேள்வி புரிகிறது.நாம் இன்னும் தலைப்பிற்கு செல்லவில்லையே என்பது,ஆம் இப்போது பேலியோ என்றழைக்கும் டயட் பரவலாக பேசப்படுகிறது.இவை ஆதிமனிதனின் உணவு முறையாகும் .சற்று யோசிப்போம்.... ஆதி மனிதன் அன்று உணவு பொருளை விளையவைக்கவில்லை,மாறாக இயற்கையாக விளையும் பழங்களை மரத்தில் இருந்து பெற்று உண்டான்,பின்பு அவை பருவநிலை மாற்றம் காரணமாக கிடைக்காமல் போனதால் விலங்குகளை வேட்டையாடி சுட்டு சாப்பிட்டான் அதில் மசாலா பொருள் மற்றும் எண்ணைய் முற்றிலும் இல்லை...
இன்று வளர்க்க கூடிய விலங்குகள் மற்றும் கோழிவகைகள் முழுவதும் உணவுப்பொருள்களாக மாறும் வரை பல படிநிலை மாற்றம் பெற்று வருகின்றன..விலங்குகளுக்கு கொடுக்கப்படும் ஹார்மோன் ஊசிகள் முதல் அவை உண்ணும் உணவு வரை வேதிப்பொருள் அடங்கியுள்ளது.. இவை இந்த காலகட்டத்தில் கவனிக்கபடவேண்டியவையாகும்..
ஆதி மனிதன் சாப்பிட்டு விட்டு அதிக அளவு உழைப்பை கொடுத்தான்,அதிக தூரம் நடந்து சென்றான் கடுமையான இயற்கை வழியில் வாழ்ந்ததால் அவன் உடல் நலம் கெடாமல் இருந்தது.. இந்த கால மனிதன் உணவுமுறையான பேலியோ டயட் முறையில் வாழ முயற்சி செய்யும் போது ஆதிமனிதன் அளவு உழைப்பை நாம் கொடுப்பதில்லை..
உதாரணமாக பாடிபில்டிங் துறையில் இம்முறை கடைபிடிக்கபடுகிறது..அவர்கள் விலங்கு வகை உணவு உண்பதோடு இல்லாமல் அதைவிட பல மடங்கு பயிற்சி முறைகள் அதிகம் செய்வதை அவர்கள் உடலை பார்த்தாலே தெரியும்,அதோடு இல்லாமல் முறையான மருத்துவ பரிசோதனைகள் அவசியம்..

இப்பொழுது புரியும் என நினைக்கிறேன் ஆதி மனிதன் உணவு உண்ட பிறகு அதற்கு தகுந்தாற் போல உடலுக்கு பயிற்சி அவசியம் என்பதை அறிந்துகொண்டீர்கள்..

அதுமட்டும் இல்லாமல் பேலியோ டயட் அனைவரின் உடலும் சமமாக ஏற்றுகொள்ளுமா என்பது சந்தேகம்தான்...

தன்னுடைய உடல் திறனை அடிப்படையாகவும் மருத்துவரின் ஆலோசனைப்படி பேலியோ உணவை எடுத்து முயற்சி செய்யலாம்..

மேலும் பேலியோவில் ஒருசில மரங்களின் கொட்டைகளான முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்றவையும் அளவோடு உண்ணுவது நலம்..
எந்த உணவு பொருளாக இருந்தாலும் அளவுடனும் இடைவெளி அவசியமாகும்..

மேற்கூரிய உணவு முறைகள் பொருந்தவில்லை என்றால் வழக்கமாக உண்ணும் உணவில் கவனமுடனும் நாமே நம் உணவை தயாரிக்கலாம் ,அவை நலமே பயக்கும்..

செக்கு எண்ணைய்,ஆர்கானிக் முறை எனப்படும் இயற்கை முறையில் விளையும் உணவுப்பொருள்கள் ,நீங்கள் உருவாக்கும் தோட்டத்தில் விளையும் காய்கறிகள் உங்களுக்கு நன்மையை தரும்..
உங்கள் உடலுக்கு தகுந்த உணவுப்பொருளை உங்கள் உடலே சொல்லும் ,அவற்றை மிதமாக உணணுங்கள..
பேலியோ மற்றும் மற்ற உணவுமுறையும் மருத்துவ ஆலோசனை படி உண்பதே நலம்..
உணவு குறித்து பல கருத்து நிலவினாலும் இயற்கை உணவு
உடலுக்கு ஏற்றவை என்பதால் அதை நீங்கள் எடுத்துகொண்டால் நலமே என கூறி முடிக்கிறேன்..

-புதுவை சிவசக்தி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக