புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
45 Posts - 58%
heezulia
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
24 Posts - 31%
mohamed nizamudeen
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 3%
prajai
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 3%
Barushree
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 3%
Geethmuru
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 1%
cordiac
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
172 Posts - 55%
heezulia
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
107 Posts - 34%
mohamed nizamudeen
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
11 Posts - 4%
T.N.Balasubramanian
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
11 Posts - 4%
prajai
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 0%
cordiac
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூரானை அடிக்காதீர்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 19, 2017 11:44 am

பூரானை அடிக்காதீர்கள்!

ஒரு மனைவி  தனது கள்ளக் காதலனை  அடைவதற்காகத் தாலி கட்டிய கணவனைக் கொல்ல நினைத்தாள்! அவனின் சாப்பாட்டில் விஷம் கலந்தாள் ! கணவன் சாப்பிட அமர்ந்தான் ! அப்போது, கூரையிலிருந்து ஒரு பூரான் ’தொப்’பென்று சாப்பாட்டில் விழுந்தது ! கணவன் சாப்பிடாமல் , தப்பினான்! சாப்பாட்டைப், பிறகு நாய்க்குப் போட்டபோது அது செத்து விழவே கணவன் மனைவியின் சூழ்ச்சியை அறிய வந்தான் !  தன்னைக் காப்பாற்றியது ஒரு பூரான் என்று ஊரெல்லாம் சொன்னான்! அன்று முதல் , கும்பகோணம் வட்டாரத்தில் ,’பூரானைக் கொல்லக்கூடாது’ என்ற  வழக்கு ஆண்களிடம் வரவே , பிறகு எல்லோரிடமும் பரவியது!

ஒரு சமுதாயத்தில் எப்படி மூடக் கருத்துகள் பரவுகின்றன (Spreading of Superstitions in Society)என்பதற்கு இஃது ஓர் உதாரணம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 19, 2017 12:14 pm

பூரான் மட்டுமல்ல ; எந்த ஒரு விஷ ஐந்தும் வேண்டுமென்றே மனிதனைக் கடிப்பதில்லை . நாம் அதற்கு தீங்கு செய்யும்போது , தற்காப்புக்காக அது மனிதனைக் கடிக்கிறது . அவ்வளவுதான் !

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதின்
இன்னுயிர் நீக்கும் வினை .

என்பது ஐயனின் வாக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 19, 2017 12:52 pm

நன்றி ஜெகதீசன் அவர்களே ;

உங்கள் கோட்பாடு நன்று - கோட்பாட்டளவில்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82481
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 19, 2017 6:40 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 20, 2017 10:14 pm

கொலையும் செய்வாள் மனைவி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 21, 2017 6:59 am


T.N.Balasubramanian wrote:கொலையும் செய்வாள் மனைவி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1246946

கொண்டு வந்தால் தந்தை ; கொண்டு வந்தாலும் , வராவிட்டாலும் தாய் .
உயிர்காப்பான் தோழன் .
கொலையும் செய்வாள் பத்தினி .

மனைவி வேறு ; பத்தினி வேறு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Mon Aug 21, 2017 12:11 pm

இப்படிப்பட்ட நம்பிக்கை தமிழரிடையே இருக்கிறதா? புதுச்செய்தியாக உள்ளதே.

'தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை' என்பதே குறள்.

கொல்லாமை அதிகாரத்தில் பழந்தமிழரின் மாண்பை உணர்த்தும் குறள் வாசகம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 21, 2017 4:45 pm

கொல்லாமை நெறி இன்றும் சமணர்களிடையே உள்ளது . சமணர்கள் முன்பெல்லாம் விளக்கு வைத்தபின் சாப்பிடமாட்டார்கள் . விளக்கின் சுடரிலே பூச்சிகள் விழுந்து செத்துவிடும் என்பதற்காக . நடக்கும்போது குனிந்து ஓலை விசிறியால் விசிறிக்கொண்டே செல்வார்கள் . தங்கள் கால்பட்டு எறும்புகள் மடிந்துவிடக்கூடாது என்பதற்காக .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 22, 2017 12:07 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:கொலையும் செய்வாள் மனைவி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1246946

கொண்டு வந்தால் தந்தை ; கொண்டு வந்தாலும் , வராவிட்டாலும் தாய் .
உயிர்காப்பான் தோழன் .
கொலையும் செய்வாள் பத்தினி .

மனைவி வேறு ; பத்தினி வேறு .
மேற்கோள் செய்த பதிவு: 1246953

கொண்டு வந்தால் சகோதரி
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்.
கொலையும் செய்வாள் (பத்னி, எனக்கு உடன்பாடு இல்லை.) மனைவி
உயிர் காப்பான் தோழன் .
இந்த பழமொழி சார்ந்தே, தூக்குத்தூக்கி படம் வெளியானது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 22, 2017 6:41 am

மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்
பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா

( வஞ்சினமாலை - சிலம்பு )

என்ற கண்ணகியின் வரிகளில் அவளது கடும் சீற்றத்தைக் காண்கிறோம் . அவளது சீற்றத்திற்கு முன்பாக மன்னனும் , தேவியும் மடிகின்றனர் . அத்தோடு நில்லாமல் மதுரையும் அழிகிறது .
பத்தினி தெய்வம் கண்ணகி செய்தது கொலையன்றி வேறென்ன ?




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக