புதிய பதிவுகள்
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
65 Posts - 45%
ayyasamy ram
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
56 Posts - 38%
T.N.Balasubramanian
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
7 Posts - 5%
சண்முகம்.ப
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
5 Posts - 3%
mohamed nizamudeen
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
3 Posts - 2%
jairam
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 1%
சிவா
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
16 Posts - 4%
prajai
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
7 Posts - 2%
சண்முகம்.ப
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
5 Posts - 1%
jairam
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூரானை அடிக்காதீர்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 19, 2017 11:44 am

பூரானை அடிக்காதீர்கள்!

ஒரு மனைவி  தனது கள்ளக் காதலனை  அடைவதற்காகத் தாலி கட்டிய கணவனைக் கொல்ல நினைத்தாள்! அவனின் சாப்பாட்டில் விஷம் கலந்தாள் ! கணவன் சாப்பிட அமர்ந்தான் ! அப்போது, கூரையிலிருந்து ஒரு பூரான் ’தொப்’பென்று சாப்பாட்டில் விழுந்தது ! கணவன் சாப்பிடாமல் , தப்பினான்! சாப்பாட்டைப், பிறகு நாய்க்குப் போட்டபோது அது செத்து விழவே கணவன் மனைவியின் சூழ்ச்சியை அறிய வந்தான் !  தன்னைக் காப்பாற்றியது ஒரு பூரான் என்று ஊரெல்லாம் சொன்னான்! அன்று முதல் , கும்பகோணம் வட்டாரத்தில் ,’பூரானைக் கொல்லக்கூடாது’ என்ற  வழக்கு ஆண்களிடம் வரவே , பிறகு எல்லோரிடமும் பரவியது!

ஒரு சமுதாயத்தில் எப்படி மூடக் கருத்துகள் பரவுகின்றன (Spreading of Superstitions in Society)என்பதற்கு இஃது ஓர் உதாரணம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 19, 2017 12:14 pm

பூரான் மட்டுமல்ல ; எந்த ஒரு விஷ ஐந்தும் வேண்டுமென்றே மனிதனைக் கடிப்பதில்லை . நாம் அதற்கு தீங்கு செய்யும்போது , தற்காப்புக்காக அது மனிதனைக் கடிக்கிறது . அவ்வளவுதான் !

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதின்
இன்னுயிர் நீக்கும் வினை .

என்பது ஐயனின் வாக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 19, 2017 12:52 pm

நன்றி ஜெகதீசன் அவர்களே ;

உங்கள் கோட்பாடு நன்று - கோட்பாட்டளவில்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 19, 2017 6:40 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 20, 2017 10:14 pm

கொலையும் செய்வாள் மனைவி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 21, 2017 6:59 am


T.N.Balasubramanian wrote:கொலையும் செய்வாள் மனைவி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1246946

கொண்டு வந்தால் தந்தை ; கொண்டு வந்தாலும் , வராவிட்டாலும் தாய் .
உயிர்காப்பான் தோழன் .
கொலையும் செய்வாள் பத்தினி .

மனைவி வேறு ; பத்தினி வேறு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Mon Aug 21, 2017 12:11 pm

இப்படிப்பட்ட நம்பிக்கை தமிழரிடையே இருக்கிறதா? புதுச்செய்தியாக உள்ளதே.

'தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை' என்பதே குறள்.

கொல்லாமை அதிகாரத்தில் பழந்தமிழரின் மாண்பை உணர்த்தும் குறள் வாசகம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 21, 2017 4:45 pm

கொல்லாமை நெறி இன்றும் சமணர்களிடையே உள்ளது . சமணர்கள் முன்பெல்லாம் விளக்கு வைத்தபின் சாப்பிடமாட்டார்கள் . விளக்கின் சுடரிலே பூச்சிகள் விழுந்து செத்துவிடும் என்பதற்காக . நடக்கும்போது குனிந்து ஓலை விசிறியால் விசிறிக்கொண்டே செல்வார்கள் . தங்கள் கால்பட்டு எறும்புகள் மடிந்துவிடக்கூடாது என்பதற்காக .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 22, 2017 12:07 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:கொலையும் செய்வாள் மனைவி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1246946

கொண்டு வந்தால் தந்தை ; கொண்டு வந்தாலும் , வராவிட்டாலும் தாய் .
உயிர்காப்பான் தோழன் .
கொலையும் செய்வாள் பத்தினி .

மனைவி வேறு ; பத்தினி வேறு .
மேற்கோள் செய்த பதிவு: 1246953

கொண்டு வந்தால் சகோதரி
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்.
கொலையும் செய்வாள் (பத்னி, எனக்கு உடன்பாடு இல்லை.) மனைவி
உயிர் காப்பான் தோழன் .
இந்த பழமொழி சார்ந்தே, தூக்குத்தூக்கி படம் வெளியானது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 22, 2017 6:41 am

மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்
பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா

( வஞ்சினமாலை - சிலம்பு )

என்ற கண்ணகியின் வரிகளில் அவளது கடும் சீற்றத்தைக் காண்கிறோம் . அவளது சீற்றத்திற்கு முன்பாக மன்னனும் , தேவியும் மடிகின்றனர் . அத்தோடு நில்லாமல் மதுரையும் அழிகிறது .
பத்தினி தெய்வம் கண்ணகி செய்தது கொலையன்றி வேறென்ன ?




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக