புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
7 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
134 Posts - 55%
heezulia
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
9 Posts - 4%
prajai
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 03, 2017 6:51 am

உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை OHkeWBFZQGqVVcQaEhH9+1cf148d6a20eec263f288d61af1e7991
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவகைலாசநாதர் கோயில் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டது. மேற்கு நோக்கிய இந்த சிவாலயத்தில் கங்கை நதியே கடனையாறாக உற்பத்தியாகி பாய்ந்து செல்வதாக நம்பப்படுகிறது. ஜடாமுடியுடன் நான்கு புறமிருந்தும் தரிசிக்கும்படி சுயம்புலிங்கம் அமைந்துள்ளது. பலவகை சிறப்புகளை கொண்ட இத்திருத்தலம் பற்றி பாடப்பட்ட இலக்கியங்களில் நெற்குன்றை மாநகர் நிரப்ப முதலியாரால் பாடப்பெற்ற சிவசைல தலப்புராணம் மிகவும் சிறப்பானதாகும். இக்கோயிலின் தொன்மை சிறப்புகளை கோயில் வடபுறச்சுவர்களிலும் கோபுரவாசல் வடபுறத்திலும் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது.
ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஆவுடையம்மான் கோயில், வன்னியப்பர் கோயில் களில் உள்ள கல்வெட்டுகளிலும் இந்த கோயில் குறித்த தொன்மை சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. இக்கோயிலில் அன்னை பரமகல்யாணி நான்கு கரங்களுடன் சுயம்புவாக தோன்றி காட்சி அருள்கிறார். சிற்ப கலையின் தலைவன் மயனால் உருவாக்கப்பட்டதாக கருதி நந்திகேஸ்வரர் வழிபடப்படுகிறார். தாமிரபரணி நதிக்கரையில் உள்ள பஞ் குரோசத் தலங்களான பாபநாசம், ஆழ்வார்குறிச்சி, கடையம், திருப்புடை மருதூரை போன்று சிவசைலமும் ஒன்றாகும். இக்கோயிலில் அமைந்துள்ள நந்திகேசுவரர் தனி பெருமை மிக்கதாகும்.தேவலோகதலைவன் இந்திரனுக்கு ஒரு முறை சிவ சாபம் ஏற்பட்டது.
சாப விமோசனம் அடைய என்ன வழி என்று இறைவனை கேட்க, சுயம்புவாக யாம் மேற்கு நோக்கி இருக்கும் ஆலயத்தில் எக்காலமும் ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை முழங்க ஒரு நந்திகேசுவரரை ஏற்படுத்து என கட்டளையிடுகிறார். அதன்படி தேவேந்திரன் நந்திகேசுவரரை அமைக்கும் பணியை நிறைவேற்றினார். பிரம்மதேவனின் குமாரனும் சிற்ப கலையின் தலைவனுமான மயன் சிவசைலத்திற்கு வந்து சிற்ப சாஸ்திரங்கள் முழுமையும் பெற்ற ஒரு நந்திகேசுவரரை நிர்மாணித்தார். சாஸ்திரப்படி முழுமையும் பெற்றதால் கல் நந்தி உயிர்பெற்று எழுந்து விடுகிறார்.
அப்போது மயன் தன் தலைவன் இந்திரனை நினைத்து உளியால் நந்திகேசுவரின் முதுகில் அழுத்தி அவரை அப்படியே இருக்கும்படி செய்துவிட்டார். இக்கோயிலில் இன்றும் நந்திகேசுவரர் எழுந்திருக்கும் தோற்றத்திலேயே காணப்படுகிறார். மயன் உளியால் அழுத்திய தழும்பையும் இன்னும் நம்மால் காணமுடிகிறது. தினமும் 6 கால பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசியில் தொடங்கி சித்திரை விசுவுடன் முடியும் வகையில் 12 நாட்கள் உற்சவமும் தேர்திருவிழாவும் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியில் நடைபெறுகிறது. இயற்கை எழில்சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு செல்வோர் தங்குவதற்கு அம்பாசமுத்திரம், தென்காசி, கல்லிடைக்குறிச்சி ஆகிய ஊர்களில் தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன.

நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக