புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_m10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10 
30 Posts - 55%
heezulia
விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_m10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10 
21 Posts - 38%
Manimegala
விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_m10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_m10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_m10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10 
1 Post - 2%
jairam
விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_m10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_m10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_m10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_m10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10 
12 Posts - 4%
prajai
விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_m10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10 
9 Posts - 3%
Jenila
விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_m10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10 
4 Posts - 1%
Rutu
விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_m10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10 
3 Posts - 1%
jairam
விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_m10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_m10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_m10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_m10விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷால் மனு விவகாரம்; தேர்தல் ஆணையம் முறையாக செயல்படுகிறதா என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்: ஸ்டாலின்


   
   
KavithaMohan
KavithaMohan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

PostKavithaMohan Thu Dec 07, 2017 3:32 pm

விஷால் மனு தள்ளுபடி போன்ற விவகாரங்களை பார்க்கும்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்ற நம்பிக்கையை மக்களுக்கும் எங்களுக்கும் ஏற்படுத்திடும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். வார்டு 69 திக்காகுளம் பகுதி சலவைத் தொழிலாளர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். 64, 65 மற்று 67 வார்டு பகுதிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மு.க.ஸ்டாலின்: இன்று என்னுடைய கொளத்தூர் தொகுதியில் நடந்துக் கொண்டிருக்கின்றபணிகளையும், நடைபெற்று முடிந்திருக்கின்ற பணிகளையும் கண்காணிக்கும்விதத்தில், சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் ஆய்வுப் பணிகளைமேற்கொண்டுள்ளேன்.

அந்த அடிப்படையில், இன்னும் முடிவடைய வேண்டியபணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். குறிப்பாக, கொளத்தூர் பகுதியில்போக்குவரத்து தடைப்பட்டு பேருந்துகள் நிற்கின்றன என்ற செய்தி வந்தது. அந்தசெய்தி வந்தவுடனே போக்குவரத்துத் துறை அதிகாரிகளை எல்லாம்தொடர்புகொண்டு என்ன காரணத்தால் நெடுஞ்சாலையில் போக்குவரத்துநிறுத்தப்பட்டிருக்கிறது என்று கேட்ட நேரத்தில், அவர்கள் எனக்கு தந்த விளக்கம்,அண்மையில் பெய்திருக்கும் மழையின் காரணத்தால், சாலைகள் எல்லாம்மோசமாக பழுதடைந்திருக்கின்றன.

எனவே தான், பேருந்துகள் ஓட்ட முடியாதநிலை ஏற்பட்டிருப்பதாகவும், உடனே நெடுஞ்சாலைத் துறையின் மூலமாகவும்,மாநகராட்சியின் மூலமாகவும் அந்த சாலைகளை செப்பனிடும் பணிகளைவேகவேகமாக முடித்து, உடனடியாக போக்குவரத்து மீண்டும் சீர்செய்யப்படும்என்று என்னிடத்தில் உறுதியளித்திருக்கிறார்கள்.

செய்தியாளர்: ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்எப்படியிருக்கிறது? தேர்தல் சுதந்திரமாக நடைபெறும் என்று நினைக்கிறீர்களா?

மு.க.ஸ்டாலின்: கடந்த முறை 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடாவை கண்டுப்பிடித்தவுடன் தேர்தலை நிறுத்தினார்கள். அதற்குரிய நடவடிக்கையை எடுத்திருந்தால், இந்த தேர்தல் நியாமாக நடைபெறும் என்ற நம்பிக்கையோடு நாம் இருக்கலாம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

யார் மீதும் எஃப்.ஐ.ஆர் போடப்படவில்லை. அதில் சம்பந்தப்பட்டிருப்பது, ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏழெட்டு அமைச்சர்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். அந்த ஆவணங்கள் எல்லாம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்துதான் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அவர்கள் மீதெல்லாம் துளியளவுக்கூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான், இடைத்தேர்தலுக்கு மீண்டும் இடைத்தேர்தல் வந்திருக்கிறது.

இந்தஇடைத்தேர்தலையாவது முறையாக நடத்திட வேண்டும் என்பதனால் தான் தேர்தல் ஆணையம் கூட, தேர்தலை முறையாக நடத்துவோம் என்று அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தேர்தலை முறையாக நடத்தினால் நிச்சயமாக, உறுதியாக திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்.

ஆனால், ரிட்டர்னிங் ஆபிசர் என்றுசொல்லப்படும் ஆர்.ஓ நடிகர் விஷால் விவகாரத்தில் எப்படி நடந்துக் கொண்டிருக்கிறார் என்பதை பார்க்கும் போது, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் இது குறித்து விசாரித்து, என்ன நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்தால் தான் இந்த தேர்தல் முறையாகநடைபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கும் ஏற்படும், மக்களுக்கும் ஏற்படும்.

செய்தியாளர்: தேர்தலை நிறுத்துவதற்கான சதி நடப்பதாக உங்களுடையகூட்டணிக் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறாரே?

மு.க.ஸ்டாலின்: இருக்கலாம். ஏற்கனவே திமுக வெற்றிப்பெற போகிறது என்பதனால் தானே 89 கோடி ரூபாய் விவகாரத்தை அடிப்படையாக வைத்து தேர்தலை நிறுத்தினார்கள். இப்போதும் அதுபோல செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், திமுக மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய நிலை இன்று உருவாகியிருக்கிறது.

செய்தியாளர்: ஆளுநர் தொடர்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.அமைச்சர்கள் தேர்தல் பணியில் ‘பிசி’யாக இருக்கிறார்கள். இதனை எப்படிபார்க்கிறீர்கள்?

மு.க.ஸ்டாலின்: ஏற்கனவே கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு ஒரு முதலமைச்சரை போல அல்லது அமைச்சர்களை போல ஒரு பெரிய சுற்றுப்பயணத்தையே நடத்தியிருக்கிறார், ஆய்வுப் பணிகளை நடத்தியிருக்கிறார். இப்போது திருநெல்வேலியில் ஆய்வு நடத்தியிருக்கிறார். கன்னியாகுமரிக்கும் செல்லவிருப்பதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கிறது. ஆளுநரை பொறுத்தவரையில், அரசியல் சட்ட விதிகளின்படி பார்த்தால் ஆய்வுநடத்துவதற்கோ அல்லது மாவட்டவாரியாக சென்று மக்கள் பணிகளைகவனிப்பதற்கோ அதிகாரமும் உரிமையும் இல்லை என்றுதான் எடுத்துச்சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில், ஒரு அடிமை ஆட்சியாக நடந்துக் கொண்டிருப்பதால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஒருவேளை நடக்கின்ற ஆட்சி, ஒரு ஆட்சியே இல்லை என்று ஆளுநர் முடிவு செய்து ஆய்வுப் பணியில் இறங்கியிருக்கிறாரா என்ற சந்தேகமும் எழுகிறது. இந்த பணிகளில் ஈடுபடும் ஆளுநர் அவர்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, மெஜாரிட்டி இல்லாத இந்த அதிமுக ஆட்சி உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க கூடிய வகையில் சட்டமன்றத்தைக் கூட்டி, அந்த பணியை நிறைவேற்றுவார் என்றால், எல்லோரும் ஆளுநரை பாராட்டக் காத்திருக்கிறோம்.

செய்தியாளர்: கன்னியாகுமரி மாவட்டத்தி இன்னும் 2000 மீனவர்களைகாணவில்லை என்று மக்கள் கூறிவருகின்றனர். ஆனால், மாநில அரசு முறையானதகவல் வழங்கினால் மட்டுமே உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்று மத்திய அரசின் அமைச்சர்களே தெரிவித்திருக்கிறார்களே?

மு.க.ஸ்டாலின்: கடந்த மாதம் 29ம் தேதி புயல் தாக்கிய சம்பவம் நடைப்பெற்றது. இன்று தேதி 7. இடையில் கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகிவிட்டது. பத்து நாட்களாக எந்தகணக்கும் எடுக்கப்படவில்லை. கணக்கெடுப்பதற்கான பணிகளிலும் அரசு ஈடுபடவில்லை. மீன்வளத்துறை அமைச்சர் ஒரு கணக்கு சொல்கிறார், தலைமைச்செயலாளர் ஒரு கணக்கு சொல்கிறார், துணை முதலமைச்சர் ஒரு கணக்குசொல்கிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கணக்கு சொல்கிறார், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு கணக்கு சொல்கிறார். இப்படிதான் குழப்பிக் கொண்டிருக்கிறார்களே தவிர, முறையான கணக்கு எடுக்க அவர்களால் முடியவில்லை. ஏன், முடியவில்லை என்பது எனக்கு தெரியவில்லை.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நன்றி
TheHindu

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக