புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_m10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10 
64 Posts - 58%
heezulia
வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_m10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_m10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_m10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_m10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10 
106 Posts - 60%
heezulia
வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_m10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_m10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_m10வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 12:49 pm

வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? ZAfCSwAhQqae5GB7IFK6+8726205854e0f7c9021b45a00d503227
கவுண்டமணியைப் பார்த்து செந்தில் கேட்பதைப் போல , ஒரு குட்டி பையன் ஒரு முனிவரைப்பார்த்து பார்த்து கேட்டுள்ளான்.
“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே .! அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”
.
என்ன பதில் சொல்வது இதற்கு..?*
.
லாஜிக்படி பார்த்தால் , எல்லா இலைகளையும் போலத்தான் வாழை இலையும் . எனவே அந்த சிறுவனின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் ,"நீங்களே சொல்லுங்க என்றாராம் அந்த முனிவர்.
நண்பர் இதற்கு ஒரு சுவையான கதையைச் சொன்னார் :*
"புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் இவ்வளவு பெரிய கோடு கிடையாதாம்...
இராமாயண காலத்தில் ....
ஒரு முறை ராமன் சாப்பிடும்போது அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம்*
இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம்*
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி*
வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு பெரிய கோட்டைக் கிழித்தாராம் ராமன்.

நன்றி
News Fast

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 12:51 pm

வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? DOEZS7jTTnqGYCJ3Xaz7+1b7e5df9ca2ab9dfb490bf38adc7d661
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும்.
அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம். அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம்.
கதை சுவையாகத்தான் இருக்கிறது.
நல்லது... வாழை இலை பற்றி இன்னும் சில விஷயங்கள்;
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,சாப்பிடும் முன் ... ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.*
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..?*
இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?*
சிம்பிள் ..!*
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.*

ஏன்..?*
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால்*
இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!
சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம்*
இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?*

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 12:55 pm

வாழை இலை நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே. அந்தக் கோட்டைப் போட்டது யார்? VBIK0769TuqugIrdac6w+4ac371a5c909b28b37a3d4caf0164a57
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது.
கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சாதம் , காய் கறிகள் ...இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம்
அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக* *சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?*
இல்லை..!
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது.
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.*
அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது, எதை முதலில் சாப்பிடுவது ... எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?
ஆனால் ....
இவை எல்லாவற்றையும்
ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலி கொடுத்து விட்டு, அந்நிய கலாச்சாரத்திற்கு மாறி, அடிமைகளாகிக் கொண்டிருக்கும் நம்மை ,
இனி யார் வந்து திருத்துவது..?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக