புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சென்னையின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 67 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய புதிய சென்னை மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளதை அடுத்து, விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படும் என்ற நம்பிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுத்துள்ளது.
சென்னை மாவட்டம் விரிவாக்கம்: சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 67 வருவாய் கிராமங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படுவதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி, சென்னை மாவட்டம் இனி 122 வருவாய் கிராமங்கள், 16 வட்டங்கள், 3 கோட்டங்களுடன் சுமார் 426 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாக இருக்கும். மேலும் தண்டையார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்ட வடசென்னை கோட்டத்தில் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களும், அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மத்திய சென்னை கோட்டத்தில் அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களும், கிண்டியை தலைமையிடமாகக் கொண்ட தென்சென்னை கோட்டத்தில் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இணைப்பின் பின்னணி?: மாநிலத்தின் இதர மாவட்டங்களைப் போல், சென்னை மாவட்டம் அதிகாரங்கள் பெற்றதாக இல்லை. காரணம் இங்கு நடைபெறும் பெரும்பாலான பணிகளில் மாநகராட்சி நிர்வாகமே முன்னிலை வகிக்ஹகிறது. மேலும் சென்னை மாநகராட்சி ஆணையராக முதன்மை செயலாளர் அந்தஸ்துக்குக் குறையாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மட்டுமே நியமிக்க முடியும்.
இந்நிலையில், சென்னை மாநகரின் புறநகர் பகுதிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதையடுத்து இணைக்கப்பட்ட புதிய பகுதிகளுக்கென வளர்ச்சித் திட்டத்திற்கான கூடுதல் நிதியையும் அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியிருந்தார். இதனால் சில கோடி ரூபாய் நிதியாதாரத்தில் இயங்கி வந்த நகராட்சிகளில்கூட ரூ.100 கோடிக்கும் மேல் கடந்த 5 ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் அனைத்தும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டன. பள்ளிக் கூடங்கள் மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரப்பட்டன.
ஆனால், வருவாய் எல்லைகள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படாததால் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாத நிலை இருந்து வந்தது. குறிப்பாக திருவொற்றியூரில் கச்சா எண்ணெயை கடலில் கொட்டியபோது ஒவ்வொரு நாளும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இங்கு முகாமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதனால் அவர் இங்கு வந்து செல்வதற்கே முழு நாளும் செலவிடும் நிலையும் ஏற்பட்டது. திருவொற்றியூரில் அமைச்சர்கள் பங்கேற்கும் எந்த அரசு விழாவானாலும் ஆட்சியர் கலந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகரின் புறநகர் பகுதிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதையடுத்து இணைக்கப்பட்ட புதிய பகுதிகளுக்கென வளர்ச்சித் திட்டத்திற்கான கூடுதல் நிதியையும் அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியிருந்தார். இதனால் சில கோடி ரூபாய் நிதியாதாரத்தில் இயங்கி வந்த நகராட்சிகளில்கூட ரூ.100 கோடிக்கும் மேல் கடந்த 5 ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் அனைத்தும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டன. பள்ளிக் கூடங்கள் மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரப்பட்டன.
ஆனால், வருவாய் எல்லைகள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்படாததால் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாத நிலை இருந்து வந்தது. குறிப்பாக திருவொற்றியூரில் கச்சா எண்ணெயை கடலில் கொட்டியபோது ஒவ்வொரு நாளும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இங்கு முகாமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதனால் அவர் இங்கு வந்து செல்வதற்கே முழு நாளும் செலவிடும் நிலையும் ஏற்பட்டது. திருவொற்றியூரில் அமைச்சர்கள் பங்கேற்கும் எந்த அரசு விழாவானாலும் ஆட்சியர் கலந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மனு கொடுக்க 50 கி.மீ. பயணம்: எந்தவொரு பிரச்னை என மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளிக்க வேண்டுமெனில் திருவள்ளூர்தான் செல்ல வேண்டும். மேலும் இதற்காக சுமார் 50 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும்.
தற்போது சென்னை மாவட்டத்துக்குள் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இனி 8 கி.மீ. தூரத்தில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 5 கி.மீ. தூரத்தில் உள்ள தண்டையார்பேட்டை அலுவலகம் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் எளிதில் அணுக முடியும்.
மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் ஒரே மாதிரியான எல்லைகளாக இருப்பதே சென்னை மாநகர மக்களுக்கு வசதியாக இருக்கும் என்பதே இந்த அறிவிப்பின் பின்னணி ஆகும்.
இதுகுறித்து திருவொற்றியூர் நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் என்.துரைராஜ், கே.சுப்பிரமணி ஆகியோர் கூறியது:
நிர்வாக வசதிக்காக சென்னை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளை இணைக்க வேண்டும் என பல்வேறு பொதுநல அமைப்புகளும் நீண்டகாலமாக போராடி வந்தன. ஆனால், பொதுமக்கள் எவ்வித போராட்டமும் நடத்தாத நிலையில், இப்பகுதிகளை சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசின் நடவடிக்கை மிகுந்த வரவேற்புக்குரியதாக அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை அதிகாரிகள், பிற துறை அதிகாரிகள் இனி பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து செயலாற்ற வேண்டும். மேலும், சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுபவர், மாநகராட்சி ஆணையருக்கு இணையான அந்தஸ்தில் உள்ளவராக இருக்க வேண்டும். அப்போதுதான் மாநகராட்சி துணை ஆணையர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை, உத்தரவு போன்றவைகளை அளிக்க முடியும். இதற்கேற்ற தேவையான சட்டத்திருத்தங்களை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்றனர் அவர்கள்.
சென்னை மாவட்டத்துடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நலத் திட்டங்கள், சான்றிதழ்கள் பெறுதல் உள்ளிட்ட வசதிகளையும் எளிதில் பெற வாய்ப்பு கிடைத்துள்ளது என்று வடசென்னை நல உரிமைக் கூட்டமைப்பின் மூத்த நிர்வாகி ஜி.வரதராஜன் கூறினார்.
தற்போது சென்னை மாவட்டத்துக்குள் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இனி 8 கி.மீ. தூரத்தில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 5 கி.மீ. தூரத்தில் உள்ள தண்டையார்பேட்டை அலுவலகம் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் எளிதில் அணுக முடியும்.
மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் ஒரே மாதிரியான எல்லைகளாக இருப்பதே சென்னை மாநகர மக்களுக்கு வசதியாக இருக்கும் என்பதே இந்த அறிவிப்பின் பின்னணி ஆகும்.
இதுகுறித்து திருவொற்றியூர் நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் என்.துரைராஜ், கே.சுப்பிரமணி ஆகியோர் கூறியது:
நிர்வாக வசதிக்காக சென்னை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளை இணைக்க வேண்டும் என பல்வேறு பொதுநல அமைப்புகளும் நீண்டகாலமாக போராடி வந்தன. ஆனால், பொதுமக்கள் எவ்வித போராட்டமும் நடத்தாத நிலையில், இப்பகுதிகளை சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசின் நடவடிக்கை மிகுந்த வரவேற்புக்குரியதாக அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை அதிகாரிகள், பிற துறை அதிகாரிகள் இனி பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து செயலாற்ற வேண்டும். மேலும், சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுபவர், மாநகராட்சி ஆணையருக்கு இணையான அந்தஸ்தில் உள்ளவராக இருக்க வேண்டும். அப்போதுதான் மாநகராட்சி துணை ஆணையர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை, உத்தரவு போன்றவைகளை அளிக்க முடியும். இதற்கேற்ற தேவையான சட்டத்திருத்தங்களை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்றனர் அவர்கள்.
சென்னை மாவட்டத்துடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நலத் திட்டங்கள், சான்றிதழ்கள் பெறுதல் உள்ளிட்ட வசதிகளையும் எளிதில் பெற வாய்ப்பு கிடைத்துள்ளது என்று வடசென்னை நல உரிமைக் கூட்டமைப்பின் மூத்த நிர்வாகி ஜி.வரதராஜன் கூறினார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல தகவல் ஐயா! ...............நன்றி !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Sponsored content
Similar topics
» பயணிகளின் கைப்பை சோதனை ரத்து: சென்னை உள்பட 6 விமான நிலையங்களுக்கு விரிவாக்கம்
» சென்னை மாவட்டம்(chennai)
» சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர்
» நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்:
» விரைவான தகவல் தேவை
» சென்னை மாவட்டம்(chennai)
» சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர்
» நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்:
» விரைவான தகவல் தேவை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|